logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

01.04.2026 புதன்கிழமை  மஹா குரு அழுக்குசாமி அருட்பணி சார்பாக அரசு பொது மருத்துவமனை அருகில் காலையில் 175 பேருக்கு அன்னம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உதவி செய்த அனைவரும் என்றென்றும் வாழ்க! வளர்க!! உயர்க!!!

3 hrs ago
user_மா.சுடலைமணி
மா.சுடலைமணி
Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
3 hrs ago

01.04.2026 புதன்கிழமை  மஹா குரு அழுக்குசாமி அருட்பணி சார்பாக அரசு பொது மருத்துவமனை அருகில் காலையில் 175 பேருக்கு அன்னம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உதவி செய்த அனைவரும் என்றென்றும் வாழ்க! வளர்க!! உயர்க!!!

More news from தமிழ்நாடு and nearby areas
  • Post by மா.சுடலைமணி
    1
    Post by மா.சுடலைமணி
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • பாஜக இணையதளத்தில் திமுக பற்றி விமர்சனம் வீடியோ மூன்றாவதாக
    1
    பாஜக இணையதளத்தில் திமுக பற்றி விமர்சனம் வீடியோ மூன்றாவதாக
    user_பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • தூத்துக்குடி: அதிமுக ஆட்சி அமைந்த உடன் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களும் வளர்ச்சி திட்டங்களும் கொண்டு வரப்படும் தெருமுனைப் பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர் சி த செல்லப்பாண்டியன் பேச்சு தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் வாக்குபதிவு வரும் 23 ம் தேதி நடைபெற உள்ளது அதனை முன்னிட்டு அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளராக சி.த. செல்லப்பாண்டியன் களம் இறக்கப்பட்டுள்ளார் இன்று தூத்துக்குடி மூன்றாவது மயில் மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் தெருமுனை பிரச்சாரத்தில் கலந்து கொண்ட அவர் கூறும் பொழுது திமுகவில் அமைச்சராக இருப்பவர் இதுவரை தூத்துக்குடி தொகுதியை முன்னேற்றுவதற்கு எதுவும் செய்யவில்லை அதிமுக காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தாங்கள் கொண்டு வந்ததாக கூறி வருகின்றனர் நான்காவது பைப் லைன் திட்டம் மூலமாக குடிநீர் கொண்டு வந்தது அதிமுக காலத்தில் அதே போன்று திருச்செந்தூர் செல்வதற்கு போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புதிய வழித்தடங்களுக்கான திட்டங்களை அமைத்தது தான் அமைச்சராக இருந்த காலத்தில் ஆனால் தற்பொழுது திமுக விண்கார்ந்த திட்டத்தை கொண்டு வந்ததாக கூறி வருகின்றனர் முதல்வர் மு க ஸ்டாலின் உதயநிதி சபரீசன் உள்ளிட்டவர்கள் கொள்ளை கொள்ளையாக சம்பாதித்த வருகின்றனர் அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர் நேதாஜிவன் மேயர் ஜெகன், கனிமொழி அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கொள்ளையடித்து வரு என்றனர் என்ற அவர் மத்தியில் உள்ள பிஜேபி அரசு போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு சாலை வசதிகள் பிரிவு படுத்தப்பட்டுள்ளது நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகப்படுத்தியுள்ளது தொழிற்சாலைகள் பெரியதன் மூலம் வேலை வாய்ப்பு அதிகப்படுத்தியுள்ளது ஆனால் இதில் எதையுமே செய்யாத திமுக அரசு மத்திய அரசின் திட்டங்களில் ஸ்டிக்கர் ஒட்டி தான் செய்ததாக கூறி வருகிறது என்று குற்றம் சாட்டினார் மேலும் வணிகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் தெருவோரங்களில் வட இந்தியர்களுக்கு கடைகள் வைப்பதற்கு மாநகராட்சி அனுமதி கொடுத்துள்ளதை கடுமையாக சாடிய அவர் வரும் தேர்தலில் அதிமுக ஆட்சியை அமைந்தத பின்னர் தொடர்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் நலத்திட்டங்களையும் கொண்டு வருவோம் என்று உறுதி கூறினார்
    1
    தூத்துக்குடி: அதிமுக ஆட்சி அமைந்த உடன் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களும் வளர்ச்சி திட்டங்களும் கொண்டு வரப்படும் தெருமுனைப் பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர் சி த செல்லப்பாண்டியன் பேச்சு
தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் வாக்குபதிவு வரும் 23 ம் தேதி நடைபெற உள்ளது அதனை முன்னிட்டு அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளராக சி.த. செல்லப்பாண்டியன் களம் இறக்கப்பட்டுள்ளார் இன்று தூத்துக்குடி மூன்றாவது மயில் மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் தெருமுனை பிரச்சாரத்தில் கலந்து கொண்ட அவர் கூறும் பொழுது திமுகவில் அமைச்சராக இருப்பவர் இதுவரை தூத்துக்குடி தொகுதியை முன்னேற்றுவதற்கு எதுவும் செய்யவில்லை அதிமுக காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தாங்கள் கொண்டு வந்ததாக கூறி வருகின்றனர் நான்காவது பைப் லைன் திட்டம் மூலமாக குடிநீர் கொண்டு வந்தது அதிமுக காலத்தில் அதே போன்று திருச்செந்தூர் செல்வதற்கு போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புதிய வழித்தடங்களுக்கான திட்டங்களை அமைத்தது தான் அமைச்சராக இருந்த காலத்தில் ஆனால் தற்பொழுது திமுக விண்கார்ந்த திட்டத்தை கொண்டு வந்ததாக கூறி வருகின்றனர் முதல்வர் மு க ஸ்டாலின் உதயநிதி சபரீசன் உள்ளிட்டவர்கள் கொள்ளை கொள்ளையாக சம்பாதித்த வருகின்றனர் அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர் நேதாஜிவன் மேயர் ஜெகன், கனிமொழி அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கொள்ளையடித்து வரு என்றனர் என்ற அவர் மத்தியில் உள்ள பிஜேபி அரசு போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு சாலை வசதிகள் பிரிவு படுத்தப்பட்டுள்ளது நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகப்படுத்தியுள்ளது தொழிற்சாலைகள் பெரியதன் மூலம் வேலை வாய்ப்பு அதிகப்படுத்தியுள்ளது ஆனால் இதில் எதையுமே செய்யாத திமுக அரசு மத்திய அரசின் திட்டங்களில் ஸ்டிக்கர் ஒட்டி தான் செய்ததாக கூறி வருகிறது என்று குற்றம் சாட்டினார் மேலும் வணிகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் தெருவோரங்களில் வட இந்தியர்களுக்கு கடைகள் வைப்பதற்கு மாநகராட்சி அனுமதி கொடுத்துள்ளதை கடுமையாக சாடிய அவர் வரும் தேர்தலில் அதிமுக ஆட்சியை அமைந்தத பின்னர் தொடர்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் நலத்திட்டங்களையும் கொண்டு வருவோம் என்று உறுதி கூறினார்
    user_Jaya Studio
    Jaya Studio
    தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • Post by மா.கணேஷ்
    1
    Post by மா.கணேஷ்
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Photographer ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • நெல்லை மாவட்டம் முழுவதும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தங்கள் குல தெய்வங்களுக்கு கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் கிளம்பியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல திணறினர்
    1
    நெல்லை மாவட்டம் முழுவதும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.  பொதுமக்கள் தங்கள் குல தெய்வங்களுக்கு கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வருகின்றனர்.  அந்த வகையில் பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் கிளம்பியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல திணறினர்
    user_S.Maria selvam
    S.Maria selvam
    சேரன்மகாதேவி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • தென்காசி மாவட்டம் இலத்தூர் தென்காசி மெயின் சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஆதீனம் காத்த அய்யனார் சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது . அதனை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன தொடர்ந்து பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
    1
    தென்காசி மாவட்டம் இலத்தூர் தென்காசி மெயின் சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஆதீனம் காத்த அய்யனார் சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது .
அதனை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன தொடர்ந்து பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • எடப்பாடி கே. பழனிச்சாமி சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர். செந்தில் நாதனை ஆதரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டார். மேலும் கூட்டணி கட்சிகளான அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி மற்றும் காரைக்குடி, மானாமதுரை, திருப்பத்தூர் பாஜக வேட்பாளர்களுக்கும் வாக்குகள் சேகரித்தார்.
    1
    எடப்பாடி கே. பழனிச்சாமி சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர். செந்தில் நாதனை ஆதரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டார். மேலும் கூட்டணி கட்சிகளான அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி மற்றும் காரைக்குடி, மானாமதுரை, திருப்பத்தூர் பாஜக வேட்பாளர்களுக்கும் வாக்குகள் சேகரித்தார்.
    user_Santhosh Kumar V
    Santhosh Kumar V
    பத்திரிகையாளர் மானாமதுரை, சிவகங்கை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • Post by மா.சுடலைமணி
    1
    Post by மா.சுடலைமணி
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.