எடப்பாடியார் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களுக்கும், பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நிதி உதவி அளித்து தமிழகத்தை எடப்பாடியாருடன் சேர்ந்து முன்னேற்றம் கொண்டு வருவார் - காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வி.சோமசுந்தரம் அறிமுக கூட்டத்தில் பெருமிதம். எடப்பாடியார் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களுக்கும், பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நிதி உதவி அளித்து தமிழகத்தை எடப்பாடியாருடன் சேர்ந்து முன்னேற்றம் கொண்டு வருவார் - காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வி.சோமசுந்தரம் அறிமுக கூட்டத்தில் பெருமிதம். __________ தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் ஏப்ரல் மாதம் 23 ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் அறிவித்துள்ளார்கள். காஞ்சிபுரம் மாநகர பகுதி செயலாளர் வி.பாலாஜி அவர்கள் ஏற்பாட்டில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகர கிழக்கு பகுதியில் வெயில் காரணமாக 50% இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு விட்டு வந்த காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்களை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏகோபித்து வரவேற்றனர். வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் வி.சோமசுந்தரம் அவர்கள் பேசும்போது, கழகப் பொதுச் செயலாளர் தேர்தல் அறிக்கையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்துள்ளார்கள் இது திமுகவினருக்கு கலக்கத்தை ஏற்படுத்துள்ளது எப்படி இந்த திட்டங்களை செயல்படுத்த முடியும் என திமுகவினர் வாட்ஸ் அப்பில் விளையாடி கொண்டுள்ளார்கள். தமிழக மக்கள் மீது அதிக மற்றும் பாசமும் வைத்துள்ள பாரத பிரதமர் அவர்கள் எடப்பாடியார் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த தாரளமாக நிதி உதவி செய்வார் என உறுதிபட பேசினார்.
எடப்பாடியார் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களுக்கும், பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நிதி உதவி அளித்து தமிழகத்தை எடப்பாடியாருடன் சேர்ந்து முன்னேற்றம் கொண்டு வருவார் - காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வி.சோமசுந்தரம் அறிமுக கூட்டத்தில் பெருமிதம். எடப்பாடியார் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களுக்கும், பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நிதி உதவி அளித்து தமிழகத்தை எடப்பாடியாருடன் சேர்ந்து முன்னேற்றம் கொண்டு வருவார் - காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வி.சோமசுந்தரம் அறிமுக கூட்டத்தில் பெருமிதம். __________ தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் ஏப்ரல் மாதம் 23 ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் அறிவித்துள்ளார்கள். காஞ்சிபுரம் மாநகர பகுதி செயலாளர் வி.பாலாஜி அவர்கள் ஏற்பாட்டில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகர கிழக்கு பகுதியில் வெயில் காரணமாக 50% இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு விட்டு வந்த காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்களை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏகோபித்து வரவேற்றனர். வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் வி.சோமசுந்தரம் அவர்கள் பேசும்போது, கழகப் பொதுச் செயலாளர் தேர்தல் அறிக்கையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்துள்ளார்கள் இது திமுகவினருக்கு கலக்கத்தை ஏற்படுத்துள்ளது எப்படி இந்த திட்டங்களை செயல்படுத்த முடியும் என திமுகவினர் வாட்ஸ் அப்பில் விளையாடி கொண்டுள்ளார்கள். தமிழக மக்கள் மீது அதிக மற்றும் பாசமும் வைத்துள்ள பாரத பிரதமர் அவர்கள் எடப்பாடியார் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த தாரளமாக நிதி உதவி செய்வார் என உறுதிபட பேசினார்.
- எடப்பாடியார் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களுக்கும், பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நிதி உதவி அளித்து தமிழகத்தை எடப்பாடியாருடன் சேர்ந்து முன்னேற்றம் கொண்டு வருவார் - காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வி.சோமசுந்தரம் அறிமுக கூட்டத்தில் பெருமிதம். __________ தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் ஏப்ரல் மாதம் 23 ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் அறிவித்துள்ளார்கள். காஞ்சிபுரம் மாநகர பகுதி செயலாளர் வி.பாலாஜி அவர்கள் ஏற்பாட்டில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகர கிழக்கு பகுதியில் வெயில் காரணமாக 50% இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு விட்டு வந்த காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்களை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏகோபித்து வரவேற்றனர். வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் வி.சோமசுந்தரம் அவர்கள் பேசும்போது, கழகப் பொதுச் செயலாளர் தேர்தல் அறிக்கையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்துள்ளார்கள் இது திமுகவினருக்கு கலக்கத்தை ஏற்படுத்துள்ளது எப்படி இந்த திட்டங்களை செயல்படுத்த முடியும் என திமுகவினர் வாட்ஸ் அப்பில் விளையாடி கொண்டுள்ளார்கள். தமிழக மக்கள் மீது அதிக மற்றும் பாசமும் வைத்துள்ள பாரத பிரதமர் அவர்கள் எடப்பாடியார் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த தாரளமாக நிதி உதவி செய்வார் என உறுதிபட பேசினார்.1
- Post by Vinayagam Vinayagam1
- தன்னுடைய #தனலட்சுமி #சீனிவாசன் #கல்லூரி மாணவர்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு முறைகேடாக பயண்படுத்துவதாக மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கதிரவன் தரப்பினருக்கும், அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் பரதன் தரப்பினருக்கும் வாக்குவாதம்.1
- Post by NAMADHU ARASU(Krishna M Com)2
- சென்னை வடக்கு அரிமா சங்கம் 324 1ஏ சார்பில் திருவொற்றியூர் அரசு பொது மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பொருளாளர் கே.எஸ்.கோபி ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது. இதில் அரிமா சங்க நிர்வாகிகள் சங்கர், தியாகராஜன், முருகன், இளங்கோ, பரசுராமன், கனகம், தேவகி, தர்ஷினி ஆகியோர் ஒன்றிணைந்து தலைமை மருத்துவர் மனோஜ் குமாரிடம் வழங்கினர். இதில் செவிலியர்கள் பொதுமக்கள் என பலர் இருந்தனர்.1
- Post by ஸ்ரீதர் கரைமேடு77086981991
- கிருஷ்ணகிரி வடக்கு ஒன்றியம், வெங்கடாபுரம் ஊராட்சி, பழைய பேட்டை மற்றும் லைன் கொல்லை ஆகிய பகுதிகளில், கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர்அசோக்குமார் அவர்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.1
- 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் அவர்கள் வீதி வீதியாக சென்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் _________ தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் ஏப்ரல் மாதம் 23 ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் அறிவித்துள்ளார்கள். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வி.சோமசுந்தரம் அவர்கள் காஞ்சிபுரம் மாநகர கிழக்கு பகுதி கழக செயலாளர் பாலாஜி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து பெரிய காஞ்சிபுரம் பகுதியில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து வருகிறார். காஞ்சிபுரம் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தவும், வாழ்வாதாரமின்றி அல்லல் படும் பூக்கடை வியாபாரிகள் மற்றும் தெருவோரக்கடை வியாபாரிகள் வாய்க்கை மேம்படவும் முயற்சிகள் எடுக்கப் போவதாக உறுதியளித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். காஞ்சிபுரம் மாநகர கிழக்கு பகுதியில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வில் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ,அனைத்துலகு எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பொதுமக்களிடம் அதிமுக தேர்தல் அறிக்கைகளில் உள்ள திட்டங்களை எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்து வருகிறார்கள். வி.சோமசுந்தரம் அவர்கள் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு முன்னதாக பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் பங்குனி உத்திர விழாவில் சாமி ஊர்வலம் வரும்போது அதிமுக கழகம் பெரும் வெற்றி பெற வேண்டும் என வேண்டிக்கொண்டு பிரசாரத்தை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.1