Shuru
Apke Nagar Ki App…
சீறும் காளைகள். முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது. புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில்.
Senthilkumarankumaran
சீறும் காளைகள். முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது. புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில்.
- JeyasriSalem, Tamil Nadu👏1 day ago
- LoguNatham, Dindigul👏1 day ago
- திருமாறன்Kadayanallur, Tenkasi👏1 day ago
- திருமாறன்Kadayanallur, Tenkasi🤝1 day ago
- AnandhanChidambaram, Cuddalore🤝1 day ago
- AnandhanChidambaram, Cuddalore👏1 day ago
More news from Tamil Nadu and nearby areas
- அபாச வீடியோவை பதிவு செய்பவர்களை இந்த சேனல் கண்டு கொள்ளாமல் இருப்பது சேனலுக்கு ஆபத்து. பெண்கள் பார்க்கும் இந்த சேனலில் இது போன்ற பதிவுகள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அது வரை பதிவு எதுவும் போட வேண்டாம் அன்பு சகோதர சகோதரிகளே. பதிவு செய்வது இந்த ஆப்யை பற்றி சொல்வது அசிங்கமாக உள்ளது. கடைசியில் இந்த மாடு போல ஆகபோகிறது இந்த சேனல். நன்றி.1
- தேனியில்அகில இந்தியா ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் TUCC மாவட்ட மாநாடு நடைபெற்றது1
- பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஆண்டிபட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டுசந்தையில் 1 கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனை மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்து இறைச்சி ஆடுகளை ஆர்வமாக வாங்கிசென்ற வியாபாரிகள் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் வாரந்தோறும் திங்கட்கிழமை காலை ஆட்டுசந்தை நடைபெறுகிறது. இங்கு தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் நிலையில் தேனி மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் விவசாயிகள் ஆடுகளை வாங்குவதற்கு வருவர். இந்நிலையில் இன்னும் பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் ஆண்டிபட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டுசந்தையில் ஆடுகள் நல்ல விலைக்கு விற்பனையானது. 10 கிலோ எடை கொண்ட ஆடு 6 ஆயிரம் ரூபாய்க்கும்,25 கிலோ எடை கொண்ட ஆடு 15 ஆயிரம் ரூபாய்க்கும், 10 கிலோ எடை கொண்ட கிடாய் ஆடு 8 ஆயிரம் ரூபாய் வரையிலும், 25 கிலோ எடை கொண்ட கிடாய் ஆடு 17 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனையானது. மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆடுகளை இறைச்சிக்காக ஆர்வமாக வாங்கி சென்றதால் இன்று மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனையானது. ஆடுகள் நல்ல விலைக்கு விற்பனையானதால் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.1
- திருச்செங்கோடு நாராயணா இ டெக்னோ ஸ்கூல் மற்றும் ஜேபி ஆனந்த் செஸ் அகாடமி ஆகியவை இணைந்து நடத்திய 6வது மாவட்ட அளவிலான ஓபன் அண்ட் சில்ட்ரன்ஸ் செஸ் திருவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. எட்டு வயது, பதினோரு வயது, 14 வயதுக்கு கீழ் உள்ளோருக்கான போட்டி மற்றும் ஓபன் கேட்டகிரி, செஸ் டெஸ்ட் என்னும் ஐந்து வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான செஸ் போட்டி என ஐந்து பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் 185 இளைஞர்கள் இளம்பெண்கள் குழந்தைகள் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஐந்து பிரிவுகளிலும் வெற்றி பெற்ற தலா 25 பேருக்கு என மொத்தம் 125 பேருக்குபரிசுகள் கோப்பைகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.மேலும் சிறப்பு பரிசுகளாக குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்ட 9 பேருக்குஸ்மார்ட் வாட்ச் கள் பரிசாக வழங்கப்பட்டது. செஸ் டெஸ்ட்போட்டியில் வெற்றி பெற்ற யுவதி கயன் ஆதித் செழியா ஆகியோருக்குமுறையை முதல் இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசுகளும் மேலும் 6 பேருக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது எட்டு வயதுக்கு உட்பட்டவர்களுக்கானபிரிவில் ஷியாம் விநாயக், சூர்யா, ஜிதிக்க்ஷா ஸ்ரீஆகியோருக்கு முதல் மூன்று இடங்களுக்கான பரிசுகளும் மேலும் 22 பேருக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது 11 வயதுக்குட்பட்டவருக்கான பிரிவில் அத்விக் ராஜன் சாய்,கனிஷ்க்,ரியா உள்ளிட்ட 25 பேருக்கும்பரிசுகள் வழங்கப்பட்டது 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் ஹரி சரண், அஸ்வதா ஜெய், சர்வேஷ் பிரவீன்,ஆகியோர் உள்ளிட்ட 25 பேருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது ஓபன் கேட்டகிரி பிரிவில் ஹேம் ஹர்சந் ,முராஹரி,ஜஸ்வின் ஆதித்யா ஆகியோர் உள்ளிட்ட 15 பேருக்கு பரிசுகள் வழங்கப் பட்டது.பரிசுப் பொருட்களாக ரொக்கப் பரிசு கோப்பைகள் பழக்கங்கள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பாளர் சான்றிதழ் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் நாராயணாஇ டெக்னோ பள்ளியின் உதவி பொது மேலாளர் பாலா பள்ளி முதல்வர் சசிகலா உதவி முதல்வர்கள் ஷர்மிளா ஷாலினி வள்ளிமுத்து ஆகியோர் உள்ளிட்ட உடற்பயிற்சி ஆசிரியர்கள் விளையாட்டுப் பயிற்சி ஆசிரியர்கள் போட்டி நடத்தினார்கள் பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.1
- தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பொது மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க திண்டுக்கல்லிற்கு வருகை தர உள்ள நிலையில் மேடை பந்தலை பார்வையிட்ட அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்1
- வேடசந்தூர் மகாலட்சுமிபுரம் குரும்பபட்டி பூதிபுரம் சீத்தபட்டி மினுக்கம்பட்டி காந்திநகர் ஐயர் மடம் இந்த பகுதிகளில் சுமார் ஒரு மாத காலமாக பொதுமக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் கிடைப்பதில்லை இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்1
- திண்டுக்கல் மாவட்டத்திற்கு வரும் ஏழாம் தேதி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் வருகை தருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விழாக்களை குறித்து ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி அவர்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேட்டியளித்தார்1
- AI விடியோ. சிரிக்க மட்டும்.1