Shuru
Apke Nagar Ki App…
தேர்தல் வாக்குப்பதிவு செய்ய திருப்பூரில் இருந்து சொந்த ஊர் செல்லும் தொழிலாளர்கள் சட்டமன்ற பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதில் வாக்களிப்பதற்காக திருப்பூரில் தங்கி உள்ள வெளி மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திருப்பூர் பேருந்து நிலையங்களில் திரண்டதால் பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. மாநகரில் உள்ள மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர்.
Vel
தேர்தல் வாக்குப்பதிவு செய்ய திருப்பூரில் இருந்து சொந்த ஊர் செல்லும் தொழிலாளர்கள் சட்டமன்ற பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதில் வாக்களிப்பதற்காக திருப்பூரில் தங்கி உள்ள வெளி மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திருப்பூர் பேருந்து நிலையங்களில் திரண்டதால் பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. மாநகரில் உள்ள மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர்.
More news from Tamil Nadu and nearby areas
- மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் சித்திரை திருவிழாவின் நான்காம் நாளான இன்று (ஏப்.22) காலை தங்கப்பல்லாக்கில் சுவாமியும் , அம்மனும் தெற்கு வாசல் வில்லாபுரம் பகுதியில் உள்ள பாவற்காய் மண்டபத்திற்கு எழுந்தருளினார்கள். மீண்டும் மாலையில் அங்கிருந்து புறப்பட்டு தெற்கு வாசல் சின்னக்கடை தெரு, தொட்டியகிணறு தெரு, தெற்காவணிமூலவீதி, வழியாக நான்கு சித்திரை வீதிகளை பவனி வந்து திருக்கோவில் சென்று அடைந்தது. சுவாமியும் அம்மனும் தெற்கு வாசல் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் முன்பாக சென்றபோது அங்கிருந்த இஸ்லாமியர்கள் மத வேற்றுமையை கடந்து ரோஸ்மில்க் வழங்கி இந்து முஸ்லீம் ஒற்றுமையை பறைசாற்றினார்கள்1
- மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட வடபழஞ்சி வாக்குச்சாவடிக்கு மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு மிண்ணனு எந்திரங்கள் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் பாதுகாப்பாக வடபழஞ்சி துவக்கப்பள்ளியில் வந்தடைந்தது.1
- இரண்டாவது முறை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை அறியணை ஏற்றுவோம் பர்கூரில் திமுக வேட்பாளர் மதியழகன் இறுதிநாள் பரப்புரை மேற்கொண்டார். அப்போது இரண்டாவது முறை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை அறியணை ஏற்றுவோம் என1
- கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு மையத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு காவல்துறை துணை ராணுவம் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் பணிகளை வட்டாட்சியர் அலுவலகம் இருந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும்கலெக்டர்நேரில் பார்வையிட்டார்.1
- The beauty of my world...🥰💓🫂1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்ட மன்ற தொகுதியில் (இன்று ஏப்ரல் 22) ஆம்பூர் தொகுதி தேர்தல் 300 பூத் முலம் தேர்தல் நடத்தும் அலுவலர் 1440 பேர் கலந்து கொள்ள உள்ள நிலையில் இன்று ஆம்பூர் இந்து மேல் நிலைப்பள்ளியில் பணி உத்தரவு வழக்கு பணியில் ஆம்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பூஷ்ண குமார் தலைமையில் நடைபெற்றது1
- உண்மை_Vs_புரிதல் !!! #lovebeyonddistance #familyvlog #friendship #publicintrest #publicresponse1
- மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள வீர விநாயகர் திருக்கோயிலில் திருப்பரங்குன்றம் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகுரு தாசில்தார் கவிதா ஆகியோர் இன்று (ஏப்.22) சிறப்பு பூஜை செய்த பின்பு வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான ஏவிஎம் பேலட் பாக்ஸ் மீட்டர் உபகரணங்களை அனுப்பி வைத்தனர். முன்னதாக வேட்பாளர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.1
- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே பழஞ்சநல்லூர் கீழத் தெருவை சேர்ந்த சேர்ந்த சிலம்பரசன் வயது 34 அவர் திருமணம் செய்த குடும்பத்தைச் சேர்ந்த திலீப் என்பவரை அவருடன் சேர்ந்து குடும்பத்தினரையும் கைது செய்ய வலியுறுத்தி காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலையம் எதிரில் வைக்கப்பட்டுள்ள செல்போன் டவர் மீது ஏரி தருனாவில் ஈடுபட்ட இளைஞர்1