logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் மோடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தலைவர் சிலைக்கு மரியாதை செய்தார் அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா அவர்கள் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் அனைத்து நாயுடு நாயக்கர் பேரவையின் நிறுவனத் தலைவர் சி.பத்மநாபன்  வேட்பாளராக அறிவித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து இன்று போடி பகுதியில் உள்ள தலைவர்களின் சிலைக்கு வேட்பாளர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது நிர்வாகிகள் வரவேற்பாளித்தனர்

3 hrs ago
user_Shakthi
Shakthi
பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
3 hrs ago

அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் மோடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தலைவர் சிலைக்கு மரியாதை செய்தார் அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா அவர்கள் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் அனைத்து நாயுடு நாயக்கர் பேரவையின் நிறுவனத் தலைவர் சி.பத்மநாபன்  வேட்பாளராக அறிவித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து இன்று போடி பகுதியில் உள்ள தலைவர்களின் சிலைக்கு வேட்பாளர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது நிர்வாகிகள் வரவேற்பாளித்தனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா அவர்கள் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் அனைத்து நாயுடு நாயக்கர் பேரவையின் நிறுவனத் தலைவர் சி.பத்மநாபன்  வேட்பாளராக அறிவித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து இன்று போடி பகுதியில் உள்ள தலைவர்களின் சிலைக்கு வேட்பாளர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது நிர்வாகிகள் வரவேற்பாளித்தனர்
    1
    அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக கட்சியின் பொதுச்செயலாளர்  சசிகலா அவர்கள் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் அனைத்து நாயுடு நாயக்கர் பேரவையின் நிறுவனத் தலைவர் சி.பத்மநாபன்  வேட்பாளராக அறிவித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து இன்று போடி பகுதியில் உள்ள தலைவர்களின் சிலைக்கு வேட்பாளர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது நிர்வாகிகள் வரவேற்பாளித்தனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தேனியில் விடுதலை சிறுத்தை கட்சியின் பெரியகுளம் சட்டமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன இதில் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது இந்நிலையில் பெரியகுளம் தொகுதியின் விசிக கட்சி சார்பில் ஆற்றல் அரசு என்ற சக்திவேல் என்பவர் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் இந்நிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் தேனியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது மாவட்ட செயலாளர் சுசி தமிழ் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை மற்றும் அறிமுக கூட்டத்தில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் வேட்பாளர் கூறும் பொழுது தமிழகத்தில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வட மாவட்டங்களில் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் முதன் முறையாக தென் மாவட்டத்தில் பெரியகுளம் தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு நன்றி தெரிவித்தும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் திமுக அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் கூறியும் பானை சின்னத்துக்கு வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்று கூறி சிறப்பு உரையாற்றினார்
    1
    தேனியில் விடுதலை சிறுத்தை கட்சியின் பெரியகுளம் சட்டமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது 
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன இதில் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது இந்நிலையில் பெரியகுளம் தொகுதியின் விசிக கட்சி சார்பில் ஆற்றல் அரசு என்ற சக்திவேல் என்பவர் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் இந்நிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் தேனியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது மாவட்ட செயலாளர் சுசி தமிழ் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை மற்றும் அறிமுக கூட்டத்தில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் வேட்பாளர் கூறும் பொழுது தமிழகத்தில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வட மாவட்டங்களில் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் முதன் முறையாக தென் மாவட்டத்தில் பெரியகுளம் தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது  திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு நன்றி தெரிவித்தும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் திமுக அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் கூறியும் பானை சின்னத்துக்கு வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்று கூறி சிறப்பு உரையாற்றினார்
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநில தலைவர் மைலாப்பூர் வேளாங்கன்னி தலைமையில் மாநில நிர்வாகிகள் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி மற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ. செந்தில்குமார் ஆகியோரை நேரில் சந்தித்து நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிகழ்வில் முத்தழகு பட்டி சூசை ராபர்ட், தோம்னிக், குட்டத்துபட்டி சீலன் ஜோசப் ஆகியோர் உடன் இருந்தனர்.
    1
    கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநில தலைவர் மைலாப்பூர் வேளாங்கன்னி  தலைமையில் மாநில நிர்வாகிகள் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி மற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ. செந்தில்குமார் ஆகியோரை நேரில் சந்தித்து நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிகழ்வில் முத்தழகு பட்டி சூசை ராபர்ட்,  தோம்னிக், குட்டத்துபட்டி சீலன் ஜோசப் ஆகியோர் உடன் இருந்தனர்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    12 hrs ago
  • *திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.*
    1
    *திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.*
    user_Subramani Press Reporter Subramani
    Subramani Press Reporter Subramani
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    4 hrs ago
  • Post by Natarajan Pitchaimani
    1
    Post by Natarajan Pitchaimani
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    5 hrs ago
  • பங்குனி உத்திரம் முன்னிட்டு இன்று பழனி முருகனுக்கு காவடி எடுத்து வந்த கணக்கன்பட்டி பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு காலடிகளை எடுத்து வந்து பழனி பாலதண்டாயுதபாணி சாமி தரிசனம் செய்தனர்
    1
    பங்குனி உத்திரம் முன்னிட்டு இன்று
பழனி முருகனுக்கு காவடி எடுத்து வந்த கணக்கன்பட்டி பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு காலடிகளை எடுத்து வந்து பழனி பாலதண்டாயுதபாணி சாமி தரிசனம் செய்தனர்
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    7 hrs ago
  • பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாநகர் YMR பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகளுடன் பக்தி பரவசத்தோடு ஊர்வலமாக வந்து சாமி தரிசனம் செய்தனர்
    1
    பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாநகர் YMR பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகளுடன் பக்தி பரவசத்தோடு ஊர்வலமாக வந்து சாமி தரிசனம் செய்தனர்
    user_Dindigul Prakash
    Dindigul Prakash
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    9 hrs ago
  • போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக போட்டியிடும் பிரகாசுக்கு கட்சி தொண்டர்கள் இளைஞர்கள் உற்சாக வரவேற்பு. மேளதாளங்கள் முழங்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் ஊர்வலமாக வந்து தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்* . தமிழகமெங்கும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் வரவேற்பு நிகழ்ச்சி பிரச்சாரம் மற்றும் வேட்புமனு தாக்கல் தீவிரமாக சூடு பிடித்து வருகிறது. தமிழகத்தின் நட்சத்திர சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக தமிழக முன்னாள் முதல்வர் போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக நாராயணசாமி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக கலையரசு தமிழக வெற்றி கழகம் சார்பாக பிரகாஷ் ஆகியோர் வேட்பாளராக களம் இறங்கி உள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள பிரகாஷ் இன்று போடிநாயக்கனூர் வருகை தந்ததை முன்னிட்டு தொண்டர்கள் மற்றும் இளைஞர்கள் மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். போடிநாயக்கனூர் எல்லையில் அமைந்துள்ள 200 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த சாலை காளியம்மன் கோவில் அருகில் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காளியம்மன் கோவிலில் சுவாமி வழிபாடு செய்த பிரகாஷ் போடிநாயக்கனூர் பார்க் நிறுத்தம் அருகே உள்ள நேதாஜி சிலை அரண்மனை வளாக முன்பு அமைந்துள்ள கட்டபொம்மன் சிலை வள்ளுவர் சிலை இந்திரா காந்தி சிலை முத்துராமலிங்க தேவர் சிலை எம்ஜிஆர் சிலை தந்தை பெரியார் சிலை வ உ சிதம்பரம் சிலை காமராஜர் சிலை போன்ற தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கட்சித் தொண்டர்களுடன் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் நடந்தே சென்று போடி நகர் முக்கிய பகுதிகளில் ஊர்வலமாக வந்து தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது. வருகின்ற நான்காம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்தனர்
    1
    போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக போட்டியிடும் பிரகாசுக்கு கட்சி தொண்டர்கள் இளைஞர்கள் உற்சாக வரவேற்பு.
மேளதாளங்கள் முழங்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் ஊர்வலமாக வந்து தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்* 
.
தமிழகமெங்கும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் வரவேற்பு நிகழ்ச்சி பிரச்சாரம் மற்றும்  வேட்புமனு தாக்கல் தீவிரமாக சூடு பிடித்து வருகிறது.
தமிழகத்தின் நட்சத்திர சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக தமிழக முன்னாள் முதல்வர் போட்டியிடுகிறார்.
அதிமுக சார்பாக நாராயணசாமி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக கலையரசு தமிழக வெற்றி கழகம் சார்பாக பிரகாஷ் ஆகியோர் வேட்பாளராக களம் இறங்கி உள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள பிரகாஷ் இன்று போடிநாயக்கனூர் வருகை தந்ததை முன்னிட்டு தொண்டர்கள் மற்றும் இளைஞர்கள் மேள தாளங்களுடன்  உற்சாக வரவேற்பு அளித்தனர்.
போடிநாயக்கனூர் எல்லையில் அமைந்துள்ள 200 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த சாலை காளியம்மன் கோவில் அருகில் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
காளியம்மன் கோவிலில் சுவாமி வழிபாடு செய்த பிரகாஷ் போடிநாயக்கனூர் பார்க் நிறுத்தம் அருகே உள்ள நேதாஜி சிலை அரண்மனை வளாக முன்பு அமைந்துள்ள கட்டபொம்மன் சிலை 
வள்ளுவர் சிலை இந்திரா காந்தி சிலை முத்துராமலிங்க தேவர் சிலை எம்ஜிஆர் சிலை தந்தை பெரியார் சிலை வ உ சிதம்பரம் சிலை காமராஜர் சிலை போன்ற தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கட்சித் தொண்டர்களுடன் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் நடந்தே சென்று  போடி நகர் முக்கிய பகுதிகளில் ஊர்வலமாக வந்து தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது  குறிப்பிடத்தக்கது.
வருகின்ற நான்காம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்தனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    8 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.