Shuru
Apke Nagar Ki App…
Mr Mr. Gandhi
More news from Tuticorin and nearby areas
- திருவைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் சுவாமி வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது.1
- சிவகங்கை மாவட்டம் திருபத்தூர் அருகே பறவைகள் கணக்கெடுப்பு பணியில் மாணவர்கள்.1
- ஆலங்குடி: வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய் கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், காங்கிரஸ் கட்சி சார்பாக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னால் ஒன்றிய நிதியமைச்சரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சிதம்பரம் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் முன்னால் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட தலைவருமான ராம சுப்புராம், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சிவந்தி நடராஜன், நகர தலைவர் அரங்குலவன் கலந்து கொண்டனர்1
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் உடுப்பத்தான் புதூரில் இன்று டிசம்பர் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணி முதல் மாலை 4 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் பெற்று சென்றனர்1
- கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட பெலாந்துறை,பொன்னேரி,கொத்தட்டை,திருவட்டத்துறை,கொடிக்கலம்,கூடலூர் ஆகிய கிராமங்களில் அமைச்சர் சி.வெ கணேசன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.பின்னர் குறைகளை கேட்டறிந்து மனுக்களைப்பெற்றார்.இதில் கட்சியினர்,அதிகாரிகள்,பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.1
- தகவல் வழங்காத குற்றம்: மனுதாரருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கிய கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உரிய காலத்தில் தகவல் வழங்காததற்காக, மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவுப்படி கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டம் மாளகுப்பம் பகுதியைச் சேர்ந்த சங்கரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் நடைபெற்ற விசாரணையில், பொதுத் தகவல் அலுவலர் சட்டப்பூர்வ கடமையைச் செய்யத் தவறியது உறுதி செய்யப்பட்டது. மாநில தகவல் ஆணையர் பி. தாமரைக்கண்ணன் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் காலவிரையத்திற்காக இழப்பீடு வழங்கப்பட்டதுடன், காலதாமதத்திற்கு காரணமான அலுவலர் மீது பிரிவு 20(1), 20(2) கீழ் நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்பதற்கான விளக்கமும் கோரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, புதிய பொதுத் தகவல் அலுவலர் ரூ.5,000 காசோலையை மனுதாரரிடம் நேரில் வழங்கினார். இழப்பீடு பெற்றுக்கொண்டதற்கான உறுதிமொழி அறிக்கையை 30.12.2025 அன்று மாநில தகவல் ஆணையத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.1
- அக்கா.._அப்படிப்_பார்க்காதீங்க..._தம்பி_தப்பா_ஏதாவது_செஞ்சுருவான்_1
- *தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித்தலைவர் மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் தளபதியார் அவர்கள் ஆணைக்கிணங்க,* *கழகத்தின் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில்* *தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு 1 வது வார்டுக்கு உட்பட்ட சங்கரப்பேரி பகுதியில்,* *(21/12/2025) அன்று 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள்,தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை கோட்பாடுகளை ஏற்று தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்..* *திருமதி A.அஜிதா ஆக்னல் M.Sc.,B.Ed.,* *தமிழக வெற்றிக் கழகம்* *தூத்துக்குடி மாவட்டம்*1
- AI நம்மை எவ்வாறு கவனிக்கிறது எதனால்.1