logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தாய் தன் மகளை கடையை பார்த்து கொள்ள சொல்லி இருக்கிறார். அந்த குழந்தையின் அழகான டான்ஸ் பாருங்கள்.

3 hrs ago
user_Senthilkumarankumaran
Senthilkumarankumaran
Journalist Coimbatore South, Tamil Nadu•
3 hrs ago

தாய் தன் மகளை கடையை பார்த்து கொள்ள சொல்லி இருக்கிறார். அந்த குழந்தையின் அழகான டான்ஸ் பாருங்கள்.

  • user_Nirmalraj
    Nirmalraj
    Viluppuram, Villupuram
    👏
    13 min ago
  • user_Kaaviya
    Kaaviya
    Thiruvennainallur, Villupuram
    👏
    49 min ago
  • user_Raju
    Raju
    Manur, Tirunelveli
    👏
    2 hrs ago
  • user_Raju
    Raju
    Manur, Tirunelveli
    👌
    2 hrs ago
More news from Tamil Nadu and nearby areas
  • கோவில் ஒரு அற்புதமான இடம். அங்கு சென்று வந்தால் இலவசமாக என்ன என்ன பயன்கள் கிடைக்கும்.
    1
    கோவில் ஒரு அற்புதமான இடம்.
அங்கு சென்று வந்தால் இலவசமாக என்ன என்ன பயன்கள் கிடைக்கும்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    53 min ago
  • நம் பாரம்பரிய வள்ளி கும்மி நடனம் 😍! பாஜக மாநாடு மலுமிச்சம்பட்டி கோயம்புத்தூர்!
    1
    நம் பாரம்பரிய வள்ளி கும்மி நடனம் 😍! பாஜக மாநாடு மலுமிச்சம்பட்டி கோயம்புத்தூர்!
    user_Varun pradeep B
    Varun pradeep B
    Political party office Coimbatore South, Tamil Nadu•
    11 hrs ago
  • *வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தேனியில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.* *ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு "கோவிந்தா கோவிந்தா" என பக்தி பரவசத்தோடு கோஷங்களை எழுப்பி பெருமாளை தரிசனம் செய்தனர்.* தேனி அல்லிநகரம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த ஶ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில், இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 4 மணி முதலே ஏராளமான பொதுமக்கள் சொர்க்கவாசல் கதவின் முன்பாக அமர்ந்து நீண்ட நேரமாக சாமி தரிசனத்திற்காக காத்திருந்தனர். இதைத்தொடர்ந்து, சுமார் ஐந்து முப்பது மணியளவில் சொர்க்கவாசல் கதவுகள் திறக்கப்பட்டு உற்சவர் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக கூடியிருந்த ஏராளமான பொதுமக்களுக்கு காட்சியளித்தார். சொர்க்கவாசல் வழியை காட்சி தந்த பெருமாளை 'கோவிந்தா, கோவிந்தா..' என கோஷங்கள் எழுப்பி பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர், சப்பரத்தில் கோயில் வளாகத்தை சுற்றிய உற்சவர், மீண்டும் சன்னதியை அடைந்தார். உற்சவர் பெருமாள் கிரீடத்துடன் ஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து உற்சவருக்கு தூபத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்துச் சென்றனர்
    1
    *வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தேனியில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.* 
*ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு "கோவிந்தா  கோவிந்தா" என பக்தி பரவசத்தோடு கோஷங்களை எழுப்பி பெருமாளை தரிசனம் செய்தனர்.*
தேனி அல்லிநகரம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த ஶ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது
இந்த திருக்கோயிலில், இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 
அதிகாலை 4 மணி முதலே ஏராளமான பொதுமக்கள் சொர்க்கவாசல் கதவின் முன்பாக அமர்ந்து நீண்ட நேரமாக சாமி தரிசனத்திற்காக காத்திருந்தனர். 
இதைத்தொடர்ந்து, சுமார் ஐந்து முப்பது மணியளவில் சொர்க்கவாசல் கதவுகள் திறக்கப்பட்டு உற்சவர் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக கூடியிருந்த ஏராளமான பொதுமக்களுக்கு காட்சியளித்தார். 
சொர்க்கவாசல் வழியை காட்சி தந்த பெருமாளை 'கோவிந்தா, கோவிந்தா..' என கோஷங்கள் எழுப்பி பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பின்னர், சப்பரத்தில் கோயில் வளாகத்தை சுற்றிய உற்சவர், மீண்டும் சன்னதியை அடைந்தார். 
உற்சவர் பெருமாள் கிரீடத்துடன் ஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். 
தொடர்ந்து உற்சவருக்கு தூபத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. 
இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து  கொண்டு பெருமாளை தரிசித்துச் சென்றனர்
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • 3 करोड़ के लालच में बेटों ने पिता को सांप से दो बार डंसवाया
    1
    3 करोड़ के लालच में बेटों ने पिता को सांप से दो बार डंसवाया
    user_दिनेश पाठक
    दिनेश पाठक
    Karur, Tamil Nadu•
    8 hrs ago
  • செவ்வாய் கிழமை செவ்வாய் ஹோரை .. சிறப்பு பாதாள செம்பு முருகனின் தரிசனம் 🙏 தரிசன நேரம்:- (6 AM to 2 PM) - (3 PM to 8 PM) இலவச பொது தரிசனம் மட்டும் 🦚நல்லவை வாழ்க நல்லாற்றல் பெறுக 🦚 #செம்பு #பாதாளசெம்புமுருகாசரணம்
    1
    செவ்வாய் கிழமை செவ்வாய் ஹோரை .. சிறப்பு பாதாள செம்பு முருகனின் தரிசனம் 🙏 
தரிசன நேரம்:- 
(6 AM to 2 PM) - (3 PM to 8 PM)
இலவச பொது தரிசனம் மட்டும்
🦚நல்லவை வாழ்க நல்லாற்றல் பெறுக
🦚 #செம்பு #பாதாளசெம்புமுருகாசரணம்
    user_CHANDRA SEKAR
    CHANDRA SEKAR
    Journalist வேடசந்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    10 hrs ago
  • ஆண்டிப்பட்டியில் நடந்து வரும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பாரபட்சம் நிலவுவதாகவும் ஒரு சம்பிரதாயத்திற்காக மட்டும் ஆக்கிரமிப்பாக அற்றப்படுவதாகவும் "ஆண்டிபட்டியார் இராஜஹரிகாந்த் மக்கள் முன்னேற்ற இயக்க"த்தின் நிறுவனர்/ தலைவர் இராஜஹரிகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். சிறிய பெட்டிக்கடைகள் மற்றும் சிறிய இடங்களில் மட்டுமே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. பெரிய பெரிய கட்டிடங்கள் கட்டி ஆக்கிரமித்து உள்ளவர்களை தொடர் கூட இல்லை என அவர் புகார் தெரிவிக்கிறார். அளந்து அடையாளம் இட்ட பல இடங்களில் அடையாளங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாகவும் மீண்டும் முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்றும் இராஜஹரிகாந்த் மாவட்ட நிர்வாகத்திற்கும் முதல்வருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    1
    ஆண்டிப்பட்டியில் நடந்து வரும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பாரபட்சம் நிலவுவதாகவும் ஒரு சம்பிரதாயத்திற்காக மட்டும் ஆக்கிரமிப்பாக அற்றப்படுவதாகவும்
"ஆண்டிபட்டியார் இராஜஹரிகாந்த் மக்கள் முன்னேற்ற இயக்க"த்தின் நிறுவனர்/ தலைவர் இராஜஹரிகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். சிறிய பெட்டிக்கடைகள் மற்றும் சிறிய இடங்களில் மட்டுமே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. பெரிய பெரிய கட்டிடங்கள் கட்டி ஆக்கிரமித்து உள்ளவர்களை தொடர் கூட இல்லை என அவர் புகார் தெரிவிக்கிறார். அளந்து அடையாளம் இட்ட பல இடங்களில் அடையாளங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாகவும் மீண்டும் முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்றும் இராஜஹரிகாந்த் மாவட்ட நிர்வாகத்திற்கும் முதல்வருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    user_Theni Godwin
    Theni Godwin
    Journalist Theni, Tamil Nadu•
    19 hrs ago
  • ஊத்தங்கரை அலினா சில்க்ஸ்
    1
    ஊத்தங்கரை அலினா சில்க்ஸ்
    user_செல்வம்
    செல்வம்
    Journalist Krishnagiri, Tamil Nadu•
    5 hrs ago
  • சென்னை அறிவாலயம் முன்பு போராட்டத்தில் ஈடு பட்ட தூய்மை பணியாளர்கள் குண்டு கட்டாக கைது.
    1
    சென்னை அறிவாலயம் முன்பு போராட்டத்தில் ஈடு பட்ட தூய்மை பணியாளர்கள் குண்டு கட்டாக கைது.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.