logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

இந்திய விடுதலை போராட்ட வீரர் எஸ் எஸ் ராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்த நாள் தின விழா அஇஅதிமுக முன்னாள் அமைச்சர்,கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வேலுமணி அவர்கள் இன்று, இந்திய விடுதலை போராட்ட வீரர், சட்டமன்ற உறுப்பினராகவும்,நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து பிற்படுத்தப்பட்ட மக்களின் குரலாக ஒலித்து சமத்துவ சமுதாயம் படைக்க பாடுபட்டவர் எஸ் எஸ் இராமசாமி படையாட்சியார் அவர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்து போற்றி வணங்குகிறேன்,என முன்னாள் அமைச்சர் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வேலுமணி அவர்கள்

1 hr ago
user_Veeran Suguna
Veeran Suguna
Carpenter பொள்ளாச்சி, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
1 hr ago

இந்திய விடுதலை போராட்ட வீரர் எஸ் எஸ் ராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்த நாள் தின விழா அஇஅதிமுக முன்னாள் அமைச்சர்,கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வேலுமணி அவர்கள் இன்று, இந்திய விடுதலை போராட்ட வீரர், சட்டமன்ற உறுப்பினராகவும்,நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து பிற்படுத்தப்பட்ட மக்களின் குரலாக ஒலித்து சமத்துவ சமுதாயம் படைக்க பாடுபட்டவர் எஸ் எஸ் இராமசாமி படையாட்சியார் அவர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்து போற்றி வணங்குகிறேன்,என முன்னாள் அமைச்சர் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வேலுமணி அவர்கள்

More news from Tamil Nadu and nearby areas
  • பாட்டியின் சாதனை. சாதிக்க வயது ஒரு தடையில்லை. சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கை மற்றும் போதும்.
    1
    பாட்டியின் சாதனை.
சாதிக்க வயது ஒரு தடையில்லை. சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கை மற்றும் போதும்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    19 hrs ago
  • விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி நரசிம்மநாயக்கன்பாளையம் 10 லட்சத்தில் NSN பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு அலங்காரம் செய்து வழிபாடு விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவித்து கோவில் கருவறை முழுவதும் 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினர். இதனை சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர். விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதில் கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவித்து கோவில் கருவறை முழுவதும் 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினர். விழாவின் துவக்கமாக காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து தெய்வ விக்கிரகங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர். இவ்விழாவில் கைலாய வாத்தியங்கள் இசைத்தும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் கொண்டாடினர். இதற்கான ஏற்பாடுகளை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் கோயில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
    4
    விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி நரசிம்மநாயக்கன்பாளையம் 
10 லட்சத்தில் NSN பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு அலங்காரம் செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவித்து கோவில் கருவறை முழுவதும் 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினர். இதனை சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
இதில் கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவித்து கோவில் கருவறை முழுவதும் 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினர். விழாவின் துவக்கமாக காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து தெய்வ விக்கிரகங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர். 
இவ்விழாவில் கைலாய வாத்தியங்கள் இசைத்தும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் கொண்டாடினர். இதற்கான ஏற்பாடுகளை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் கோயில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
    user_ரமேஷ்குமார்
    ரமேஷ்குமார்
    பத்திரிகையாளர் கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    21 hrs ago
  • தாராபுரம் இடை தேர்தலுக்கான வேட்பு மனுவை வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் . வேற அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று அண்ணா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் சாமிநாதன் அவர்களும் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் அவர்களும் முன்னாள் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் என் கயல்விழி செல்வராஜ் அவர்களும் திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ் அவர்களும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக சார்பில் வழக்கறிஞர் சுகன்யா வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
    1
    தாராபுரம் இடை தேர்தலுக்கான வேட்பு மனுவை வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் 
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் . வேற அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று அண்ணா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் சாமிநாதன் அவர்களும் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர்  பிரகாஷ் அவர்களும் முன்னாள் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் என் கயல்விழி செல்வராஜ் அவர்களும் திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர் அணி  அமைப்பாளர் செல்வராஜ் அவர்களும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக சார்பில் வழக்கறிஞர் சுகன்யா வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில்  கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
    user_Dpm news
    Dpm news
    Photographer தாராபுரம், திருப்பூர், தமிழ்நாடு•
    22 hrs ago
  • நீண்ட நாட்களுக்குப் பின் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி உள்ளது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவியில் நீண்ட நாட்களாக நீர்வரத்து இல்லாத காரணத்தினால் வெறிச்சோடி காணப்பட்ட அருவியில் கடந்த 2 தினங்களாக மேற்கு தொடர்ச்சி மழை பகுதியில் கும்பக்கரை அருவி நீர் வரத்து பகுதியில் பெய்த கன மழை காரணமாக அருவிக்கு நீர் வரத்து வர துவங்கியது அதுவும் ஆர்ப்பரித்து அருவியில் நீர் கொட்டியது இதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி வழங்கியது
    1
    நீண்ட நாட்களுக்குப் பின் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி
மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி உள்ளது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவியில் நீண்ட நாட்களாக நீர்வரத்து இல்லாத காரணத்தினால் வெறிச்சோடி காணப்பட்ட அருவியில் கடந்த 2 தினங்களாக மேற்கு தொடர்ச்சி மழை பகுதியில் கும்பக்கரை அருவி நீர் வரத்து பகுதியில் பெய்த கன மழை காரணமாக அருவிக்கு நீர் வரத்து வர துவங்கியது அதுவும் ஆர்ப்பரித்து அருவியில் நீர் கொட்டியது இதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி வழங்கியது
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    23 min ago
  • திண்டுக்கல் சிறுமலை வனசரகத்தின் முக்கிய அறிவிப்பு விவசாயிகளுக்கு
    1
    திண்டுக்கல் சிறுமலை வனசரகத்தின் முக்கிய அறிவிப்பு விவசாயிகளுக்கு
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    1 hr ago
  • நீலகிரி மாவட்டம் உதகை 18வது வார்டு பகுதியில் நகராட்சி குடிநீர் வழங்கல் நிர்வாகம் சார்பில் சபா சிறப்பு கூட்டம் பகுதியின் நகர மன்ற உறுப்பினர் கே.ஏ முஸ்தபா அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது, நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறை சார்பில் பகுதி சபா சிறப்புக் கூட்டம் உதகை 18 வது வார்டு பகுதி நகர மன்ற உறுப்பினர் கேஏ முஸ்தபா அவர்கள் தலைமையில், நகராட்சி வருவாய் உதவியாளர் ராஜ்குமார் மற்றும் பகுதி மக்கள், நகரத் துணைச் செயலாளர் இச்சுபாய், ஆகியோர் முன்னிலையில் சபா கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் ஏராளமான பகுதி பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளின் கோரிக்கைகளை நகர மன்ற உறுப்பினர் கே எ முஸ்தபா அவர்களிடம் மக்கள் தெரிவித்ததாவது வனவிலங்கு சிறுத்தை நடமாட்டம் இன்றுவரை அதிகரித்து உள்ளதால் பகுதி மக்கள் ஒவ்வொரு நாளும் ஆபத்தான நிலையை சந்தித்து வருகின்றன? வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கூட்டத்தில் வலியுறுத்தி கூறினர்? பகுதிகளில் குடிநீர் விநியோகம் இரவு நேரங்களில் வருவதால் பகுதி மக்கள் அன்றாட வேலைகளின் களைப்பில் ஓய்வெடுக்கும் நேரத்தில் இரவு நேரங்களில் குடிநீர் பிடிப்பது கேள்விக்குறியாக உள்ளது, மற்றும் சிலப்பகுதியில் குழாய்கள் வெளியே இருப்பதால் வனவிலங்குகள் தாக்குதல் அபாயம்? மழை காரணம் போன்ற பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இரவு நேரங்களில் குடிநீர் விநியோகம் செய்யும் உதகை நகராட்சி இப்பகுதிக்கு தண்ணீர் விடும் நேரத்தை பகுதி மக்களின் வசதிக்கேற்ற நேரங்களின் அனுமதிக்க வேண்டுமென்று பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்?? பாதாள சாக்கடைகள் சீரமைக்காமல் இன்னும் பல இடங்கள் உள்ளதால் அதையும் முழுமையாக சீரமைக்க வேண்டும் என்பதை நகர மன்ற உறுப்பினர் தெரிவித்தார், எலிகள் கோவில் பகுதியில் எட்டு ஒன்பது நாளைக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் தரப்படுகிறது இதனை உடனடியாக ஆய்வு மேற்கொண்டு பகுதி மக்களுக்கு இரண்டு நாள் ஒரு முறையாவது தண்ணி கொடுக்க உதகை நகராட்சிக்கு அப்பகுதி மக்கள் சார்பில் நகர மன்ற உறுப்பினர் கோரிக்கை முன்வைத்துள்ளார், மற்றும் 18 ஆவது வார்டு பாம்பே கேஸ்டல்,ரோஸ் கார்டன் சாலை, எலிகள் சாலை, ஹைவேஸ் அலுவலகம் செல்லும் சாலைகள் பல இடங்களில் மோசமடைந்து உள்ளன இதனை சீக்கிரமாக வேண்டும் என்பதே தெரிவித்தனர், இன்று மாலை 3 மணிக்கு நடைபெற்ற சபா சிறப்பு கூட்டத்தில் பகுதியில் உள்ள அனைத்து ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு தங்களின் அனைத்து குறைகளையும் முன்வைத்து நகராட்சி அதிகாரியிடமும் நகர மன்ற உறுப்பினர் கே ஏ முஸ்தபா அவர்களிடமும் தெரிவிக்கப்பட்டனர், இப்பகுதியில் கடந்த நான்கு வருடங்களாக மக்களின் அனைத்து கோரிக்கைகளை உடனுக்கு உடனடியாக செய்யப்பட்டு வருகிறது, மற்றும் இப்பகுதியில் மக்களின் அனைத்து அடிப்படை வசதி தேவைகளுக்கு நகரமன்ற கூட்டத்தில் குரல் கொடுத்து அதனை நகராட்சி துறையின் மூலமாக பல்வேறு திட்டங்களை செய்து தந்து மக்களிடையே நம்பிக்கையைப் பெற்றுள்ள நகர மன்ற உறுப்பினர் கேஏ முஸ்தபா அவர்கள், இன்று நடைபெற்ற சபா கூட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் நகரமன்ற உறுப்பினர் கே எ முஸ்தபா அவர்கள் நன்றி தெரிவித்து கூட்டம் நிறைவு பெற்றது,
    1
    நீலகிரி மாவட்டம் உதகை 18வது வார்டு பகுதியில் நகராட்சி குடிநீர் வழங்கல் நிர்வாகம் சார்பில்  சபா சிறப்பு கூட்டம் பகுதியின்  நகர மன்ற உறுப்பினர் கே.ஏ முஸ்தபா அவர்கள் தலைமையில்  கூட்டம் நடைபெற்றது,
நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறை சார்பில் பகுதி சபா சிறப்புக் கூட்டம் உதகை 18 வது வார்டு பகுதி நகர மன்ற உறுப்பினர் கேஏ முஸ்தபா அவர்கள் தலைமையில், நகராட்சி வருவாய் உதவியாளர் ராஜ்குமார் மற்றும்  பகுதி மக்கள், நகரத் துணைச் செயலாளர் இச்சுபாய், ஆகியோர்  முன்னிலையில் சபா கூட்டம்   நடைபெற்றது, கூட்டத்தில் ஏராளமான பகுதி பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளின் கோரிக்கைகளை  நகர மன்ற உறுப்பினர் கே எ முஸ்தபா அவர்களிடம் மக்கள் தெரிவித்ததாவது வனவிலங்கு சிறுத்தை நடமாட்டம் இன்றுவரை அதிகரித்து உள்ளதால் பகுதி மக்கள் ஒவ்வொரு நாளும் ஆபத்தான நிலையை  சந்தித்து வருகின்றன? வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கூட்டத்தில் வலியுறுத்தி கூறினர்? பகுதிகளில் குடிநீர் விநியோகம் இரவு நேரங்களில் வருவதால் பகுதி மக்கள் அன்றாட வேலைகளின் களைப்பில் ஓய்வெடுக்கும் நேரத்தில் இரவு நேரங்களில் குடிநீர் பிடிப்பது கேள்விக்குறியாக உள்ளது, மற்றும் சிலப்பகுதியில் குழாய்கள் வெளியே இருப்பதால் வனவிலங்குகள் தாக்குதல் அபாயம்? மழை காரணம் போன்ற பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இரவு நேரங்களில் குடிநீர் விநியோகம் செய்யும் உதகை நகராட்சி இப்பகுதிக்கு தண்ணீர் விடும் நேரத்தை பகுதி மக்களின் வசதிக்கேற்ற நேரங்களின் அனுமதிக்க வேண்டுமென்று பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்?? பாதாள சாக்கடைகள்  சீரமைக்காமல் இன்னும் பல இடங்கள் உள்ளதால் அதையும் முழுமையாக சீரமைக்க வேண்டும் என்பதை நகர மன்ற உறுப்பினர் தெரிவித்தார், எலிகள் கோவில் பகுதியில் எட்டு  ஒன்பது நாளைக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் தரப்படுகிறது இதனை உடனடியாக ஆய்வு மேற்கொண்டு பகுதி மக்களுக்கு இரண்டு நாள் ஒரு முறையாவது தண்ணி கொடுக்க உதகை நகராட்சிக்கு அப்பகுதி மக்கள் சார்பில் நகர மன்ற உறுப்பினர் கோரிக்கை முன்வைத்துள்ளார், மற்றும் 18 ஆவது வார்டு பாம்பே கேஸ்டல்,ரோஸ் கார்டன் சாலை, எலிகள் சாலை, ஹைவேஸ் அலுவலகம் செல்லும் சாலைகள் பல இடங்களில் மோசமடைந்து உள்ளன இதனை சீக்கிரமாக  வேண்டும் என்பதே தெரிவித்தனர், இன்று மாலை 3 மணிக்கு நடைபெற்ற சபா சிறப்பு கூட்டத்தில் பகுதியில் உள்ள அனைத்து ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு தங்களின் அனைத்து குறைகளையும் முன்வைத்து நகராட்சி அதிகாரியிடமும்  நகர மன்ற உறுப்பினர் கே ஏ முஸ்தபா அவர்களிடமும் தெரிவிக்கப்பட்டனர், இப்பகுதியில் கடந்த நான்கு வருடங்களாக மக்களின் அனைத்து கோரிக்கைகளை உடனுக்கு உடனடியாக செய்யப்பட்டு வருகிறது, மற்றும் இப்பகுதியில் மக்களின் அனைத்து அடிப்படை வசதி தேவைகளுக்கு  நகரமன்ற கூட்டத்தில் குரல் கொடுத்து அதனை நகராட்சி துறையின் மூலமாக பல்வேறு திட்டங்களை செய்து தந்து மக்களிடையே நம்பிக்கையைப் பெற்றுள்ள  நகர மன்ற உறுப்பினர் கேஏ முஸ்தபா அவர்கள், இன்று நடைபெற்ற சபா கூட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் நகரமன்ற உறுப்பினர் கே எ முஸ்தபா அவர்கள் நன்றி தெரிவித்து கூட்டம் நிறைவு பெற்றது,
    user_A. ANTONY WILSON
    A. ANTONY WILSON
    Photographer உதகமண்டலம் (ஊட்டி), நீலகிரி, தமிழ்நாடு•
    1 hr ago
  • *தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தங்கம்மாள்புரம் பகுதியில் ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டி, பெண்கள் உள்ளிட்ட கிராமமக்கள் காலிகுடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம்* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட தங்கம்மாள்புரம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை என்றும், குடிநீர் கேட்டால் ஊராட்சி செயலர், குடிநீர் எடுத்துவிடும் நபர் உள்ளிட்டோர் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் புதிதாக கடைகள் வணிக நிறுவனங்களுக்கு குடிநீர் இணைப்புகளை கொடுத்து மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு வரும் குடிநீரை அப்படியே கடைகள் வணிக நிறுவனங்களுக்கு வழங்குவதால் வீடுகளுக்கு குடிநீரே வருவதில்லை என்றும் குற்றம்சாட்டி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிகுடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து உடனடியாக குடிநீர் வழங்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடமலைகுண்டு - வருசநாடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதால் இரண்டு புறமும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட பேருந்துகள் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
    1
    *தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தங்கம்மாள்புரம் பகுதியில் ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டி, பெண்கள் உள்ளிட்ட கிராமமக்கள் காலிகுடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம்*
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட தங்கம்மாள்புரம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக  முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை என்றும்,
குடிநீர் கேட்டால் ஊராட்சி செயலர், குடிநீர் எடுத்துவிடும் நபர் உள்ளிட்டோர் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் புதிதாக கடைகள் வணிக நிறுவனங்களுக்கு குடிநீர் இணைப்புகளை கொடுத்து மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு வரும் குடிநீரை அப்படியே கடைகள் வணிக நிறுவனங்களுக்கு வழங்குவதால் 
வீடுகளுக்கு குடிநீரே வருவதில்லை என்றும் குற்றம்சாட்டி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிகுடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து உடனடியாக குடிநீர் வழங்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடமலைகுண்டு - வருசநாடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதால் இரண்டு புறமும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட பேருந்துகள் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாட்டம் திராளான பொதுமக்கள் வந்து தரிசனம் செய்தனர் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை துடியலூர் அருகே உள்ள ரங்கம்மாள் காலனி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், கேசரி, புளிசாதம் அன்னதானமாக வழங்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக கோவை துடியலூர் அருகே உள்ள ரங்கம்மாள் காலனி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவின் துவக்கமாக காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து தெய்வ விக்கிரகங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், கேசரி, புளிசாதம் அன்னதானமாக வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம்மாள் காலனி, பழனி கவுண்டர் காலனி, வேலம்மாள் காலனி, முருகன் நகர் ஊர் பொதுமக்கள் மற்றும் ஆலய நிர்வாக கமிட்டி செல்வகுமார், நாராயணசாமி, முருகேசன், சிவக்குமார், தட்சிணாமூர்த்தி, ஐயம்பெருமாள், ஓமேஸ்வர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
    4
    ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில்
விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாட்டம்
திராளான பொதுமக்கள் வந்து தரிசனம் செய்தனர்

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை துடியலூர் அருகே உள்ள ரங்கம்மாள் காலனி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், கேசரி, புளிசாதம் அன்னதானமாக வழங்கப்பட்டது.  
விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது.
இதன் ஒருபகுதியாக கோவை துடியலூர் அருகே உள்ள ரங்கம்மாள் காலனி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவின் துவக்கமாக காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து தெய்வ விக்கிரகங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதில் சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், கேசரி, புளிசாதம் அன்னதானமாக வழங்கினர்.  
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம்மாள் காலனி, பழனி கவுண்டர் காலனி, வேலம்மாள் காலனி, முருகன் நகர் ஊர் பொதுமக்கள் மற்றும் ஆலய நிர்வாக கமிட்டி செல்வகுமார், நாராயணசாமி, முருகேசன், சிவக்குமார், தட்சிணாமூர்த்தி, ஐயம்பெருமாள், ஓமேஸ்வர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
    user_ரமேஷ்குமார்
    ரமேஷ்குமார்
    பத்திரிகையாளர் கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    21 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.