Shuru
Apke Nagar Ki App…
போதைப்பொருட்களை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் போதைப்பொருட்களை ஒழிப்பேன்" -எடப்பாடி பழனிசாமி- அதிமுகவை உடைக்க திமுக முயற்சி செய்தது, அதேபோல் பாமகவையும் உடைக்க முயற்சி செய்கிறது தமிழகத்தில் கஞ்சா, போதைப்பொருள் விற்பனை அதிகரிப்பு. போதைப்பொருட்களை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் போதைப்பொருட்களை ஒழிப்பேன்" -எடப்பாடி பழனிசாமி-
NAMADHU ARASU(Krishna M Com)
போதைப்பொருட்களை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் போதைப்பொருட்களை ஒழிப்பேன்" -எடப்பாடி பழனிசாமி- அதிமுகவை உடைக்க திமுக முயற்சி செய்தது, அதேபோல் பாமகவையும் உடைக்க முயற்சி செய்கிறது தமிழகத்தில் கஞ்சா, போதைப்பொருள் விற்பனை அதிகரிப்பு. போதைப்பொருட்களை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் போதைப்பொருட்களை ஒழிப்பேன்" -எடப்பாடி பழனிசாமி-
More news from தமிழ்நாடு and nearby areas
- தயாராக இருங்கள் #admk #KPK #kp1
- Post by Personal Fitness kuwait jabriya7
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வாணியம்பாடி வேட்பாளர் சையத் புர்ஹானுதீன் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து நடனமாடி பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர் இதில் நகர நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1
- திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியில் தேர்தலை முன்னிட்டு நாளை (21.04.2026) முதல் மூன்று நாட்கள் டாஸ்மாக் மதுபானக் கடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பொதுமக்கள் பெருமளவில் திரண்டனர். விடுமுறை நாட்களை முன்னிட்டு மதுபானங்களை முன்கூட்டியே வாங்குவதற்காக மக்கள் அதிக அளவில் கடைகளுக்கு வருகை தந்ததால், பல இடங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. இதனால் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதற்காக காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் விதிமுறைகளின்படி அடுத்த சில நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதால், இந்த கூட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் ஒழுங்காக நடந்து கொள்ளவும், தேவையற்ற நெரிசலை தவிர்க்கவும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1
- Post by Ana_d_armas_10k1
- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி சிறுத்தை ஜோதிமணி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து குமராட்சி பகுதியில் தமிழர் திருமாவளவன் தீவிரவாத சேகரிப்பு1
- Post by சந்திரசேகர். D2
- சுதந்திரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு #news #press1