Shuru
Apke Nagar Ki App…
புதுக்கோட்டை மாவட்டத்தில் 279 பேருக்கு பதக்கம்! புதுகை ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் அருணா இன்று காலை தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் 54 காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து பல்வேறு துறையை சேர்ந்த 279 பேருக்கு பல்வேறு பதக்கங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நம்ம ஊரு புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் 279 பேருக்கு பதக்கம்! புதுகை ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் அருணா இன்று காலை தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் 54 காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து பல்வேறு துறையை சேர்ந்த 279 பேருக்கு பல்வேறு பதக்கங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- புதுகை ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் அருணா இன்று காலை தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் 54 காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து பல்வேறு துறையை சேர்ந்த 279 பேருக்கு பல்வேறு பதக்கங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பண்ணப்பட்டியில் கருப்ப ரெட்டியபட்டி மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்த செம்மறி ஆடுகளை மர்ம விலங்கு கூட்டம் துரத் தியதில், ஆடுகள் மிரண்டு ஓடிவிட்டன. இதனால் ஆட் டின் உரிமையாளர்கள் ராஜேந்திரன் (40), பொன்னுச்சாமி (47) ஆகியோர் ஆடுகளை தேடி சென்றபோது மலைப்பகுதியில் ஆங்காங்கே ஆடுகள் கடித்து குதறப்பட்ட நிலையில் செத்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த வருவாய்துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும் வனத்துறை சார்பில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில், நாய்கள் ஆடுகளை கடித்து கொன்றதும், இறந்து கிடந்த ஆடுகளை நாய்கள் உண்ணும் காட்சியும் பதிவாகி இருந்தது.1
- ஓம் நமசிவாய 🙏 https://youtube.com/@muthucreatorcom1
- பழனி திருக்கோயில் திரு..துணை ஆணையர் அவர்கள் & திரு..உதவி ஆணையர் அவர்கள்1
- பல செய்திகள்1
- பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது1
- பழநியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: பிப்.1 தேரோட்டம் திண்டுக்கல்: பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசம் திருவிழா இன்று (ஜன.26) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் தைப்பூச திருவிழா அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோயில் கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. இத்திருவிழாவானது பத்து நாள் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஜனவரி 31 ஆம் ஆம் தேதி முத்துகுமாரசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் மற்றும் வெள்ளி தேரோட்டம் நடைபெறும். பிப்ரவரி 1 ஆம் தேதி தைப்பூசம் நாளன்று மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். 10ஆம் நாள் தெப்பத் திருவிழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இன்று முதல் அருள்மிகு முத்துகுமாரசுவாமி வள்ளி தெய்வானை சமேதராக தங்கமயில், வெள்ளி மயில், காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். இந்த திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக 3000 போலீசார் ஈடுபடுத்தவுள்ளனர். மேலும் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட திருவிழாவுக்கான ஏற்பாடுகளையும் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோயில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்1
- குடியரசு தினத்தை முன்னிட்டு மின்னொளியில் ஜொலிக்கும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகம்1