Shuru
Apke Nagar Ki App…
05/01/26 பதினெட்டாம் படியில் பக்தர் கோடி பரவசம் #news
Naveen Kumar s
05/01/26 பதினெட்டாம் படியில் பக்தர் கோடி பரவசம் #news
- Naveen Kumar sAvadi, Thiruvallur🙏19 hrs ago
More news from Thiruvallur and nearby areas
- 05/01/26 பதினெட்டாம் படியில் பக்தர் கோடி பரவசம் #news1
- ஸ்ரீபெரும்புதூர். வெங்காடு ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வெங்காடு ஊராட்சியில் அடங்கிய வெங்காடு மற்றும் இரும்பேடு நியாய விலை கடைகளில் தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.3000 ரொக்கம் ஆகியவைகளை வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஸ்ரீபெரும்புதூர் கூட்டுறவு வங்கி தலைவரும், முன்னாள் வெங்காடு ஊராட்சி மன்ற தலைவரும்,ஏரி நீர் பாசன சங்கத் தலைவருமான வெங்காடு பி.உலகநாதன் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்திரன்,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அஸ்வினி வினோத் எத்திராஜன் முருகன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கௌரி ராதாகிருஷ்ணன்,கிராம நாட்டான்மைதாரர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.1
- காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள கோவிலில் உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிகுமார் ஏற்பாட்டில் உத்திரமேரூர் பேரூர் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் கோலப்போட்டி நடைபெற்றது . இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பலவிதமான கோலங்கள் வரைந்து காட்டினர் . கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் பரிசுகளை வழங்கினார்.1
- Post by சந்திரசேகர். D1
- கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சிப்காட் தொழிற் பூங்காவில், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் சார்பாக, "சிப்காட் போகி” எனப்படும் மாபெரும் தூய்மைப் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் இன்று (09.01.2026) கொடியசைத்து துவக்கி வைத்தனர். உடன், சிப்காட் தலைமை நிர்வாக அலுவலர் சிபிசக்ரவர்த்தி, சிப்காட் மேற்கு மண்டல செயற்பொறியாளர் பசுபதி, பர்கூர் சிப்காட் திட்ட அலுவலர் ஏ.சிந்து உள்ளிட்ட பலர் உள்ளனர்.1
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி குந்தாரபள்ளி ஆட்டு சந்தையில் 3கோடிக்கு ஆடுகள் விற்பனை, ஒரு ஜோடி ஆடுகள் 50 ஆயிரம் வரைவிற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி1
- ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சி பகுதியில் திமுக பேரூராட்சி தலைவர் மற்றும் அரசு அதிகாரிகளை கண்டித்து 7 மாதங்களில் பேரூராட்சி கோடிக்கணக்கில் ஊழல் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இதனால் அப்பகுதி பரபரப்பு காணப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பகுதியில் 15 வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் திமுக பேரூராட்சி மன்ற தலைவர் ஜெய்முருகன் 4 ஆண்டுகளாக மேலாக செயல்பட்டு வருகிறார். சில மாதங்களாக பேரூராட்சி தலைவரும் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் புதிய குடிநீர் இணைப்புகள். கொசு மருந்து வாங்குவதில். மற்றும் சின்டெக்ஸ் குடிநீர் குழாய் மோட்டர்கள் வாங்குவதில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றதாக பொதுமக்களுக்கு அடிப்படை வசதி கூட செய்யவில்லை என செட்டியார்பட்டி பேரூராட்சி பகுதி காய்கறி மார்க்கெட் பகுதியில் ஊர் பொதுமக்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பு காணப்பட்டது. இதனை அறிந்த பேரூராட்சி ஊழியர்கள் போஸ்டர்கள் கிழித்து வருகின்றனர்.1
- ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மடிக்கணினி வழங்கும் விழா. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு மடிக்கணினி திட்டம் சார்பில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் கலநதுக்கொண்டு மடிக்கணினியை வழங்கி துவக்கி வைத்தார்.1