Shuru
Apke Nagar Ki App…
காஞ்சிபுரம் மாநகராட்சி விஷ்ணு காவல் பகுதிகளில் இரவு நேரங்களில் அதிகமான தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன. இரவு நேரங்களில் வேலைக்குச் சென்று திரும்பும் பெண்கள் ஆண்கள் மிகவும் அச்சத்துடன் நடந்து செல்கிறார்கள் அவர்களை பின் தொடர்ந்து சென்று வெறிநாய்கள் கடித்து விடுகின்றன. எனவே மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
Naga Rajan
காஞ்சிபுரம் மாநகராட்சி விஷ்ணு காவல் பகுதிகளில் இரவு நேரங்களில் அதிகமான தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன. இரவு நேரங்களில் வேலைக்குச் சென்று திரும்பும் பெண்கள் ஆண்கள் மிகவும் அச்சத்துடன் நடந்து செல்கிறார்கள் அவர்களை பின் தொடர்ந்து சென்று வெறிநாய்கள் கடித்து விடுகின்றன. எனவே மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிப்பு மும்முரம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பேக்கரி கடைகளில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பலரது இல்லங்களில் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்பது வழக்கம் அதன் அடிப்படையில் வண்ண வண்ண நிறங்கள் அழகிய வடிவமைப்புகளுடன் குழந்தை உருவங்கள் மற்றும் வெண்ணிலா பைனாப்பிள் ஆரஞ்சு பட்டர் ஸ்காட்ச் ஹனி சாக்லேட் பிளாக் பாரஸ்ட் வைட் ஃபாரஸ்ட் ஐஸ்கிரீம் கேக் அரை கிலோ முதல் 10 கிலோ வரையிலும் கேக்கல் தயார் நிலையில் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது இதனை வாங்க மக்கள் வழக்கத்திற்கு மாறாக ஆர்வம் காட்டி வருகின்றனர்1
- தர்மபுரி உழவர் சந்தையில் 45 டன் காய்கறிகள் விற்பனை தர்மபுரி உழவர் சந்தையில் தினசரி ஆயிரக்கணக்கான நுகர்வோர் வந்து செல்லும் நிலையில் நேற்று காலை மற்றும் மாலை என 2 வேளையிலும் நுகர்வோர் எண்ணிக்கை 8,500 ஆக நேற்று அதிகரித்து நிலையில் 60 வகையான காய்கறிகள் பழங்கள் விற்பனை செய்யப்பட்டது. ஆங்கில புத்தாண்டை ஒட்டி நேற்று ஒரே நாளில் மொத்தம் 45 டன் காய்கறி பழங்கள் விற்பனை ஆகி உள்ளது அவற்றின் மதிப்பு 18 லட்சம் என நிர்வாக அலுவலர் இளங்கோ இன்று தெரிவித்துள்ளார்1
- பூமிநாதர் கோயிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு1
- Post by Sangili.v1
- திறமைக்கு ஒரு பாராட்டு.1
- காஞ்சிபுரம் மாநகராட்சி விஷ்ணு காவல் பகுதிகளில் இரவு நேரங்களில் அதிகமான தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன. இரவு நேரங்களில் வேலைக்குச் சென்று திரும்பும் பெண்கள் ஆண்கள் மிகவும் அச்சத்துடன் நடந்து செல்கிறார்கள் அவர்களை பின் தொடர்ந்து சென்று வெறிநாய்கள் கடித்து விடுகின்றன. எனவே மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- வாரச்சந்தையில் 45 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை தர்மபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டி கூட்ரோடு அருகே அமைந்துள்ள புளுதியூரில் கால்நடை வாரச் சந்தை, வாரம்தோறும் புதன்கிழமை நடக்கும், அந்த வகையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற சந்தையில் பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் கால்நடைகளை விற்க வாங்க வந்திருந்தனர். ஆடுகள் ரூ.5200 - ரூ.12,500 வரை 22 லட்சத்திற்கும், மாடுகள் ரூ.6,000 - 47,000 வரை 20 லட்சத்திற்கும், நாட்டுக்கோழிகள் ரூ.350 - 1,200 வரை என 3 லட்சம் என மொத்தமாக, 45 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானதாகவும், புத்தாண்டு நடைபெறுகிறது முன்னிட்டு விற்பனை சூடு பிடித்ததாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.1