Shuru
Apke Nagar Ki App…
இரண்டாவது முறை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை அறியணை ஏற்றுவோம் திமுக வேட்பாளர் மதியழகன் இறுதிநாள் பரப்புரை. இரண்டாவது முறை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை அறியணை ஏற்றுவோம் பர்கூரில் திமுக வேட்பாளர் மதியழகன் இறுதிநாள் பரப்புரை மேற்கொண்டார். அப்போது இரண்டாவது முறை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை அறியணை ஏற்றுவோம் என
செல்வம்
இரண்டாவது முறை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை அறியணை ஏற்றுவோம் திமுக வேட்பாளர் மதியழகன் இறுதிநாள் பரப்புரை. இரண்டாவது முறை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை அறியணை ஏற்றுவோம் பர்கூரில் திமுக வேட்பாளர் மதியழகன் இறுதிநாள் பரப்புரை மேற்கொண்டார். அப்போது இரண்டாவது முறை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை அறியணை ஏற்றுவோம் என
More news from Tamil Nadu and nearby areas
- இரண்டாவது முறை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை அறியணை ஏற்றுவோம் பர்கூரில் திமுக வேட்பாளர் மதியழகன் இறுதிநாள் பரப்புரை மேற்கொண்டார். அப்போது இரண்டாவது முறை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை அறியணை ஏற்றுவோம் என1
- கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு மையத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு காவல்துறை துணை ராணுவம் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் பணிகளை வட்டாட்சியர் அலுவலகம் இருந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும்கலெக்டர்நேரில் பார்வையிட்டார்.1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்ட மன்ற தொகுதியில் (இன்று ஏப்ரல் 22) ஆம்பூர் தொகுதி தேர்தல் 300 பூத் முலம் தேர்தல் நடத்தும் அலுவலர் 1440 பேர் கலந்து கொள்ள உள்ள நிலையில் இன்று ஆம்பூர் இந்து மேல் நிலைப்பள்ளியில் பணி உத்தரவு வழக்கு பணியில் ஆம்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பூஷ்ண குமார் தலைமையில் நடைபெற்றது1
- Post by Salem_Updates1
- சட்டமன்ற பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதில் வாக்களிப்பதற்காக திருப்பூரில் தங்கி உள்ள வெளி மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திருப்பூர் பேருந்து நிலையங்களில் திரண்டதால் பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. மாநகரில் உள்ள மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர்.1
- The beauty of my world...🥰💓🫂1
- Post by அன்பரசு1
- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே பழஞ்சநல்லூர் கீழத் தெருவை சேர்ந்த சேர்ந்த சிலம்பரசன் வயது 34 அவர் திருமணம் செய்த குடும்பத்தைச் சேர்ந்த திலீப் என்பவரை அவருடன் சேர்ந்து குடும்பத்தினரையும் கைது செய்ய வலியுறுத்தி காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலையம் எதிரில் வைக்கப்பட்டுள்ள செல்போன் டவர் மீது ஏரி தருனாவில் ஈடுபட்ட இளைஞர்1