Shuru
Apke Nagar Ki App…
வாளாடி வாரச் சந்தையில் காய்கறிகள் வாங்க குவிந்த பொதுமக்கள். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடி சிவன் கோயில் பகுதியில் பிரதி வாரம் வியாழன்தோறும் காய்கறி வாரச்சந்தை நடைபெற்று வருகிறது.இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்வார்கள். இந்நிலையில் இன்று நடைபெற்ற காய்கறி வாரசந்தையில் ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றனர். இதனால் வார சந்தையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது.
த.சுரேஷ்
வாளாடி வாரச் சந்தையில் காய்கறிகள் வாங்க குவிந்த பொதுமக்கள். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடி சிவன் கோயில் பகுதியில் பிரதி வாரம் வியாழன்தோறும் காய்கறி வாரச்சந்தை நடைபெற்று வருகிறது.இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்வார்கள். இந்நிலையில் இன்று நடைபெற்ற காய்கறி வாரசந்தையில் ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றனர். இதனால் வார சந்தையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது.
More news from தமிழ்நாடு and nearby areas
- வாளாடி வாரச் சந்தையில் காய்கறிகள் வாங்க குவிந்த பொதுமக்கள். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடி சிவன் கோயில் பகுதியில் பிரதி வாரம் வியாழன்தோறும் காய்கறி வாரச்சந்தை நடைபெற்று வருகிறது.இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்வார்கள். இந்நிலையில் இன்று நடைபெற்ற காய்கறி வாரசந்தையில் ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றனர். இதனால் வார சந்தையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது.1
- முசிறி அருகில் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் சாலை போக்குவரத்து விதிகள் குறித்து குறும்பட காட்சி மற்றும் கருத்தரங்கம் அரசு கல்லூரியில் சாலை போக்குவரத்து விதிமுறைகள் பிரச்சார வாகனம் குறும்படம் மற்றும் கருத்தரங்கம். முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் சார்பாக போக்குவரத்து வாகன விதிமுறைகள், பிரச்சார வாகன குறும்படம் காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முருகராஜ் பாண்டியன் தலைமை தாங்கினார். போக்குவரத்து முசிறி கழக கிளை மேலாளர் அருண்குமார் முன்னிலை வகித்து, சிறப்புரையாற்றினார். பயிற்சி மேலாளர் கிருஷ்ணமூர்த்தி போக்குவரத்து விளக்கினார். போக்குவரத்து கும்பகோணம் கோட்டம் பொது மேலாளர் சுரேஷ்குமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்து கண்காட்சி தொடங்கி வைத்து போக்குவரத்து விதிமுறைகளை மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி மாணவ மாணவியர்களுக் இடையே எடுத்துரைத்து விளக்கினார். முன்னதாக பொருளியல் துறை பேராசிரியர் பீமராஜ் அனைவரையும் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணியும், போக்குவரத்து வாகன விதிமுறைகள் குறித்து குறும்பட கண்காட்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி பொறியியல் துறை பேராசிரியர் தர்மராஜ், உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்க மாவட்டச் செயலாளர் கம்பரசம்பேட்டை தர்மராஜ், மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் போக்குவரத்து கழக பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவில் தமிழ்்துறை பேராசிரியர் பெரியசாமி அனைவருக்கும் நன்றி கூறினார்.1
- புதுக்கோட்டை திருக்கட்டளை பகுதியில் உள்ள ஸ்ரீ அருள்மிகு காடப்பிள்ளை அய்யனார் சமேத புஷ்கலாம்பிகை ஆலய முளைப்பாரி . * *ஸ்ரீ அருள்மிகு காடப்பிள்ளை அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்ற முடிந்த நிலையில் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது ஏழு ஊரு கிராம பங்காளிகள் மற்றும் பெண்கள் 200க்கும் மேற்பட்டோர் கடந்த ஒரு வார காலம் நோன்பு இருந்து வளர்த்த முளைப்பாறையை திருக்கட்டளை பகுதியில் உள்ள காடப்பிள்ளை அய்யனார் கோவிலில் இருந்து திருமலராய சமுத்திரம் பகுதியில் உள்ள சிவன் கோயில் குளத்தில் மேளதாளம் வழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு முளைப்பாறியை கரைத்தனர் .1
- நேபாள நோக்கி பெருமளவு நீர் பாய்ந்து திடீர்வெள்ளப் பேரழிவுகாரணம் என்ன? போதேகோஷி ஆற்றை சக்திவாய்ந்த நிலச்சரிவு மறித்ததால், சீனப் பகுதியில் இருந்து நேபாளத்தை நோக்கி பெருமளவு நீர் பாய்ந்து திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. • பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து பள்ளத்தாக்கில் விழுந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்; இது நிலச்சரிவைத் தூண்டியிருக்கலாம் அல்லது அதன் தாக்கத்தை மேலும் தீவிரப்படுத்தியிருக்கலாம்.1
- கும்பகோணத்தில் உள்ள சூப்பர் யாத்திரா ஏஜென்சி அலுவலகத்திற்கு விடிய விடிய காவல்துறை பாதுகாப்பு தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள சூப்பர் யாத்ரா ஏஜென்சி மூலம் கும்பகோணம், மயிலாடுதுறை, ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 57 பேர் விமான மூலம் நேபாளம் உள்ளிட்ட வட மாநிலத்திற்கு 13 நாட்கள் சுற்றுலா சென்றுள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு புறப்பட்ட அவர்கள் மூன்று பேருந்துகளில் இரண்டு நாள் நேபாளத்தில் சுற்றிவிட்டு நேற்று காலை தான் எல்லை விட்டு திபெத் சென்றுள்ளனர். அப்போதுதான் இந்த இயற்கை பேரிடர்களில் சிக்கி உள்ளனர். மூன்று பேருந்துகளில் சென்று உள்ளவர்களில் ஒரு பேருந்தில் உள்ள 20 பேர் மட்டுமே பாதுகாப்பாக இருப்பதாகவும் தன்னை தொடர்பு கொண்டு கூறியுள்ளனர். மேலும் இரண்டு பேருந்துகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அதில் 37 பேர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகன் உமர் பாரூக் தலைமையில் சுற்றுலா சென்றுள்ளதாகவும் மேலும் தனது மகன் கூட தன்னை தொடர்பு கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை இருந்து சுற்றுலா சென்ற அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூப்பர் யாத்ரா ஏஜென்சி அலுவலகத்திற்கு வந்து விசாரித்த வண்ணம் இருந்து வந்தனர். நேற்று இரவுக்கு மேல் ஏராளமானவர் வந்து தகவல் கேட்டு வந்ததால் உடனே நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை விடிய விடிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விடிந்தும் சுற்றுலா சென்றுள்ள நபர்களின் உறவினர்கள் .மற்றும் நண்பர்கள் வந்து கேட்ட வண்ணம் இருந்து வருகிறார்கள் மேலும் இது குறித்து தகவல் அறிந்தவுடன் எங்களுக்கு தகவல் தொடுங்கள் என்று சுற்றுலா தண்ட அவர்களை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அலுவலகத்தில் தெரிவித்து வந்துள்ளனர் இதனால் இந்த பகுதியில் நேற்று மாலை முதல் இன்று வரை பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.1
- गणेशभक्तांसाठी गुड न्यूज ; चाकरमान्यांच्या सुखकर प्रवासासाठी मंत्री नितेश राणेंची ‘मोदी एक्स्प्रेस’ सज्ज . गणेशोत्सवानिमित्त मुंबईतून कोकणात जाणाऱ्या चाकरमान्यांसाठी मंत्री नितेश राणे यांची ९ आणि ११ सप्टेंबर रोजी ‘मोदी एक्सप्रेस’ धावणार आहे. गेल्या १४ वर्षांपासून गणेशोत्सवाच्या काळात चाकरमान्यांना गावाकडे घेऊन जाणाऱ्या या विशेष रेल्वेची या वर्षीची तयारी पूर्ण झाली आहे. असून ९ आणि ११ सप्टेंबर रोजी दादर येथील प्लॅटफॉर्म क्रमांक १४ वरून सकाळी १०.३० वाजता ‘मोदी एक्सप्रेस’ कोकणाच्या दिशेने रवाना होणार असल्याची घोषणा मत्स्यव्यवसाय व बंदरे विकास मंत्री तथा सिंधुदुर्गचे पालकमंत्री नितेश राणे यांनी केली. मुंबईहून सुटणारी ही गाडी रत्नागिरी, वैभववाडी, कणकवली, सावंतवाडी येथे पोहोचणार आहे. गणेशोत्सवासाठी गावाकडे जाणाऱ्या चाकरमान्यांना प्रवासात खाण्यापिण्याची व्यवस्था तसेच पिण्याचे पाणी यासह आवश्यक सुविधा उपलब्ध करून दिल्या जाणार आहेत. तिकीट बुकिंगसाठी २ ते ५ सप्टेंबर या कालावधीत संबंधित भाजप मंडल अध्यक्ष यांच्याशी संपर्क साधण्याचे आवाहन मंत्री राणे यांनी केले आहे.कणकवली-देवगड-वैभववाडी मतदारसंघातील चाकरमान्यांनी भाजप मंडलाध्यक्षांशी, तर रत्नागिरीतील प्रवाशांनी भाजप जिल्हाध्यक्ष प्रशांत यादव यांच्याशी संपर्क साधावा, असे त्यांनी सांगितले. गेल्या १४ वर्षांपासून गणेशोत्सवाच्या निमित्ताने ‘मोदी एक्सप्रेस’च्या माध्यमातून चाकरमान्यांना गावाकडे घेऊन जात आहोत. दरवर्षी प्रवाशांच्या चेहऱ्यावरचा आनंद आणि समाधान पाहून मनापासून समाधान वाटते. यंदाही नाचत-गाजत आपल्या गावाकडे जाण्यासाठी ‘मोदी एक्सप्रेस’ सज्ज आहे,” असे मंत्री नितेश राणे यांनी सांगितले. आपली हक्काची मोदी एक्सप्रेस पकडा आणि गणपती बाप्पाच्या स्वागतासाठी गावाकडे जावूया, असे आवाहनही मंत्री राणे यांनी केले आहे.1
- புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது அதன் ஒரு பகுதியாக ஆலங்குடி திருவரங்குளம் போன்ற பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஆலங்குடி வம்பன் வடகாடு போன்ற பகுதிகளில் தற்பொழுது மழை பெய்து வருகிறது அதன் தொடர்ச்சியாக குளங்கள் குட்டைகளில் நீர்த்தேக்கம் மெதுவாக உயர்கிறது கடும் வெயில் நிலவி வந்த நிலையில் தற்பொழுது மழை பொழிகிறது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்1
- மணப்பாறை அருகே சிலிண்டர் வெடித்து தீ விபத்து பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பண்ணாங்கொம்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று திடீரென சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதையறிந்த மணப்பாறை தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து சென்று போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் எந்த ஒரு அசாம்பாவிதம் ஏற்படவில்லை.1