Shuru
Apke Nagar Ki App…
திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு நரிக்குடி ஒன்றியத்தில் தீவிர பிரச்சாரம்* விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நரிக்குடி ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு பிரச்சாரம் மேற்கொண்டார். இன்று காலை டி.கரிசல்குளம், சாமிநத்தம், பிள்ளையார்நத்தம், பனையூர், செம்பொன்நெறிஞ்சி, செல்லையாபுரம், நெல்லிக்குளம், மீனாட்சிபுரம், ரெங்கையன்பட்டி, சேதுபுரம், சீலம்பட்டி, இலுப்பையூர், வே
Paramasivam A
திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு நரிக்குடி ஒன்றியத்தில் தீவிர பிரச்சாரம்* விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நரிக்குடி ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு பிரச்சாரம் மேற்கொண்டார். இன்று காலை டி.கரிசல்குளம், சாமிநத்தம், பிள்ளையார்நத்தம், பனையூர், செம்பொன்நெறிஞ்சி, செல்லையாபுரம், நெல்லிக்குளம், மீனாட்சிபுரம், ரெங்கையன்பட்டி, சேதுபுரம், சீலம்பட்டி, இலுப்பையூர், வே
More news from தமிழ்நாடு and nearby areas
- திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு நரிக்குடி ஒன்றியத்தில் தீவிர பிரச்சாரம்* விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நரிக்குடி ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு பிரச்சாரம் மேற்கொண்டார். இன்று காலை டி.கரிசல்குளம், சாமிநத்தம், பிள்ளையார்நத்தம், பனையூர், செம்பொன்நெறிஞ்சி, செல்லையாபுரம், நெல்லிக்குளம், மீனாட்சிபுரம், ரெங்கையன்பட்டி, சேதுபுரம், சீலம்பட்டி, இலுப்பையூர், வே1
- மதுரை விமான நிலைய இயக்குநருக்கு இன்று (ஏப்.16) காலையில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், 2 மணி நேரத்திற்குள் வெடிகுண்டுகள் வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டது.மேலும், முக்கிய பிரமுகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்றும், வெடிப்பின் தாக்கம் 2 கிலோமீட்டர் வரை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதியில் போலீஸார் மற்றும் குண்டு தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், மின்னஞ்சல் அனுப்பியவரை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் அருணகிரி பட்டணம் பகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் மருத்துவர் பிரபு பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், முன்னதாக ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் அங்கு கூடியிருந்த போது மக்களிடம் சிறப்புரையாற்றி வாக்கு சேகரித்தார் பெண்கள் உட்பட ஏராளமானூர் கலந்து கொண்டனர்.1
- Post by தமிழ்நாடுஅரசியல்1
- Sri Kanna Public School Chinthamani - Puliyangudi Tenkasi1
- திண்டுக்கல் மாவட்டம் ஆர் வி நகர் 23 வது வாரில் உள்ள பத்ரகாளி அம்மன் திருக்கோவிலில் அம்மாவாசை முன்னிட்டு பிரத்தியங்கிரா யாகம் நடைபெற்றது1
- நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 543-ல் இருந்து 816 ஆக உயர்த்துவது மற்றும் தொகுதிமறுவரையறை செய்வது தொடர்பான மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் ஏப்.16 இன்று இதனை எதிர்த்து தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து திண்டுக்கல்லில் திமுக அலுவலகம் முன்பு அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது.1
- மதுரை வண்டியூர் பகுதியில் இன்று (ஏப்.16) காலை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசின் தொகுதி வரையறை திருத்த மசோதாவை எரிக்கும் போராட்டம் நடத்தினார். உடன் மாவட்ட செயலாளர் தளபதி, அமைச்சர் மூர்த்தி, பூமிநாதன் எம்எல்ஏ உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1