logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை கீழுர் பஸ்ஸ்டாண்ட் அருகே அனைத்து அரசியல் கட்சி இயக்கங்களின் பொதுக்கூட்டங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் கலையரங்கம் கட்டும் பணிக்கு 15வது வார்டு கவுன்சிலர் ரபீக் ராஜா மற்றும் 1வது வார்டு கவுன்சிலர் பழனிக்குமார் என்ற முருகன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் கலையரங்கம் கட்டும் பணி செய்ய விடாமல் தடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் கடயநல்லூர் சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து ரூபாய் 13 லட்சம் ஒதுக்கப்பட்டு, இதற்காக பேரூராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் தீர்மானம் நிறைவேற்றி கையெழுத்திட்ட பின்னரே பணி தொடங்கவிருந்தது. எனினும், பேரூராட்சி மன்றத் தலைவி சீதாலட்சுமிமுத்து, துணைத்தலைவி நாலாயிரம் என்ற பாப்பா உட்பட 2வது வார்டு கவுன்சிலர் இசக்கி, 5வது வார்டு கவுன்சிலர் ஐயப்பன், 6வது வார்டு கவுன்சிலர் தேவி, 7வது வார்டு கவுன்சிலர் செல்வி, 8வது வார்டு கவுன்சிலர் சுடலைமுத்து, 9வது வார்டு கவுன்சிலர் முத்துலட்சுமி, 10வது வார்டு கவுன்சிலர் பட்டு, 12வது வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமி உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் கட்சி பாகுபாடின்றி கலையரங்கம் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அஇஅதிமுக அவைத்தலைவர் மூர்த்தி, திமுக பேரூர் கழக செயலாளர் செல்லகனி என்ற முத்து மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளைச் சார்ந்த பிரமுகர்களும் கலையரங்கம் கட்டுவதற்கு ஆதரவாகக் கூடி நின்றுள்ளனர். இந்த சூழ்நிலையில், பேரூராட்சி செயல் அலுவலர் விமலா ஸ்டேல்லா பாய், காவல்துறை துணை கண்காணிப்பாளர் அதியமான், காவல் ஆய்வாளர் காளீஸ்வரி, சார்பு ஆய்வாளர் கார்த்திக் மற்றும் வருவாய்த்துறையினர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

11 hrs ago
user_King
King
தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
11 hrs ago

தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை கீழுர் பஸ்ஸ்டாண்ட் அருகே அனைத்து அரசியல் கட்சி இயக்கங்களின் பொதுக்கூட்டங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் கலையரங்கம் கட்டும் பணிக்கு 15வது வார்டு கவுன்சிலர் ரபீக் ராஜா மற்றும் 1வது வார்டு கவுன்சிலர் பழனிக்குமார் என்ற முருகன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் கலையரங்கம் கட்டும் பணி செய்ய விடாமல் தடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் கடயநல்லூர் சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து ரூபாய் 13 லட்சம் ஒதுக்கப்பட்டு, இதற்காக பேரூராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் தீர்மானம் நிறைவேற்றி கையெழுத்திட்ட பின்னரே பணி தொடங்கவிருந்தது. எனினும், பேரூராட்சி மன்றத் தலைவி சீதாலட்சுமிமுத்து, துணைத்தலைவி நாலாயிரம் என்ற பாப்பா உட்பட 2வது வார்டு கவுன்சிலர் இசக்கி, 5வது வார்டு கவுன்சிலர் ஐயப்பன், 6வது வார்டு கவுன்சிலர் தேவி, 7வது வார்டு கவுன்சிலர் செல்வி, 8வது வார்டு கவுன்சிலர் சுடலைமுத்து, 9வது வார்டு கவுன்சிலர் முத்துலட்சுமி, 10வது வார்டு கவுன்சிலர் பட்டு, 12வது வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமி உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் கட்சி பாகுபாடின்றி கலையரங்கம் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அஇஅதிமுக அவைத்தலைவர் மூர்த்தி, திமுக பேரூர் கழக செயலாளர் செல்லகனி என்ற முத்து மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளைச் சார்ந்த பிரமுகர்களும் கலையரங்கம் கட்டுவதற்கு ஆதரவாகக் கூடி நின்றுள்ளனர். இந்த சூழ்நிலையில், பேரூராட்சி செயல் அலுவலர் விமலா ஸ்டேல்லா பாய், காவல்துறை துணை கண்காணிப்பாளர் அதியமான், காவல் ஆய்வாளர் காளீஸ்வரி, சார்பு ஆய்வாளர் கார்த்திக் மற்றும் வருவாய்த்துறையினர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை கீழுர் பஸ்ஸ்டாண்ட் அருகே அனைத்து அரசியல் கட்சி இயக்கங்களின் பொதுக்கூட்டங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் கலையரங்கம் கட்டும் பணிக்கு 15வது வார்டு கவுன்சிலர் ரபீக் ராஜா மற்றும் 1வது வார்டு கவுன்சிலர் பழனிக்குமார் என்ற முருகன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் கலையரங்கம் கட்டும் பணி செய்ய விடாமல் தடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் கடயநல்லூர் சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து ரூபாய் 13 லட்சம் ஒதுக்கப்பட்டு, இதற்காக பேரூராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் தீர்மானம் நிறைவேற்றி கையெழுத்திட்ட பின்னரே பணி தொடங்கவிருந்தது. எனினும், பேரூராட்சி மன்றத் தலைவி சீதாலட்சுமிமுத்து, துணைத்தலைவி நாலாயிரம் என்ற பாப்பா உட்பட 2வது வார்டு கவுன்சிலர் இசக்கி, 5வது வார்டு கவுன்சிலர் ஐயப்பன், 6வது வார்டு கவுன்சிலர் தேவி, 7வது வார்டு கவுன்சிலர் செல்வி, 8வது வார்டு கவுன்சிலர் சுடலைமுத்து, 9வது வார்டு கவுன்சிலர் முத்துலட்சுமி, 10வது வார்டு கவுன்சிலர் பட்டு, 12வது வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமி உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் கட்சி பாகுபாடின்றி கலையரங்கம் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அஇஅதிமுக அவைத்தலைவர் மூர்த்தி, திமுக பேரூர் கழக செயலாளர் செல்லகனி என்ற முத்து மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளைச் சார்ந்த பிரமுகர்களும் கலையரங்கம் கட்டுவதற்கு ஆதரவாகக் கூடி நின்றுள்ளனர். இந்த சூழ்நிலையில், பேரூராட்சி செயல் அலுவலர் விமலா ஸ்டேல்லா பாய், காவல்துறை துணை கண்காணிப்பாளர் அதியமான், காவல் ஆய்வாளர் காளீஸ்வரி, சார்பு ஆய்வாளர் கார்த்திக் மற்றும் வருவாய்த்துறையினர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
    1
    தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை கீழுர் பஸ்ஸ்டாண்ட் அருகே அனைத்து அரசியல் கட்சி இயக்கங்களின் பொதுக்கூட்டங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் கலையரங்கம் கட்டும் பணிக்கு 15வது வார்டு கவுன்சிலர் ரபீக் ராஜா மற்றும் 1வது வார்டு கவுன்சிலர் பழனிக்குமார் என்ற முருகன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் கலையரங்கம் கட்டும் பணி செய்ய விடாமல் தடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் கடயநல்லூர் சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து ரூபாய் 13 லட்சம் ஒதுக்கப்பட்டு, இதற்காக பேரூராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் தீர்மானம் நிறைவேற்றி கையெழுத்திட்ட பின்னரே பணி தொடங்கவிருந்தது. எனினும், பேரூராட்சி மன்றத் தலைவி சீதாலட்சுமிமுத்து, துணைத்தலைவி நாலாயிரம் என்ற பாப்பா உட்பட 2வது வார்டு கவுன்சிலர் இசக்கி, 5வது வார்டு கவுன்சிலர் ஐயப்பன், 6வது வார்டு கவுன்சிலர் தேவி, 7வது வார்டு கவுன்சிலர் செல்வி, 8வது வார்டு கவுன்சிலர் சுடலைமுத்து, 9வது வார்டு கவுன்சிலர் முத்துலட்சுமி, 10வது வார்டு கவுன்சிலர் பட்டு, 12வது வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமி உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் கட்சி பாகுபாடின்றி கலையரங்கம் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அஇஅதிமுக அவைத்தலைவர் மூர்த்தி, திமுக பேரூர் கழக செயலாளர் செல்லகனி என்ற முத்து மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளைச் சார்ந்த பிரமுகர்களும் கலையரங்கம் கட்டுவதற்கு ஆதரவாகக் கூடி நின்றுள்ளனர்.

இந்த சூழ்நிலையில், பேரூராட்சி செயல் அலுவலர் விமலா ஸ்டேல்லா பாய், காவல்துறை துணை கண்காணிப்பாளர் அதியமான், காவல் ஆய்வாளர் காளீஸ்வரி, சார்பு ஆய்வாளர் கார்த்திக் மற்றும் வருவாய்த்துறையினர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில், கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வைக் கண்டித்து ஒன்றிய அரசுக்கு எதிராக ஓர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலப்பாளையம் பகுதி நிர்வாகிகள் மற்றும் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, கடுமையான விலைவாசி உயர்வுக்கு எதிராக தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
    4
    திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில், கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வைக் கண்டித்து ஒன்றிய அரசுக்கு எதிராக ஓர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலப்பாளையம் பகுதி நிர்வாகிகள் மற்றும் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, கடுமையான விலைவாசி உயர்வுக்கு எதிராக தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
    user_நெல்லை வீரபாண்டியன்
    நெல்லை வீரபாண்டியன்
    Photographer பாளையங்கோட்டை, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    1 day ago
  • தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலை ஓரங்கள் முழுவதும் ஆக்கிரமிப்புகளால் மக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளால் 60 அடி அகல சாலைகள் 20 அடியாக சுருங்கி, அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும், பலர் காயமடைவதும் தொடர்கிறது. பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக் கோரியும், அலட்சியம் காட்டி வரும் அதிகாரிகளைக் கண்டித்தும், அக்கட்சியினர் கோவில்பட்டி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் திரளான கட்சி நிர்வாகிகள் பங்கேற்று, பொறியாளர் ரத்தின பாபுவிடம் தேங்காய், பூ, பழங்களுடன் தங்கள் கோரிக்கை மனுவை வழங்கினர்.
    1
    தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலை ஓரங்கள் முழுவதும் ஆக்கிரமிப்புகளால் மக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளால் 60 அடி அகல சாலைகள் 20 அடியாக சுருங்கி, அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும், பலர் காயமடைவதும் தொடர்கிறது.

பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக் கோரியும், அலட்சியம் காட்டி வரும் அதிகாரிகளைக் கண்டித்தும், அக்கட்சியினர் கோவில்பட்டி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் திரளான கட்சி நிர்வாகிகள் பங்கேற்று, பொறியாளர் ரத்தின பாபுவிடம் தேங்காய், பூ, பழங்களுடன் தங்கள் கோரிக்கை மனுவை வழங்கினர்.
    user_கோ.ரெங்கசாமி
    கோ.ரெங்கசாமி
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையை லியோனல் மெஸ்ஸி படைத்துள்ளார். உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் குரூப்-ஜே பிரிவில் நடந்த லீக் போட்டியில், அர்ஜென்டினா அணி ஆஸ்திரியாவை 2-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தியது. இப்போட்டியின் 38-வது நிமிடத்தில் மெஸ்ஸி அதிரடியாக ஒரு கோல் அடித்ததன் மூலம், உலகக்கோப்பை வரலாற்றில் மொத்தம் 17 கோல்கள் அடித்து, அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் பெருமையைத் தன்வசப்படுத்தியுள்ளார்.
    1
    உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையை லியோனல் மெஸ்ஸி படைத்துள்ளார். உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் குரூப்-ஜே பிரிவில் நடந்த லீக் போட்டியில், அர்ஜென்டினா அணி ஆஸ்திரியாவை 2-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தியது. இப்போட்டியின் 38-வது நிமிடத்தில் மெஸ்ஸி அதிரடியாக ஒரு கோல் அடித்ததன் மூலம், உலகக்கோப்பை வரலாற்றில் மொத்தம் 17 கோல்கள் அடித்து, அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் பெருமையைத் தன்வசப்படுத்தியுள்ளார்.
    user_பொ.புஷ்பா
    பொ.புஷ்பா
    Tailor தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • தூத்துக்குடி நகரப் பணிமனையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில், தமிழக வெற்றிக் கழக தொழிற்சங்கம் சார்பில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாள் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில், தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய மாவட்ட செயலாளர் SDR. சாமுவேல் ராஜ் கலந்துகொண்டு விழாவிற்கு சிறப்பளித்தார். அவருக்கு தொழிற்சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், இந்த விழாவில் பணிமனை தலைவர் V. மாடசாமி, செயளாலர் G. தங்கராஜ், பொருளாளர் S. தொப்பைகணபதி, துணை தலைவர் M. ராஜசங்கரன், துணை செயலாளர் B. சிவசுப்பிரமணியன், இணை செயலாளர் N. சுரேஷ்குமார் மற்றும் பிற தொழிற்சங்க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். விழாவை முன்னிட்டு, அங்கு வந்த பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, பிறந்தநாள் கொண்டாட்டம் மேலும் சிறப்பிக்கப்பட்டது.
    2
    தூத்துக்குடி நகரப் பணிமனையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில், தமிழக வெற்றிக் கழக தொழிற்சங்கம் சார்பில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாள் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில், தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய மாவட்ட செயலாளர் SDR. சாமுவேல் ராஜ் கலந்துகொண்டு விழாவிற்கு சிறப்பளித்தார். அவருக்கு தொழிற்சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், இந்த விழாவில் பணிமனை தலைவர் V. மாடசாமி, செயளாலர் G. தங்கராஜ், பொருளாளர் S. தொப்பைகணபதி, துணை தலைவர் M. ராஜசங்கரன், துணை செயலாளர் B. சிவசுப்பிரமணியன், இணை செயலாளர் N. சுரேஷ்குமார் மற்றும் பிற தொழிற்சங்க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

விழாவை முன்னிட்டு, அங்கு வந்த பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, பிறந்தநாள் கொண்டாட்டம் மேலும் சிறப்பிக்கப்பட்டது.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ச. ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாள் விழா, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பாலக்கோம்பை கிராமத்தில், ச. ஜோசப் விஜயின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளுடன் கோலாகலமான நிகழ்ச்சி நடைபெற்றது. மாநிலச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் ஆணைக்கிணங்க, ஒன்றிய செயலாளர் ஈஸ் முருகன் தலைமையில், சஞ்சீவியின் முன்னிலையிலும் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவில் தூய்மைப் பணியாளர்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும், பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. பரமசிவம் மற்றும் மாரி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
    1
    தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ச. ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாள் விழா, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பாலக்கோம்பை கிராமத்தில், ச. ஜோசப் விஜயின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளுடன் கோலாகலமான நிகழ்ச்சி நடைபெற்றது. மாநிலச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் ஆணைக்கிணங்க, ஒன்றிய செயலாளர் ஈஸ் முருகன் தலைமையில், சஞ்சீவியின் முன்னிலையிலும் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவில் தூய்மைப் பணியாளர்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும், பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. பரமசிவம் மற்றும் மாரி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • நாகர்கோவில் இருளப்புரம் மின்வாரிய அலுவலகம் அருகில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த ஒரு குடோனில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முதலில் புகை கிளம்பிய நிலையில், சிறிது நேரத்திலேயே குடோனில் இருந்த பொருட்கள் மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கின. இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் பிரதீப்குமார் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். இந்த சம்பவத்தில், குடோனில் வைக்கப்பட்டிருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து சாம்பலாயின.
    1
    நாகர்கோவில் இருளப்புரம் மின்வாரிய அலுவலகம் அருகில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த ஒரு குடோனில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முதலில் புகை கிளம்பிய நிலையில், சிறிது நேரத்திலேயே குடோனில் இருந்த பொருட்கள் மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கின.

இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் பிரதீப்குமார் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். இந்த சம்பவத்தில், குடோனில் வைக்கப்பட்டிருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து சாம்பலாயின.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    17 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.