logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திமுக 200 இடங்களில் வெற்றி பெற வேண்டும் அதில் விசிக எட்டு தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் திருமாளவன் *பாஜக நம்மைப் போல் சராசரியான அரசியல் கட்சி இல்லை அவர்கள் சாதி வெறி, மத வெறியை தூண்டுகிற கட்சி, வெறுப்பு அரசியலை தூண்டுகிற கட்சி* *அதிமுகவிற்கு வாக்கு செலுத்தி அவர்கள் ஆட்சி அமைக்கும் சூழல் வந்தால் பாஜகவினர் தான் முதலமைச்சராக வரும் நிலை உருவாகும்* *தேனியில் பெரியகுளம் தொகுதி விசிக வேட்பாளர் ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் அதிமுக பாஜக கூட்டணியை விமர்சனம் செய்து பேச்சு* பெரியகுளம் தொகுதி விசிக வேட்பாளரை ஆதரித்து தேனியில் விசிகா சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் விசிக கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு பேசியபோது பெரியகுளம் தொகுதியில் முதல் முறையாக போட்டியிடும் வாய்ப்பை திமுக தலைவர் ஸ்டாலின் நமக்கு வழங்கியுள்ளார் சிறுத்தை குட்டி எதிர் நீச்சல் அடித்து கரை ஏறுமா? என்று சோதனை முயற்சியாக பெரியகுளம் தொகுதி நமக்கு வழங்கப்பட்டுள்ளது 25 ஆண்டுகளுக்கு பிறகு தென் மாவட்டத்தில் உள்ள தேனி மாவட்டம் பெரியகுளத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளார் ஸ்டாலின் 2006 ஆம் ஆண்டு பொது தொகுதியாக இருக்கும் போது இங்கு போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து நான் பிரச்சாரம் செய்துள்ளேன், தற்போது தனி தொகுதியாக மாறி உள்ளது நமது வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறேன் ஓ.பன்னீர்செல்வமும், தங்கதமிழ்செல்வனும் பெரியகுளம் தொகுதி வேட்பாளர் சக்திவேலை வெற்றி பெற செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது அதிமுக மட்டும் தனித்து நிற்கவில்லை அவர்கள் பாஜகவினரை தோளில் சுமந்து வருகின்றனர் அவர்களுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவிற்கு செலுத்தும் வாக்கு பாஜக நம்மைப் போல் சராசரியான அரசியல் கட்சி இல்லை அவர்கள் சாதி வெறி, மத வெறியை தூண்டுகிற கட்சி, வெறுப்பு அரசியலை தூண்டுகிற கட்சி தமிழர்களையும், தமிழகத்தையும் மதிக்காத கட்சி என்று விமர்சனம் செய்தார் அதிமுகவிற்கு வாக்கு செலுத்தி அவர்கள் ஆட்சி அமைக்கும் சூழல் வந்தால் பாஜகவினர் தான் முதலமைச்சராக வரும் நிலை உருவாகும் பாஜகவை எதிர்த்து தான் திமுக தலைமையிலான இந்த கூட்டணி போட்டியிடுகிறது மீண்டும் திமுக 200 இடங்களில் வெற்றி பெற வேண்டும் அதில் விசிக எட்டு தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று தெரிவித்தார்

2 hrs ago
user_Theni
Theni
Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
2 hrs ago

திமுக 200 இடங்களில் வெற்றி பெற வேண்டும் அதில் விசிக எட்டு தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் திருமாளவன் *பாஜக நம்மைப் போல் சராசரியான அரசியல் கட்சி இல்லை அவர்கள் சாதி வெறி, மத வெறியை தூண்டுகிற கட்சி, வெறுப்பு அரசியலை தூண்டுகிற கட்சி* *அதிமுகவிற்கு வாக்கு செலுத்தி அவர்கள் ஆட்சி அமைக்கும் சூழல் வந்தால் பாஜகவினர் தான் முதலமைச்சராக வரும் நிலை உருவாகும்* *தேனியில் பெரியகுளம் தொகுதி விசிக வேட்பாளர் ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் அதிமுக பாஜக கூட்டணியை விமர்சனம் செய்து பேச்சு* பெரியகுளம் தொகுதி விசிக வேட்பாளரை ஆதரித்து தேனியில் விசிகா சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் விசிக கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு பேசியபோது பெரியகுளம் தொகுதியில் முதல் முறையாக போட்டியிடும் வாய்ப்பை திமுக தலைவர் ஸ்டாலின் நமக்கு வழங்கியுள்ளார் சிறுத்தை குட்டி எதிர் நீச்சல் அடித்து கரை ஏறுமா? என்று சோதனை முயற்சியாக பெரியகுளம் தொகுதி நமக்கு வழங்கப்பட்டுள்ளது 25 ஆண்டுகளுக்கு பிறகு தென் மாவட்டத்தில் உள்ள தேனி மாவட்டம் பெரியகுளத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளார் ஸ்டாலின் 2006 ஆம் ஆண்டு பொது தொகுதியாக இருக்கும் போது இங்கு போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து நான் பிரச்சாரம் செய்துள்ளேன், தற்போது தனி தொகுதியாக மாறி உள்ளது நமது வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறேன் ஓ.பன்னீர்செல்வமும், தங்கதமிழ்செல்வனும் பெரியகுளம் தொகுதி வேட்பாளர் சக்திவேலை வெற்றி பெற செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது அதிமுக மட்டும் தனித்து நிற்கவில்லை அவர்கள் பாஜகவினரை தோளில் சுமந்து வருகின்றனர் அவர்களுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவிற்கு செலுத்தும் வாக்கு பாஜக நம்மைப் போல் சராசரியான அரசியல் கட்சி இல்லை அவர்கள் சாதி வெறி, மத வெறியை தூண்டுகிற கட்சி, வெறுப்பு அரசியலை தூண்டுகிற கட்சி தமிழர்களையும், தமிழகத்தையும் மதிக்காத கட்சி என்று விமர்சனம் செய்தார் அதிமுகவிற்கு வாக்கு செலுத்தி அவர்கள் ஆட்சி அமைக்கும் சூழல் வந்தால் பாஜகவினர் தான் முதலமைச்சராக வரும் நிலை உருவாகும் பாஜகவை எதிர்த்து தான் திமுக தலைமையிலான இந்த கூட்டணி போட்டியிடுகிறது மீண்டும் திமுக 200 இடங்களில் வெற்றி பெற வேண்டும் அதில் விசிக எட்டு தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று தெரிவித்தார்

More news from தமிழ்நாடு and nearby areas
  • *பாஜக நம்மைப் போல் சராசரியான அரசியல் கட்சி இல்லை அவர்கள் சாதி வெறி, மத வெறியை தூண்டுகிற கட்சி, வெறுப்பு அரசியலை தூண்டுகிற கட்சி* *அதிமுகவிற்கு வாக்கு செலுத்தி அவர்கள் ஆட்சி அமைக்கும் சூழல் வந்தால் பாஜகவினர் தான் முதலமைச்சராக வரும் நிலை உருவாகும்* *தேனியில் பெரியகுளம் தொகுதி விசிக வேட்பாளர் ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் அதிமுக பாஜக கூட்டணியை விமர்சனம் செய்து பேச்சு* பெரியகுளம் தொகுதி விசிக வேட்பாளரை ஆதரித்து தேனியில் விசிகா சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் விசிக கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு பேசியபோது பெரியகுளம் தொகுதியில் முதல் முறையாக போட்டியிடும் வாய்ப்பை திமுக தலைவர் ஸ்டாலின் நமக்கு வழங்கியுள்ளார் சிறுத்தை குட்டி எதிர் நீச்சல் அடித்து கரை ஏறுமா? என்று சோதனை முயற்சியாக பெரியகுளம் தொகுதி நமக்கு வழங்கப்பட்டுள்ளது 25 ஆண்டுகளுக்கு பிறகு தென் மாவட்டத்தில் உள்ள தேனி மாவட்டம் பெரியகுளத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளார் ஸ்டாலின் 2006 ஆம் ஆண்டு பொது தொகுதியாக இருக்கும் போது இங்கு போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து நான் பிரச்சாரம் செய்துள்ளேன், தற்போது தனி தொகுதியாக மாறி உள்ளது நமது வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறேன் ஓ.பன்னீர்செல்வமும், தங்கதமிழ்செல்வனும் பெரியகுளம் தொகுதி வேட்பாளர் சக்திவேலை வெற்றி பெற செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது அதிமுக மட்டும் தனித்து நிற்கவில்லை அவர்கள் பாஜகவினரை தோளில் சுமந்து வருகின்றனர் அவர்களுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவிற்கு செலுத்தும் வாக்கு பாஜக நம்மைப் போல் சராசரியான அரசியல் கட்சி இல்லை அவர்கள் சாதி வெறி, மத வெறியை தூண்டுகிற கட்சி, வெறுப்பு அரசியலை தூண்டுகிற கட்சி தமிழர்களையும், தமிழகத்தையும் மதிக்காத கட்சி என்று விமர்சனம் செய்தார் அதிமுகவிற்கு வாக்கு செலுத்தி அவர்கள் ஆட்சி அமைக்கும் சூழல் வந்தால் பாஜகவினர் தான் முதலமைச்சராக வரும் நிலை உருவாகும் பாஜகவை எதிர்த்து தான் திமுக தலைமையிலான இந்த கூட்டணி போட்டியிடுகிறது மீண்டும் திமுக 200 இடங்களில் வெற்றி பெற வேண்டும் அதில் விசிக எட்டு தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று தெரிவித்தார்
    1
    *பாஜக நம்மைப் போல் சராசரியான அரசியல் கட்சி இல்லை அவர்கள் சாதி வெறி, மத வெறியை தூண்டுகிற கட்சி, வெறுப்பு அரசியலை தூண்டுகிற கட்சி*
*அதிமுகவிற்கு வாக்கு செலுத்தி அவர்கள் ஆட்சி அமைக்கும் சூழல் வந்தால் பாஜகவினர் தான் முதலமைச்சராக வரும் நிலை உருவாகும்*
*தேனியில் பெரியகுளம் தொகுதி விசிக வேட்பாளர் ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் அதிமுக பாஜக கூட்டணியை விமர்சனம் செய்து பேச்சு*
பெரியகுளம் தொகுதி விசிக வேட்பாளரை ஆதரித்து தேனியில் விசிகா சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது 
இதில் விசிக கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு பேசியபோது
பெரியகுளம் தொகுதியில் முதல் முறையாக போட்டியிடும் வாய்ப்பை திமுக தலைவர் ஸ்டாலின் நமக்கு வழங்கியுள்ளார்
சிறுத்தை குட்டி எதிர் நீச்சல் அடித்து கரை ஏறுமா? என்று சோதனை முயற்சியாக பெரியகுளம் தொகுதி நமக்கு வழங்கப்பட்டுள்ளது
25 ஆண்டுகளுக்கு பிறகு தென் மாவட்டத்தில் உள்ள தேனி மாவட்டம் பெரியகுளத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளார் ஸ்டாலின்
2006 ஆம் ஆண்டு பொது தொகுதியாக இருக்கும் போது இங்கு போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து நான் பிரச்சாரம் செய்துள்ளேன், தற்போது தனி தொகுதியாக மாறி உள்ளது நமது வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறேன்
ஓ.பன்னீர்செல்வமும், தங்கதமிழ்செல்வனும் பெரியகுளம் தொகுதி வேட்பாளர் சக்திவேலை வெற்றி பெற செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது 
அதிமுக மட்டும் தனித்து நிற்கவில்லை அவர்கள் பாஜகவினரை தோளில் சுமந்து வருகின்றனர் அவர்களுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவிற்கு செலுத்தும் வாக்கு
பாஜக நம்மைப் போல் சராசரியான அரசியல் கட்சி இல்லை அவர்கள் சாதி வெறி, மத வெறியை தூண்டுகிற கட்சி, வெறுப்பு அரசியலை தூண்டுகிற கட்சி தமிழர்களையும், தமிழகத்தையும் மதிக்காத கட்சி என்று விமர்சனம் செய்தார்
அதிமுகவிற்கு வாக்கு செலுத்தி அவர்கள் ஆட்சி அமைக்கும் சூழல் வந்தால் பாஜகவினர் தான் முதலமைச்சராக வரும் நிலை உருவாகும்
பாஜகவை எதிர்த்து தான் திமுக தலைமையிலான இந்த கூட்டணி போட்டியிடுகிறது மீண்டும் திமுக 200 இடங்களில் வெற்றி பெற வேண்டும் அதில் விசிக எட்டு தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று தெரிவித்தார்
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதை சுற்று வட்டார பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழை பெய்துள்ளது இதனால் வெயிலின் தாக்கம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்
    1
    தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதை சுற்று வட்டார பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழை பெய்துள்ளது
இதனால் வெயிலின் தாக்கம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • திண்டுக்கல் நாடார் உறவின்முறை சங்கத்தின் சார்பாக நடைபெற்ற வாக்கு சேகரிப்பு நிகழ்வில், அதிமுக திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திண்டுக்கல் சி. சீனிவாசனுக்கு சங்கத்தினர் தங்கள் முழு ஆதரவை அளித்தனர். இந்த முக்கிய நிகழ்வில் முன்னாள் மேயர் மருதராஜ் மற்றும் நாடார் உறவின்முறை சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர். இது திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவின் தேர்தல் பணிகளுக்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    1
    திண்டுக்கல் நாடார் உறவின்முறை சங்கத்தின் சார்பாக நடைபெற்ற வாக்கு சேகரிப்பு நிகழ்வில், அதிமுக திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திண்டுக்கல் சி. சீனிவாசனுக்கு சங்கத்தினர் தங்கள் முழு ஆதரவை அளித்தனர். இந்த முக்கிய நிகழ்வில் முன்னாள் மேயர் மருதராஜ் மற்றும் நாடார் உறவின்முறை சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர். இது திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவின் தேர்தல் பணிகளுக்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    19 hrs ago
  • *திருச்சுழி அருகே சவ்வாஸ்புரம் கிராமத்தில் கோவில் திருவிழாவில் கையில் வாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த இளைஞர்களை தட்டிக் கேட்ட பஞ்சாலை தொழிலாளி வெட்டி படுகொலை; கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி 3 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டம்* விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சவ்வாஸ்புரம் கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ மாரியம்மன் பங்குனி பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவின்போது சவ்வாஸ்புரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மற்றும் மாங்குளத்தை சேர்ந்த மாரிக்கண்ணன் என்ற இரு இளைஞர்கள் கஞ்சா போதையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் பெரிய வாளுடன் சுற்றி திரிந்துள்ளனர். இதனைக் கண்ட அதே ஊரைச் சேர்ந்த பஞ்சாலை தொழிலாளியான வேல்முருகன்(33) என்பவர் கோவில் விழா கமிட்டி உறுப்பினராக இருந்ததால் கையில் வாளுடன் சுற்றித்திரிந்த கருப்பசாமி மற்றும் மாரி கண்ணன் இருவரையும் தட்டி கேட்டு சத்தம் போட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் நடந்த இருவரும் உன்னை வெட்டிக் கொள்ளாமல் விடமாட்டோம் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து விழா முடிந்து இன்று அதிகாலை நேரத்தில் ராமலிங்காமில் அருகே உள்ள டீக்கடையில் வேல்முருகன் நண்பர்களுடன் வந்து டீ குடித்துவிட்டு மீண்டும் சவ்வாஸ்புரம் திரும்பி உள்ளார். அப்போது சவ்வாஸ்புரம் தொடக்கக் வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே நடந்து சென்று கொண்டிருக்கும்போது அங்கு இருளில் மறைந்திருந்த கருப்பசாமி மற்றும் மாரிக்கண்ணன் இருவரும் தாங்கள் வைத்திருந்த வாளால் வேல்முருகனை சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வேல்முருகன் நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடி திருச்சுழி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் வேல்முருகனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் அருப்புக்கோட்டை - சாயல்குடி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சு வார்த்தையை ஏற்காமல் தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்த அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் மாரிமுத்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். திருச்சுழி காவல் நிலைய போலீசார் தலைமறைவாக உள்ள கருப்பசாமி மற்றும் மாரிக்கண்ணனை தீவிரமாக தேடி வருகின்றனர்.‌ மேலும் இந்த பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை உள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    4
    *திருச்சுழி அருகே சவ்வாஸ்புரம் கிராமத்தில் கோவில் திருவிழாவில் கையில் வாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த இளைஞர்களை தட்டிக் கேட்ட பஞ்சாலை தொழிலாளி வெட்டி படுகொலை; கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி 3 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டம்*
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சவ்வாஸ்புரம் கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ மாரியம்மன் பங்குனி பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவின்போது சவ்வாஸ்புரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மற்றும் மாங்குளத்தை சேர்ந்த மாரிக்கண்ணன் என்ற இரு இளைஞர்கள் கஞ்சா போதையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் பெரிய வாளுடன் சுற்றி திரிந்துள்ளனர். 
இதனைக் கண்ட அதே ஊரைச் சேர்ந்த பஞ்சாலை தொழிலாளியான வேல்முருகன்(33) என்பவர் கோவில் விழா கமிட்டி உறுப்பினராக இருந்ததால் கையில் வாளுடன் சுற்றித்திரிந்த கருப்பசாமி மற்றும் மாரி கண்ணன் இருவரையும் தட்டி கேட்டு சத்தம் போட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் நடந்த இருவரும் உன்னை வெட்டிக் கொள்ளாமல் விடமாட்டோம் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். 
அதனைத் தொடர்ந்து விழா முடிந்து இன்று அதிகாலை நேரத்தில் ராமலிங்காமில் அருகே உள்ள டீக்கடையில் வேல்முருகன் நண்பர்களுடன் வந்து டீ குடித்துவிட்டு மீண்டும் சவ்வாஸ்புரம் திரும்பி உள்ளார். அப்போது சவ்வாஸ்புரம் தொடக்கக் வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே நடந்து சென்று கொண்டிருக்கும்போது அங்கு இருளில் மறைந்திருந்த கருப்பசாமி மற்றும் மாரிக்கண்ணன் இருவரும் தாங்கள் வைத்திருந்த வாளால் வேல்முருகனை சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வேல்முருகன் நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடி திருச்சுழி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இந்த நிலையில் வேல்முருகனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் அருப்புக்கோட்டை - சாயல்குடி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சு வார்த்தையை ஏற்காமல் தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது 
அதனைத் தொடர்ந்து போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்த அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் மாரிமுத்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 
சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். திருச்சுழி காவல் நிலைய போலீசார் தலைமறைவாக உள்ள கருப்பசாமி மற்றும் மாரிக்கண்ணனை தீவிரமாக தேடி வருகின்றனர்.‌
மேலும் இந்த பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை உள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    user_Paramasivam A
    Paramasivam A
    Photography studio திருச்சுழி, விருதுநகர், தமிழ்நாடு•
    13 hrs ago
  • கடையநல்லூர் சுற்று வட்டார பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் இன்று நடந்தது இதில் அதிமுக வேட்பாளர் கிருஷ்ண முரளி எ குட்டியப்பா தலைமை வகித்து வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க பிரச்சாரம் செய்தார்
    1
    கடையநல்லூர் சுற்று வட்டார பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் இன்று நடந்தது 
இதில் அதிமுக வேட்பாளர் கிருஷ்ண முரளி எ குட்டியப்பா தலைமை வகித்து வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க பிரச்சாரம் செய்தார்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • திருப்பூர் மாவட்டம் பூமியும் சென்னிமலை ரோட்டில் உள்ள தினசரி மார்க்கெட் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் தேங்கியுள்ளது இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படவதோடு அதிக துர்நாற்றம் வீசுகிறது ஆகவே காங்கேயம் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    1
    திருப்பூர் மாவட்டம் பூமியும் சென்னிமலை ரோட்டில் உள்ள தினசரி மார்க்கெட் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் தேங்கியுள்ளது இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படவதோடு அதிக துர்நாற்றம் வீசுகிறது ஆகவே காங்கேயம் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    user_Gobi Ponnusamy
    Gobi Ponnusamy
    காங்கேயம், திருப்பூர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் திமுக வேட்பாளர் ஐ பி செந்தில்குமார் பிரச்சாரம் செய்யும் பொழுது பதிலடி கொடுத்துள்ளார். திண்டுக்கல் தொகுதிக்கு நான் என்ன செய்தேன் என திமுக வேட்பாளர் செந்தில்குமார் நேற்று பேசியிருக்கிறார். திண்டுக்கல்லிற்கு மருத்துவ கல்லூரியை கொண்டு வந்துள்ளேன் நான் என்ன பணிகள் செய்தேன் என மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளது கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் வெட்கம், மானம், சூடு, சொரணை, இல்லாத ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. திண்டுக்கல் கோட்டை என சொல்லி வருபவர்கள் வாங்கள் பார்த்து கொள்ளலாம் யார் கோட்டை என்று அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் பூச்சிநாயக்கன்பட்டி பகுதியில் காரசார பேச்சு.
    1
    2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் திமுக வேட்பாளர் ஐ பி செந்தில்குமார் பிரச்சாரம் செய்யும் பொழுது பதிலடி கொடுத்துள்ளார். திண்டுக்கல் தொகுதிக்கு நான் என்ன செய்தேன் என திமுக வேட்பாளர் செந்தில்குமார் நேற்று பேசியிருக்கிறார். திண்டுக்கல்லிற்கு மருத்துவ கல்லூரியை கொண்டு வந்துள்ளேன் நான் என்ன பணிகள் செய்தேன் என மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளது கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் வெட்கம், மானம், சூடு, சொரணை, இல்லாத ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. திண்டுக்கல் கோட்டை என சொல்லி வருபவர்கள் வாங்கள் பார்த்து கொள்ளலாம் யார் கோட்டை என்று அதிமுக வேட்பாளர் திண்டுக்கல்  சீனிவாசன் பூச்சிநாயக்கன்பட்டி பகுதியில் காரசார பேச்சு.
    user_Farmers joint Liability Group
    Farmers joint Liability Group
    Farmer குஜிலியம்பாறை, திண்டுக்கல், தமிழ்நாடு•
    13 hrs ago
  • தேனி மாவட்டத்தில் இன்று காலை முதல் வெப்ப சலனம் அதிகமாக இருந்தது மதியத்திற்கு மேல் தேனி மாவட்டம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் இரவு 7.30 மணிக்கு திடீர் என்று மழை பெய்தது. மேலும் தேனி அல்லிநகரம் பொம்மையகவுண்டன்பட்டி அரண்மனைப்புதுர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே சாரல் மழை பெய்தது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
    1
    தேனி மாவட்டத்தில் இன்று காலை முதல் வெப்ப சலனம் அதிகமாக இருந்தது மதியத்திற்கு மேல் தேனி மாவட்டம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் இரவு 7.30 மணிக்கு திடீர் என்று மழை பெய்தது. மேலும் தேனி அல்லிநகரம் பொம்மையகவுண்டன்பட்டி அரண்மனைப்புதுர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே சாரல் மழை பெய்தது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.