Shuru
Apke Nagar Ki App…
காஞ்சிபுரம்: அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தேர்தல் விழிப்புணர்வு பேரணி காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் - 2026னை முன்னிட்டு, 100% வாக்களிக்க (SVEEP-Systematic Voters Education and Electoral Participation) பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளிக் கல்வித் துறை சார்பில், காஞ்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர்கள் தேர்தல் விழிப்புணர்வு பதாகை ஏந்தி, பேரணி சென்றனர்
Naga Rajan
காஞ்சிபுரம்: அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தேர்தல் விழிப்புணர்வு பேரணி காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் - 2026னை முன்னிட்டு, 100% வாக்களிக்க (SVEEP-Systematic Voters Education and Electoral Participation) பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளிக் கல்வித் துறை சார்பில், காஞ்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர்கள் தேர்தல் விழிப்புணர்வு பதாகை ஏந்தி, பேரணி சென்றனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by Vinayagam Vinayagam1
- #Temple1
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- சென்னை திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.குப்பனை ஆதரித்து கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா இன்று தீவிரமாக வாக்கு சேகரித்தார். இதில் நடிகை விந்தியா பேசுகையில் திமுக கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் தமிழகத்தில் பொதுமக்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று சூளுரைத்தார்.1
- கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளரான எஸ்.விஜயகுமார் தமிழக எல்லையான ஆரம்பாக்கத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்கினார். அங்கு விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்ட வேட்பாளர் பின் நொச்சிக்குப்பம், பாட்டைக்குப்பம் மீனவ கிராமங்களில் ஊர் கோவிலில் அமர்ந்து ஆதரவு திரட்டினார். நிகழ்வில் மாவட்ட பொருளாளர் பிரபாகரன் மாவட்ட துணை செயலாளர் ஹரி, நிஜாமுதின் பங்கேற்றனர்.1
- Post by JEK MEDIAtamil2
- “என் ஓட்டு விற்பனைக்கு அல்ல” என்ற முக்கியமான பிரச்சார நிகழ்ச்சி இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை பால்னாங்குப்பம் பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள வீடுகளில் நடைபெற்றது. இதில் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் மற்றும் திரு.ராதாகிருஷ்ணன், திரு. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்து நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், ஓட்டு என்பது ஒரு உரிமை மட்டுமல்ல… அது நம்ம எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் சக்தி என்பதையும் அவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர். நிகழ்ச்சியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. ஜாய், திரு. KGS சுரேஷ் , திரு. முனிராஜ், திரு. அன்பு, திரு. திருக்குமரன், திரு. கோபிநாத், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.1
- Post by Vinayagam Vinayagam1