logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

*முல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்டு மூன்று நாட்களுக்கு பின் மீட்கப்பட்ட உடல் - தந்தையின் உடலை பார்த்து மகள் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது* *தாய், தந்தை உயிரிழந்த நிலையில் ஆதரவின்றி வசித்து வரும் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை* தேனி மாவட்டம் கூடலூர் லோயர்கேம்ப் பகுதியைச் சேர்ந்த சங்கர்(50) மற்றும் அவரது மனைவி கணேஸ்வரி (46) கடந்த செவ்வாய்க்கிழமை லோயர் கேம்ப் பாலம் அருகில் மதுரை மாநகராட்சி கூட்டு குடிநீர் திட்ட தடுப்பணை பகுதியில் உள்ள முல்லைப் பெரியாற்றில் கால்நடைகளுக்கு தேவையான புல் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் அப்போது சங்கர் மறுக்கரையில் இருந்த தனது பேரக்குழந்தையை அழைத்துக் கொண்டு வரும்போது ஆற்றின் வேகம் காரணமாக அடித்துச் செல்லப்பட்டார் தனது கணவரை காப்பாற்ற தண்ணீரில் இறங்கிய போது அவரின் மனைவியும் அடித்துச் செல்லப்பட்டார் இதனை அடுத்து கரையில் நின்று இருந்த நபர் உடனே ஆற்றில் இறங்கி குழந்தையை மட்டும் காப்பாற்றிய நிலையில் இருவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர் தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கு தேடுதலில் ஈடுபட்ட நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு கணேஸ்வரியின் உடல் மீட்கப்பட்டு சங்கரை தொடர்ந்து தேடி வந்தனர் இந்த நிலையில் இன்று மாலை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சங்கரின் உடல் மீட்கப்பட்டது இதனைத் தொடர்ந்து சங்கரின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து வந்தனர் அவரின் உடலைப் பார்த்து மகள், மகன் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுது சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது இதனை அடுத்து சங்கரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்பு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது தந்தை மற்றும் தாய் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிர் இழந்த நிலையில் ஆதரவின்றி வசித்து வரும் மகன் மற்றும் மகளுக்கு தமிழக அரசு உதவ நிதி உதவி வழங்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்

15 hrs ago
user_Shakthi
Shakthi
Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
15 hrs ago

*முல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்டு மூன்று நாட்களுக்கு பின் மீட்கப்பட்ட உடல் - தந்தையின் உடலை பார்த்து மகள் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது* *தாய், தந்தை உயிரிழந்த நிலையில் ஆதரவின்றி வசித்து வரும் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை* தேனி மாவட்டம் கூடலூர் லோயர்கேம்ப் பகுதியைச் சேர்ந்த சங்கர்(50) மற்றும் அவரது மனைவி கணேஸ்வரி (46) கடந்த செவ்வாய்க்கிழமை லோயர் கேம்ப் பாலம் அருகில் மதுரை மாநகராட்சி கூட்டு குடிநீர் திட்ட தடுப்பணை பகுதியில் உள்ள முல்லைப் பெரியாற்றில் கால்நடைகளுக்கு தேவையான புல் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் அப்போது சங்கர் மறுக்கரையில் இருந்த தனது பேரக்குழந்தையை அழைத்துக் கொண்டு வரும்போது ஆற்றின் வேகம் காரணமாக அடித்துச் செல்லப்பட்டார் தனது கணவரை காப்பாற்ற தண்ணீரில் இறங்கிய போது அவரின் மனைவியும் அடித்துச் செல்லப்பட்டார் இதனை அடுத்து கரையில் நின்று இருந்த நபர் உடனே ஆற்றில் இறங்கி குழந்தையை மட்டும் காப்பாற்றிய நிலையில் இருவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர் தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கு தேடுதலில் ஈடுபட்ட நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு கணேஸ்வரியின் உடல் மீட்கப்பட்டு சங்கரை தொடர்ந்து தேடி வந்தனர் இந்த நிலையில் இன்று மாலை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சங்கரின் உடல் மீட்கப்பட்டது இதனைத் தொடர்ந்து சங்கரின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து வந்தனர் அவரின் உடலைப் பார்த்து மகள், மகன் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுது சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது இதனை அடுத்து சங்கரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்பு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது தந்தை மற்றும் தாய் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிர் இழந்த நிலையில் ஆதரவின்றி வசித்து வரும் மகன் மற்றும் மகளுக்கு தமிழக அரசு உதவ நிதி உதவி வழங்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • பெரியகுளம் அருள்மிகு பாலசுப்பிரமணியம் திருக்கோவில் இன்று மார்கழி மாதம் திருவாதிரை ஆருத்ரா தரிசனம் விழாவை முன்னிட்டு  நடராஜன் சிவகாமி அம்மன் மாணிக்கவாசகம் சுவாமிக்கு பால் தயிர் பன்னீர் சந்தனம் குங்குமம் மஞ்சள் இளநீர் விபூதி தேன் பலன்கள் உள்ளிட்ட அபிஷேக பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆருத்ரா தரிசன முன்னிட்டு சாமி தரிசனம் செய்தனர்
    1
    பெரியகுளம் அருள்மிகு பாலசுப்பிரமணியம் திருக்கோவில் இன்று மார்கழி மாதம் திருவாதிரை ஆருத்ரா தரிசனம் விழாவை முன்னிட்டு  நடராஜன் சிவகாமி அம்மன் மாணிக்கவாசகம் சுவாமிக்கு பால் தயிர் பன்னீர் சந்தனம் குங்குமம் மஞ்சள் இளநீர் விபூதி தேன் பலன்கள் உள்ளிட்ட அபிஷேக பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆருத்ரா தரிசன முன்னிட்டு சாமி தரிசனம் செய்தனர்
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மக்கள் ஒற்றுமை குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டம் மக்கள் ஜாதி மத வேறுபாடு இன்றி பழகி வருவதாக பேட்டியளித்தார்.
    1
    திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மக்கள் ஒற்றுமை குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டம் மக்கள் ஜாதி மத வேறுபாடு இன்றி பழகி வருவதாக பேட்டியளித்தார்.
    user_RAJA news
    RAJA news
    Journalist திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    18 min ago
  • *பழனி தைப்பூசத்தை முன்னிட்டு,* *பழனி வரும் பாத யாத்திரை முருக பக்தர்கள். பாதையில் ஜல்லிக்கல்கள்* பழனி வி வி ஆர் கல்யாண மண்டபத்தில் இருந்து இடும்பன் கோயில் குளத்திற்கு செல்லும் பாதை, குண்டும் குழியாக உள்ளது. மேலும் அந்தப் பாதையில் ஜல்லிக்கல்கள் அதிகமாக சிதறி உள்ளது. எனவே கற்கள் காலில் குத்துவதால் நடக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். ஆகையால் பாதையை சம்பந்தப்பட்ட துறையினர் சீரமைத்து கொடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
    1
    *பழனி தைப்பூசத்தை முன்னிட்டு,* *பழனி வரும் பாத யாத்திரை முருக பக்தர்கள். பாதையில் ஜல்லிக்கல்கள்*
பழனி வி வி ஆர் கல்யாண மண்டபத்தில் இருந்து இடும்பன் கோயில் குளத்திற்கு செல்லும் பாதை, குண்டும் குழியாக உள்ளது. 
மேலும் அந்தப் பாதையில் ஜல்லிக்கல்கள் அதிகமாக சிதறி உள்ளது. எனவே  கற்கள் காலில் குத்துவதால் நடக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். ஆகையால் பாதையை சம்பந்தப்பட்ட  துறையினர்  சீரமைத்து கொடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
    user_Subramani Press Reporter Subramani
    Subramani Press Reporter Subramani
    Dindiguleast, Tamil Nadu•
    17 hrs ago
  • நிலக்கோட்டை: கொடைரோடு அருகே அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்தில், 10 பேர் படுகாயம் 20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து பருப்பு மூடைகள் சாலையில் சிதறியது கொடைரோடு அருகே, காமலாபுரம் பிரிவில், பழனியில் இருந்து மதுரை நோக்கி அரசு பேருந்து சுமார் 40 பயணிகளுடன் சென்ற பேருந்து செம்பட்டி சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையில் செல்ல முயன்ற போது, சென்னையிலிருந்து மதுரைக்கு துவரம் பருப்பு 300 மூடைகளை ஏற்றி சென்ற லாரி மோதியது. இந்த விபத்தில் லாரி சாலை ஓரம் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால், லாரியில் இருந்த 300 மூடைகள் சாலை ஓரம் சிதறியது. லாரி ஓட்டுநர் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர், இந்த விபத்தால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்படது
    1
    நிலக்கோட்டை: கொடைரோடு அருகே அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்தில், 10 பேர் படுகாயம் 20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து பருப்பு மூடைகள் சாலையில் சிதறியது
கொடைரோடு அருகே, காமலாபுரம் பிரிவில், பழனியில் இருந்து மதுரை நோக்கி அரசு பேருந்து சுமார் 40 பயணிகளுடன் சென்ற பேருந்து செம்பட்டி சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையில் செல்ல முயன்ற போது, சென்னையிலிருந்து மதுரைக்கு துவரம் பருப்பு 300 மூடைகளை ஏற்றி சென்ற லாரி மோதியது. இந்த விபத்தில் லாரி சாலை ஓரம் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால், லாரியில் இருந்த 300 மூடைகள் சாலை ஓரம் சிதறியது. லாரி ஓட்டுநர் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர், இந்த விபத்தால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்படது
    user_CHANDRA SEKAR
    CHANDRA SEKAR
    Journalist வேடசந்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    3 hrs ago
  • சிபிஐ எம்எல் கட்சி பழனியில் இன்றுமாலை 6 மணி அளவில் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் மாநிலச் செயலாளர் மரியாதைக்குரிய தோழர் பழ ஆசை தம்பி அவர்கள் அரசியல் விளக்க உரையாற்றியபோது.
    1
    சிபிஐ எம்எல் கட்சி பழனியில் இன்றுமாலை 6 மணி அளவில்  அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம்  நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் மாநிலச் செயலாளர் மரியாதைக்குரிய தோழர் பழ ஆசை தம்பி அவர்கள் அரசியல் விளக்க உரையாற்றியபோது.
    user_Sangili.v
    Sangili.v
    Journalist Vedasandur, Dindigul•
    10 hrs ago
  • இயற்கை அதிசயம். மயில் போலவே ஆடும் Peacock Spider என்னும் சிலந்தி.
    1
    இயற்கை அதிசயம்.
மயில் போலவே ஆடும் Peacock Spider என்னும் சிலந்தி.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    1 hr ago
  • Tamil Golden Actor Nagesh Sir Dialogue! Life Fact மக்களே 👌 என்றும் உங்கள் நினைவுகளுடன்🙏 🎭 Nagesh – வாழ்க்கை வரலாறு (Biodata – தமிழ்) முழுப் பெயர்: யேஷ்வந்த் ராவ் திரைபெயர்: நாகேஷ் பிறந்த தேதி: 27 செப்டம்பர் 1933 பிறந்த இடம்: தார்வாட், கர்நாடகா (அப்போது மும்பை மாநிலம்) இறந்த தேதி: 31 ஜனவரி 2009 வயது: 75 தேசியம்: இந்தியன் மொழி: தமிழ் தொழில்: நடிகர், நகைச்சுவையாளர் திரைத்துறை: தமிழ் சினிமா 🎬 திரைப் பயணம் நாகேஷ் அவர்கள் தமிழ் சினிமாவின் நகைச்சுவை மாமன்னர் என அழைக்கப்பட்டவர். நகைச்சுவை மட்டுமல்லாமல் குணச்சித்திர மற்றும் காரக்டர் ரோல்கள் மூலம் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தினார். 1960–70களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். ⭐ பிரபலமான திரைப்படங்கள் சர்வர் சுந்தரம் காதலிக்க நேரமில்லை எதிர்நீச்சல் திருவிளையாடல் தில்லானா மோகனாம்பாள் மைக்கேல் மதன காமராஜன் 🏆 விருதுகள் பத்ம பூஷண் – இந்திய அரசின் உயரிய குடிமகன் விருது கலைமாமணி – தமிழக அரசு பல மாநில மற்றும் தேசிய திரைப்பட விருதுகள் ❤️ சிறப்பு நகைச்சுவையை நடிப்பு கலை என்ற உயரத்திற்கு கொண்டு சென்றவர் கமல் ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஊக்கமாக இருந்தவர் உடல் மொழி, முகபாவனை, டைமிங்—அனைத்திலும் சிறந்தவர்
    1
    Tamil Golden Actor Nagesh Sir Dialogue! Life Fact மக்களே 👌
என்றும் உங்கள் நினைவுகளுடன்🙏
🎭 Nagesh – வாழ்க்கை வரலாறு (Biodata – தமிழ்)
முழுப் பெயர்: யேஷ்வந்த் ராவ்
திரைபெயர்: நாகேஷ்
பிறந்த தேதி: 27 செப்டம்பர் 1933
பிறந்த இடம்: தார்வாட், கர்நாடகா (அப்போது மும்பை மாநிலம்)
இறந்த தேதி: 31 ஜனவரி 2009
வயது: 75
தேசியம்: இந்தியன்
மொழி: தமிழ்
தொழில்: நடிகர், நகைச்சுவையாளர்
திரைத்துறை: தமிழ் சினிமா
🎬 திரைப் பயணம்
நாகேஷ் அவர்கள் தமிழ் சினிமாவின் நகைச்சுவை மாமன்னர் என அழைக்கப்பட்டவர்.
நகைச்சுவை மட்டுமல்லாமல் குணச்சித்திர மற்றும் காரக்டர் ரோல்கள் மூலம் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தினார்.
1960–70களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.
⭐ பிரபலமான திரைப்படங்கள்
சர்வர் சுந்தரம்
காதலிக்க நேரமில்லை
எதிர்நீச்சல்
திருவிளையாடல்
தில்லானா மோகனாம்பாள்
மைக்கேல் மதன காமராஜன்
🏆 விருதுகள்
பத்ம பூஷண் – இந்திய அரசின் உயரிய குடிமகன் விருது
கலைமாமணி – தமிழக அரசு
பல மாநில மற்றும் தேசிய திரைப்பட விருதுகள்
❤️ சிறப்பு
நகைச்சுவையை நடிப்பு கலை என்ற உயரத்திற்கு கொண்டு சென்றவர்
கமல் ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஊக்கமாக இருந்தவர்
உடல் மொழி, முகபாவனை, டைமிங்—அனைத்திலும் சிறந்தவர்
    user_Varun pradeep B
    Varun pradeep B
    Political party office Coimbatore South, Tamil Nadu•
    13 hrs ago
  • *முல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்டு மூன்று நாட்களுக்கு பின் மீட்கப்பட்ட உடல் - தந்தையின் உடலை பார்த்து மகள் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது* *தாய், தந்தை உயிரிழந்த நிலையில் ஆதரவின்றி வசித்து வரும் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை* தேனி மாவட்டம் கூடலூர் லோயர்கேம்ப் பகுதியைச் சேர்ந்த சங்கர்(50) மற்றும் அவரது மனைவி கணேஸ்வரி (46) கடந்த செவ்வாய்க்கிழமை லோயர் கேம்ப் பாலம் அருகில் மதுரை மாநகராட்சி கூட்டு குடிநீர் திட்ட தடுப்பணை பகுதியில் உள்ள முல்லைப் பெரியாற்றில் கால்நடைகளுக்கு தேவையான புல் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் அப்போது சங்கர் மறுக்கரையில் இருந்த தனது பேரக்குழந்தையை அழைத்துக் கொண்டு வரும்போது ஆற்றின் வேகம் காரணமாக அடித்துச் செல்லப்பட்டார் தனது கணவரை காப்பாற்ற தண்ணீரில் இறங்கிய போது அவரின் மனைவியும் அடித்துச் செல்லப்பட்டார் இதனை அடுத்து கரையில் நின்று இருந்த நபர் உடனே ஆற்றில் இறங்கி குழந்தையை மட்டும் காப்பாற்றிய நிலையில் இருவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர் தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கு தேடுதலில் ஈடுபட்ட நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு கணேஸ்வரியின் உடல் மீட்கப்பட்டு சங்கரை தொடர்ந்து தேடி வந்தனர் இந்த நிலையில் இன்று மாலை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சங்கரின் உடல் மீட்கப்பட்டது இதனைத் தொடர்ந்து சங்கரின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து வந்தனர் அவரின் உடலைப் பார்த்து மகள், மகன் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுது சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது இதனை அடுத்து சங்கரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்பு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது தந்தை மற்றும் தாய் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிர் இழந்த நிலையில் ஆதரவின்றி வசித்து வரும் மகன் மற்றும் மகளுக்கு தமிழக அரசு உதவ நிதி உதவி வழங்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்
    1
    *முல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்டு மூன்று நாட்களுக்கு பின் மீட்கப்பட்ட உடல் -  தந்தையின் உடலை பார்த்து மகள் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது*
*தாய், தந்தை உயிரிழந்த நிலையில் ஆதரவின்றி வசித்து வரும் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை*
தேனி மாவட்டம் கூடலூர் லோயர்கேம்ப் பகுதியைச் சேர்ந்த சங்கர்(50) மற்றும் அவரது மனைவி கணேஸ்வரி (46) கடந்த செவ்வாய்க்கிழமை லோயர் கேம்ப் பாலம் அருகில் மதுரை மாநகராட்சி கூட்டு குடிநீர் திட்ட தடுப்பணை பகுதியில் உள்ள முல்லைப் பெரியாற்றில்  கால்நடைகளுக்கு தேவையான புல் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் 
அப்போது சங்கர்  மறுக்கரையில் இருந்த தனது பேரக்குழந்தையை அழைத்துக் கொண்டு வரும்போது ஆற்றின் வேகம் காரணமாக அடித்துச் செல்லப்பட்டார் தனது கணவரை காப்பாற்ற தண்ணீரில் இறங்கிய போது அவரின் மனைவியும் அடித்துச் செல்லப்பட்டார்
இதனை அடுத்து கரையில் நின்று இருந்த நபர் உடனே ஆற்றில் இறங்கி குழந்தையை மட்டும் காப்பாற்றிய நிலையில் இருவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர் 
தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கு தேடுதலில் ஈடுபட்ட நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு கணேஸ்வரியின் உடல் மீட்கப்பட்டு சங்கரை தொடர்ந்து தேடி வந்தனர் 
இந்த நிலையில் இன்று மாலை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சங்கரின் உடல் மீட்கப்பட்டது
இதனைத் தொடர்ந்து சங்கரின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து வந்தனர் அவரின் உடலைப் பார்த்து மகள், மகன் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுது சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது
இதனை அடுத்து சங்கரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்பு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது 
தந்தை மற்றும் தாய் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிர் இழந்த நிலையில் ஆதரவின்றி வசித்து வரும் மகன் மற்றும் மகளுக்கு தமிழக அரசு உதவ நிதி உதவி வழங்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    15 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.