Shuru
Apke Nagar Ki App…
சிதம்பரம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமையில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஸ்ரீதர் என்கிற தடா கதிரவன் தோழமைக் கட்சி நிர்வாகிகள் சேகர் உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மணலூர் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்
Dhamodharan R
சிதம்பரம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமையில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஸ்ரீதர் என்கிற தடா கதிரவன் தோழமைக் கட்சி நிர்வாகிகள் சேகர் உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மணலூர் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- சிதம்பரம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமையில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஸ்ரீதர் என்கிற தடா கதிரவன் தோழமைக் கட்சி நிர்வாகிகள் சேகர் உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மணலூர் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்1
- Post by Romanreigns_theguy_25k1
- Post by Rashmika_mandanna_69k1
- Post by சந்திரசேகர். D1
- நாகை: கீழ்வேளுர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடவூர் ஊராட்சி நிர்த்தணமங்கலம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் ஓ.எஸ்.மணியன் மாம்பலம் சின்னத்தில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வடிவேல் இராவணனை ஆதரித்து தீவிர வாக்கு சேகரித்தார். ஆட்சியில் அமர்ந்தவுடன் ரூபாய் 10,000 வழங்கியும், விவசாய கடன் தள்ளுப்படி செய்தும், முதன் முதலாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் விவசாய கடனை ரத்து செய்தது இன்று வரை நடமுறையில் உள்ளது. என பேசினார்.3
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக உள்ளது இந்த மலை சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்களில் எல்லை பகுதியாகவும் அமைந்துள்ளது இங்கு பெரியார் நீர்வீழ்ச்சி, கவியும் நீர்வீழ்ச்சி, மேகம் நீர்வீழ்ச்சி, சிறுகல்லூர் நீர்வீழ்ச்சி, எட்டியார் நீர்வீழ்ச்சி, ஆகிய நீர்வீழ்ச்சிகளும், வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது வெள்ளிமலை, கரியாலூர், இடையில் சிறுவர்கள் விளையாடும் வகையில் சறுக்கு மரம்,ஊஞ்சல்,போன்றவைகள் அமைக்கப்பட்டு சிறுவர்பூங்கா, அமைந்துள்ளது. மற்றும் குடும்பத்துடன் சென்று சிறுவர் பூங்கா, தொங்கு பாலம், ஆகியவற்றை சுற்றிப் பார்க்க படகு குளம் அமைந்துள்ளது. மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான முறையில் தங்கும் விதமாக வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் மூங்கில் குடில், அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்வார்கள் தற்போது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விடுமுறை தினமான இன்று பெரியார் நீர்வீழ்ச்சியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஓய்வெடுத்து செல்லும் வகையில் ஓய்வெடுக்கும் அறை அமைத்து தர வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளுக்கு ஓய்வு எடுக்கும் அறை அமைத்துத் தர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.1
- மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பன்னாங்கொம்பு பகுதியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திமுக கூட்டணி கட்சி மமக வேட்பாளர் ப.அப்துல் சமது உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு.2
- Post by சந்திரசேகர். D2