Shuru
Apke Nagar Ki App…
தர்மபுரி திமுக கட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் மணி தலைமையில் கொண்டாடப்பட்டது
Periyasamy
தர்மபுரி திமுக கட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் மணி தலைமையில் கொண்டாடப்பட்டது
More news from Tamil Nadu and nearby areas
- பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுவது வழக்கம் இந்த நிலையில் பொங்கல் திருநாள் பல்வேறு இடங்களிலும் அரசு அலுவலகங்களிலும் சமத்துவ பொங்கலாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 23 பஞ்சாயத்துகளிலும் சமத்துவ பொங்கல் இன்று கொண்டாடப்பட்டது அதில் ஒரு பகுதியாக பருவதன அள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட சமத்துவபுரம் பகுதியில் உள்ள மக்களுடன் ஒன்று இணைந்து ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சக்திவேல், லோகநாதன் ஆகியோரின் ஏற்பாட்டில் மண்டல தொகுதி அலுவலர் மற்றும் உதவி செயற்பொறியாளர் மகேஷ் குமார் உதவி இயக்குனர் (பயிற்சி) தமிழ்செல்வன் ஆகியோர் தலைமையில் சமத்துவ பொங்கல் வைத்து மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் கோலப்போட்டி, கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேர், பானை உடைத்தல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது இறுதியாக சமத்துவபுரம் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்வில் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் செல்வம் பருவதன அள்ளி ஊராட்சி செயலாளர் முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் சமத்துவ பொங்கல்லில் கலந்து கொண்டனர்.1
- ஒகேனக்கல்லில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கவும் புகையில்லா போகி கொண்டாடவும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பணிகள் வந்து செல்கின்றனர் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் இருக்கவும் இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுவதாலும் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கவும் புகையில்லா போகியை கொண்டாடவும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணிக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுலாத்துறை மற்றும் வட்டார வளர்ச்சி துறை சார்பில் தூய்மை பணியாளர்கள் கூத்தப்பாடி பஞ்சாயத்து பணியாளர்கள் ஒன்றிணைந்து இந்தப் பேரணி நடைபெற்றது இந்தப் பேரணியில் மாவட்ட உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கிருஷ்ணன் ,மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கீதா ,பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்திவேல் ,லோகநாதன் ஆகியோர் இந்த பேரணியில் கலந்து கொண்டு ஒகேனக்கல் பேருந்து நிலையம், அருவிக்குச் செல்லக்கூடிய நடைபாதை, மீன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பேரணியாக சென்று அப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்களுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பற்றி அச்சிடப்பட்ட நோட்டீஸ் வழங்கி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்பு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஒன்றிய பொறியாளர் (AE) தமிழரசு, ஒன்றியம் மேற்பார்வையாளர் செல்வம் (ஓவர்சீர்) பென்னாகரம் திமுக மத்திய ஒன்றிய பொறுப்பாளர் பச்சியப்பன், முன்னாள் ஒன்றிய செயலாளர் மடம் முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் கூத்தப்பாடி பஞ்சாயத்து பணியாளர்கள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.1
- பாரம்பரிய கலைகளைக் கொண்டு பொங்கல் விழாவை கொண்டாடிய கல்லூரி மாணவ மாணவிகள்...நடனமாடி உறியடித்து உற்சாக கொண்டாட்டம்... தமிழர் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ம் தேதி தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி,கல்லூரிகளில் மாணவ மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர்... அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரம்பரிய கலைகளை கொண்டு தை பொங்கல் பண்டிகையை மாணவ மாணவி உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்... இதில் மாணவ மாணவிகள் வேட்டி சட்டை அணிந்தும்,பட்டுப் புடவை என பாரம்பரிய உடை அணிந்து நூற்றுக்கணக்கான பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடினர்... தொடர்ந்து மாணவ மாணவிகள் பங்கேற்ற ஊழியடிக்கும் போட்டி நடைபெற்றது.இதில் மாணவிகள் கண்களை கட்டிக்கொண்டு பானையை உடைக்கும் விளையாட்டு நடைபெற்றது. தொடர்ந்து தப்பாட்டம் என பல்வேறு வகையான பாரம்பரிய கிராமிய பாடல்களுக்கு நடனமாடி குத்தாட்டம் போட்டு பொங்கல் விழாவை மாணவ மாணவிகள் கோலாகலமாக கொண்டாடினர்..1
- நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் அத்தனூரில் மார்கழி மாத நிறைவு பஜனை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றன. தினமும் அதிகாலையில் திருவாசகம் தேவாரம் பாடல்களை பாடி திருவீதி உலா பஜனை நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதி பஜனை விழா மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தன1
- கோவை மாவட்டம் மைலம்பட்டி ராஜீவ்காந்தி நகர் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பொது மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து டாஸ்மாக் கடையை காலி செய்த அதிகாரிகள்.1
- Post by சின்ன கண்ணன்2
- தர்மபுரி ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி சார்பாக புகை இல்லா போகி விழிப்புணர்வு மற்றும் பேரணி நடைபெற்றது அதியமான் கோட்டை காவல் ஆய்வாளர் திருமதி லதா அவர்கள் புகையில்லாத போகி விழிப்புணர்வு பேரணியை கொடியாசித்து துவக்கி வைத்தார் இந்தப் பேரணி சேவல் ஐயா இல்லத்தில் இருந்து தொழில் மையம் ஒட்டப்பட்டி வழியாக சென்று மீண்டும் தேவையா இல்லத்தில் பேரணையானது நிறைவு பெற்றது இந்த பேரணியில் தர்மபுரி ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி தாளாளர் கிருஷ்ணமூர்த்தி இந்தியன் பிலர்ஸ் நிறுவனர் வினோத் குமார் அதியமான் கோட்டை ராமன் ஜெயம் யோகா அறக்கட்டளை நிறுவனர் ஜெயப்பிரியா மற்றும் சேவாலயா ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் உடன் கல்லூரி பேராசிரியர்கள் ரஞ்சிதா .நந்தினி. குமுதா .கல்லூரி துணைப் பேராசிரியர் சந்தியா .கல்லூரி அலுவலக மேலாளர் அனிதா .கல்லூரி நிர்வாக அலுவலர் ஜோதி பாசு ஆகியோர் ஒன்றிணைந்து பேரணியை நடத்துகிறார்கள் பேரணி முடிந்த பிறகு பொது மக்களுக்கு தலைக்கவசம் அணிவதுடைய நன்மைகளைப் பற்றி காவல்துறை கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது காவல் ஆய்வாளர் லதா அவர்கள் வாகனத்தில் சென்று வந்தவர்களுக்கு பூச்செடி கொடுத்து புகையில்லா போகி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் பெண்கள் பாதுகாப்பு பெண்களுடைய அவசர எண் பெண்களுடைய பாலியல் துன்புறுத்தல் சட்டங்களை பற்றி காவல் ஆய்வாளர் லதா அவர்கள் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் இறுதியாக கல்லூரி தாளாளர் மாணவ மாணவிகளுக்கும் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு மற்றும் அனைத்து பொது மக்களுக்கும் ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் நன்றி கூறினார்...1
- பொங்கல் பண்டிகை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் மட்டி, ரசகதளி மற்றும் செவ்வாழை வாழைப்பழங்கள் வரத்து குறைவு காரணமாக, கடும் விலை உயர்வை சந்தித்துள்ளது. அனைத்து வாழை பழங்களும் 3 மடங்கு விலை உயர்ந்து உள்ளது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புது மண தம்பதியர்களுக்கு சீர்வரிசையுடன் வாழை குலைகளும் கொடுப்பது வழக்கம் அதே போன்று அனைத்து பொங்கல் விழாவிலும் வாழை குலைகள் இடம் பெறும் இதனால் பொங்கல் பண்டிகைக்கு வாழைக்குலைகளின் தேவை அதிகரித்து உள்ளதால் விலை உயர்ந்து உள்ளது இந்த விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர். சந்தைகளில் 100 எண்ணம் கொண்ட பெரிய செவ்வாழை பழம் ரூ 1500 ரூபாயாக விலை உயர்ந்து உள்ளது - 10 கிலோ எடை கொண்ட ரசகதளி பழம் 700 ரூபாயாகவும், 100 எண்ணம் கொண்ட வெள்ளை தொழவன் பழம் 500 ரூபாயாகவும், 35 எண்ணம் கொண்ட நாட்டு ஏத்தன் பழம் 350 ரூபாயாகவும், 100 எண்ணம் கொண்ட நாட்டு பேயன் பழம் 700 ரூபாயாகவும் உயர்ந்து உள்ளது அனைத்து வாழை பழங்களும் 3 மடங்கு விலை உயர்ந்து உள்ளது1
- தர்மபுரியில் பாரதியஜனதா கட்சி சார்பல் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது தர்மபுரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் வள்ளலார் திடலில் பொங்கல் விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். விழாவையொட்டி உறியடித்தல் கயிறு இழுத்தல் மாடு பிடித்தல் உள்ளிட்ட பல் வேறு போட்டிகள் நடந்தது. இதைதொடர்ந்து பொங்கல் வைத்து படையலிட்டு வழிபட்டனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. விழாவில் நகர தலைவர் ஆறுமுகம், ஓபிசிஅணி சசிகுமார், விளையாட்டுஅணி அருண்குமார், மாநில இளைஞர் அணி செயல ளர் பிரபாகரன், இளைஞரணி மாவட்டத் தலைவர் முகமது அனிபா, மாநில செயற்குழு உறுப்பினர் சங்கீத . மாவட்ட பொதுசெயலாளர் கணேசன் அலுவலக செயலாளர் சக்திவேல். உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள், சார்பு அணியினர் கலந்து கொண்டனர்1