Shuru
Apke Nagar Ki App…
*சென்னை மக்களின் 16 ஆண்டு கால கனவு; வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை இன்று தொடங்கியது.* வேளச்சேரி- பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் நீட்டிப்புத் தடத்தில் ரயில்சேவை இன்று முதல் தொடங்கியது. சென்னை கடற்கரை - வேளச்சேரிக்கு இடையிலான 43 ஜோடி ரயில் சேவை பரங்கிமலை வரை நீட்டிப்பு. *சென்னை மக்களின் 16 ஆண்டு கால கனவு; வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை இன்று தொடங்கியது.* வேளச்சேரி- பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் நீட்டிப்புத் தடத்தில் ரயில்சேவை இன்று முதல் தொடங்கியது. சென்னை கடற்கரை - வேளச்சேரிக்கு இடையிலான 43 ஜோடி ரயில் சேவை பரங்கிமலை வரை நீட்டிப்பு. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் ரயில்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.
NAMADHU ARASU(Krishna M Com)
*சென்னை மக்களின் 16 ஆண்டு கால கனவு; வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை இன்று தொடங்கியது.* வேளச்சேரி- பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் நீட்டிப்புத் தடத்தில் ரயில்சேவை இன்று முதல் தொடங்கியது. சென்னை கடற்கரை - வேளச்சேரிக்கு இடையிலான 43 ஜோடி ரயில் சேவை பரங்கிமலை வரை நீட்டிப்பு. *சென்னை மக்களின் 16 ஆண்டு கால கனவு; வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை இன்று தொடங்கியது.* வேளச்சேரி- பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் நீட்டிப்புத் தடத்தில் ரயில்சேவை இன்று முதல் தொடங்கியது. சென்னை கடற்கரை - வேளச்சேரிக்கு இடையிலான 43 ஜோடி ரயில் சேவை பரங்கிமலை வரை நீட்டிப்பு. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் ரயில்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.
More news from தமிழ்நாடு and nearby areas
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதியில் இன்று 17.04.2026 காலை முதல் வாக்கு செலுத்தும் இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணியானது போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வின் போது உடன் போளூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சதீஷ்குமார் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலாஜி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.1
- शादी के दबाव में 21 साल के युवक ने की 52 साल की गर्लफ्रेंड की हत्या, शव को खदान में फेंका तमिलनाडु के तिरुप्पुवनम से एक अजीब घटना सामने आई है। यहां पर 21 साल के एक युवक ने, जो 52 साल की महिला के साथ रिश्ते में था, उसकी हत्या कर दी। इसके बाद युवक ने शव को पत्थर से बांधकर एक पत्थर की खदान में फेंक दिया। बताया जा रहा है कि महिला शादी करने की जिद कर रही थी, जिस वजह से युवक ने इस घटना को अंजाम दिया। मृतक महिला का नाम सरस्वती था, जो 52 साल की थी और सोट्टाथट्टी गांव की रहने वाली एक मजदूर थी। वह 11 फरवरी को काम पर जाने के लिए घर से निकली थी, लेकिन वापस नहीं लौटी। इसके बाद महिला के भाई ने पुलिस में शिकायत दर्ज कराई, जिसके बाद पुलिस ने तलाश शुरू की। जांच के दौरान, पुलिस ने सरस्वती के कॉल रिकॉर्ड की जांच की और पाया कि वह कूडाक्कोविल गांव के 21 साल निवासी सरवनकुमार से लगातार बातचीत कर रही थी। इसी सुराग के आधार पर, सरवनकुमार का पता लगाने के लिए एक विशेष पुलिस टीम का गठन किया गया।1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்ட மன்ற தொகுதியில் (இன்று ஏப்ரல் 16) வாக்காளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது இந்த பணியில் ஆம்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி பூஷ்ணா குமார், மற்றும் உதவி தேர்தல் நடத்தும் ரேவதி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி மோகன் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்1
- பெண்கள் ஆர்த்து எடுத்து புவனகிரி தொகுதி வேட்பாளர் அருண்மொழிதேவனுக்கு சிறப்பு வரவேற்பு கொடுத்தனர். கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் அதிமுக சார்பாக அருண்மொழிதேவன் எம் எல் ஏ மீண்டும் வேட்பாளராக போட்டியிடுகிறார். புவனகிரி தொகுதி முழுவதும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் விறுவிறுப்பாக பொதுமக்கள் இடத்தில் வாக்கு சேகரித்து வருகின்றனர். புவனகிரி அருகே மஞ்சக்கொள்ளை கிராமத்தில் வாக்கு சேகரிக்க வரும்பொழுது அந்த ஒரு கிராம பெண்கள் வேட்பாளர் அருண்மொழிதேவனுக்கு ஆர்த்தி எடுத்தும் சால்வை அணிவித்தும் மரியாதை செய்தனர். பின்பு அதிமுக தேர்தல் வாக்கு உறுதி குறித்து பொதுமக்களிடத்தில் பேசி வாக்கு சேகரித்தார்.1
- சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் இரா.ராகேஷ் அவர்கள் கரியாலூர் பகுதிக்கு வாக்கு சேகரிப்பிற்காக கிராமத்துக்கு வந்தபோது அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.பெண்கள் மஞ்சள் நீர் எடுத்தும்,பொதுமக்கள் மாலை அணிவித்தும் பாரம்பரிய முறையில் அவரை வரவேற்றனர். மேலும்,மேலதாளம் ஒலிக்கையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சி அங்கு திருவிழா போன்ற சூழலை ஏற்படுத்தியது.1
- கிருஷ்ணகிரி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் டாக்டர் செல்வகுமார் கை சின்னத்தில் போட்டியிட்டுள்ளார் கிருஷ்ணகிரி நகராட்சி உட்பட்ட ராசிவீதி,செட்டியம்பட்டி, ரிஜிஸ்டர்ஆபீஸ்,திருவள்ளுவர் நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கை சின்னத்திற்கு திமுகவின் தேர்தல் அறிக்கையும் விளக்கிவாக்குகளை சேகரித்தார்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட ங1