Shuru
Apke Nagar Ki App…
காரிமங்கலத்தில் அதிமுக மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் அதிமுக மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. காரிமங்கலம் ராமசாமி கோவில் நடந்த கூட்டத்திற்கு மாணவரணி இணைச் செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.. மாணவரணி செயலாளர் ரவிசங்கர் வரவேற்றார். எம்எல்ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வெற்றிவேல், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் காவேரி, கூட்டுறவு ஒன்றிய முன்னாள் தலைவர் பொன்னுவேல் டாக்டர்கள் சந்திரமோகன், அசோகன் நகர செயலாளர் காந்தி உட்பட பலர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் மாவட்ட செயலாளர் கே பி அன்பழகன் எம் எல் ஏ, அதிமுக செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி பேச்சாளர்கள் சிங்கை அம்புஜம், வனிதா உட்ப
Periyasamy
காரிமங்கலத்தில் அதிமுக மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் அதிமுக மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. காரிமங்கலம் ராமசாமி கோவில் நடந்த கூட்டத்திற்கு மாணவரணி இணைச் செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.. மாணவரணி செயலாளர் ரவிசங்கர் வரவேற்றார். எம்எல்ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வெற்றிவேல், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் காவேரி, கூட்டுறவு ஒன்றிய முன்னாள் தலைவர் பொன்னுவேல் டாக்டர்கள் சந்திரமோகன், அசோகன் நகர செயலாளர் காந்தி உட்பட பலர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் மாவட்ட செயலாளர் கே பி அன்பழகன் எம் எல் ஏ, அதிமுக செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி பேச்சாளர்கள் சிங்கை அம்புஜம், வனிதா உட்ப
More news from Tamil Nadu and nearby areas
- தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் அதிமுக மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. காரிமங்கலம் ராமசாமி கோவில் நடந்த கூட்டத்திற்கு மாணவரணி இணைச் செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.. மாணவரணி செயலாளர் ரவிசங்கர் வரவேற்றார். எம்எல்ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வெற்றிவேல், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் காவேரி, கூட்டுறவு ஒன்றிய முன்னாள் தலைவர் பொன்னுவேல் டாக்டர்கள் சந்திரமோகன், அசோகன் நகர செயலாளர் காந்தி உட்பட பலர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் மாவட்ட செயலாளர் கே பி அன்பழகன் எம் எல் ஏ, அதிமுக செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி பேச்சாளர்கள் சிங்கை அம்புஜம், வனிதா உட்ப1
- காரிமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை நடைபெற்று வருவதாக கிடைத்த தகவலின் பேரில் நேற்று காரிமங்கலம் காவலர்கள் பாலக்கோடு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அனுமந்தபுரம் பகுதியில் சட்ட விரோதமாக மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்து வந்த சிவகாமி என்பவரை காவலர்கள் கைது செய்தனர் மேலும் அவருடன் இருந்த பல ரக வகையான மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.1
- உரிய மரியாதையுடன் அடக்கம் செய்த காவல் துறையினர். வேலூர் மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் பிரிவில் கடந்த 2017 - முதல் 9 ஆண்டுகளாக சேவையாற்றி வந்த மோப்ப நாய் அக்னி (ஆண்) சிறுநீரக செயலிழப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளது. இதற்க்கு மோப்ப நாய் பிரிவு காவலர்கள் மலர் மாலை மற்றும் மலர் வளையம் வைத்து உரிய மரியாதை செலுத்திய பின்னர் நல்லடக்கம் செய்தனர். உயிரிழந்த மோப்ப நாய் அக்னி பிரதமர், முதல்வர், ஆளுநர், மத்திய அமைச்சர்கள் என மிக முக்கிய தலைவர்கள் வகையின் போது வெடிபொருள் துப்பறியும் பணியில் தமிழ்நாடு முழுவதும் சென்று சிறப்பாக செயலாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.1
- கிருஷ்ணகிரி அருகே உள்ள வெண்ணம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற குடியரசு தின விழா.1
- குடியரசு தின விழாவில் கருப்பு கொடியை ஏந்தி கிராம சபாவை புறக்கணித்த பிஜேபி ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார். திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர் அங்கு வந்து அதிகாரிகளிடம் ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் அப்பகுதியில் கடந்த ஐந்து வருடங்களாக எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றியும் கிராமம் வளர்ச்சி அடையாத நிர்வாக சீர்கேடு குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் நூறு மனுக்களுக்கு மேல் அளித்தும். எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு மனு அனுப்பப்படுகிறது அந்த மனு அங்கே கிடப்பில் போடப்படுவது வாடிக்கையாக உள்ளது. மீண்டும் மனுவின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை மேலும் அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க அழுத்தம் தரும் பட்சத்தில் வேறு ஒரு அதிகாரியை விசாரணை அதிகாரியாக நியமித்து விசாரணைக்கு அனுப்புகின்றனர். இதுவே தொடர் கதையாகி வருகின்றது அந்த மனுவில் தெரிவித்தார்.1
- இராசிபுரம் அத்தனூர் பேரூரில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் இன்று ஜனவரி 26 குடியரசு தின விழாவை கொடியேற்றி வீரவணக்கம் செலுத்தி மற்றும் இனிப்புகளை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தார்கள் நிகழ்வில் ஊராட்சி பணியாளர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்1
- சேலம் குடியரசு தின விழா முன்னிட்டு சிறந்த ரத்ததான கொடையாளர் மற்றும் அமைப்பாளர் விருது சேலம் மாவட்ட ஆட்சியர் விருது மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அவரிடம் இருந்து இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் ஜோசப் தளியத் அவர்கள் பெற்றபோது. மேலும் ஒவ்வொரு மனிதர்களும் ரத்தக்கொடை வழங்க வேண்டும் என்றும் ஜோசப் தளியத் கேட்டுக்கொண்டார்10
- பாலக்கோடு புறவழிச் சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற தொகுதி மாவட்ட தலைமை அலுவலகம் நேற்று திறப்பு விழா நடைபெற்றது மாவட்டத்தில் ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது விழாவில் ஒன்றிய செயலாளர் செல்வன் முன்னிலை வகித்தார் திமுக மகளிர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மணிமேகலை விஜயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி அலுவலகத்தை திறந்து வைத்தார்1