logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருச்சியில் காலி சேர்களுக்கு மத்தியில் உரையாற்றிய முதல்வர்! திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் 9 சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கடும் வெயிலினால் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இருக்கைகளில் அமர முடியாததால் கலைந்து அங்கிருந்து சென்றனர். இதனால் காலியான இருக்கைகளுக்கு மத்தியில் முதல்வர் உரையாற்றும் நிலை ஏற்பட்டது.

5 hrs ago
user_Usha arun News
Usha arun News
Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
5 hrs ago

திருச்சியில் காலி சேர்களுக்கு மத்தியில் உரையாற்றிய முதல்வர்! திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் 9 சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கடும் வெயிலினால் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இருக்கைகளில் அமர முடியாததால் கலைந்து அங்கிருந்து சென்றனர். இதனால் காலியான இருக்கைகளுக்கு மத்தியில் முதல்வர் உரையாற்றும் நிலை ஏற்பட்டது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் 9 சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கடும் வெயிலினால் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இருக்கைகளில் அமர முடியாததால் கலைந்து அங்கிருந்து சென்றனர். இதனால் காலியான இருக்கைகளுக்கு மத்தியில் முதல்வர் உரையாற்றும் நிலை ஏற்பட்டது.
    1
    திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் 9 சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கடும் வெயிலினால் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இருக்கைகளில் அமர முடியாததால் கலைந்து அங்கிருந்து சென்றனர். இதனால் காலியான இருக்கைகளுக்கு மத்தியில் முதல்வர் உரையாற்றும் நிலை ஏற்பட்டது.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • திருச்சிமாவட்டம் மணப்பாறை அருகே இனாம் கோவில்பட்டி கிராமம். தோப்புப்பட்டியில் விவசாய விளைநிலங்களுக்கு அருகே கல் உடைக்கும் கிரஷர் புதிதாக தனியார் ஒருவர் அமைக்க இருப்பதாகவும், அந்த பகுதியில் கிரஷர் துவங்கினால் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, வாகன போக்குவரத்து அதிகரித்து விபத்துக்கள் ஏற்படும் என்றும், குடிநீர் மற்றும் காற்று மாசு ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் உள்ளிட்டவைகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதோடு உயிரிழிப்பு ஏற்படக்கூடும் என்பதால் இந்த பகுதியில் கிரஷர் அமைப்பதற்கு கிராமத்து மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அதனால் கிரஷர் அமைக்க மாவட்ட நிர்வாகம் கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தி இன்று கிராமத்தில் உள்ள வீடுகளில் கறுப்பு கொடி கட்டினர். அத்துடன் கிரஸர் அமைக்க கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும், அனுமதியை ரத்து செய்யாவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவுப்பு பலகை ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    1
    திருச்சிமாவட்டம் மணப்பாறை அருகே இனாம் கோவில்பட்டி கிராமம். தோப்புப்பட்டியில் விவசாய விளைநிலங்களுக்கு அருகே கல் உடைக்கும் கிரஷர் புதிதாக  தனியார் ஒருவர் அமைக்க இருப்பதாகவும்,  அந்த பகுதியில் கிரஷர் துவங்கினால் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, வாகன போக்குவரத்து அதிகரித்து விபத்துக்கள் ஏற்படும் என்றும், குடிநீர் மற்றும் காற்று மாசு ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் உள்ளிட்டவைகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதோடு உயிரிழிப்பு ஏற்படக்கூடும் என்பதால் இந்த பகுதியில் கிரஷர் அமைப்பதற்கு  கிராமத்து மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அதனால் கிரஷர் அமைக்க மாவட்ட நிர்வாகம் கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும்   என்பதனை வலியுறுத்தி இன்று கிராமத்தில் உள்ள வீடுகளில் கறுப்பு கொடி கட்டினர். அத்துடன் கிரஸர் அமைக்க கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும், அனுமதியை ரத்து செய்யாவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவுப்பு பலகை ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • குடுமியான்மலை அகிலேண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவிலில் தெப்போற்சவம் நடந்தது இதில் திரளன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்திய தொல்பொருள் ஆய்வு சின்னமாகவும் இசைக்கானகல் வெட்டுகளால் புகழ்பெற்றதும், கல்மலையின் பக்கவாட்டில் குடவரையில் செதுக்கப்பட்டு தனித் தன்மையோடு விளங்கி வரும் புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் பங்குனித்திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கிது அதனையொட்டி திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு குத்தி நேர்த்திகடன் செலுத்தி வந்தனர் இதையொட்டி கடந்த 31-ந்தேதி தேரோட்டம் நடந்தது அதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்போற்சவம் இன்று இரவு நடந்தது. இதையொட்டி காலை நடராஜர் தரிசனமும், இரவு அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் அலங்கார பல்லக்கில் திருவீதி உலாவும் நடந்தது. தொடர்ந்து நெல்லி ஊரணியில் மின்னொளியில் அமைக்கப்பட்ட தெப்பத் தேருக்கு எழுந்தருளினர். தொடர்ந்து அபிஷேகமும் மஹா தீபாராதனையும் நடந்தது. இதையடுத்து தெப்ப உற்சவம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும் ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர். தெப்பத்திரு விழாவில் விழாவில் திரளான பொதுமக்களும் பக்தர்களும் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.  இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீசார் செய்திருந்தனர். அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் தெப்ப திருவிழாவையொட்டி அன்னவாசல் காவல் துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் இணைந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
    1
    குடுமியான்மலை அகிலேண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவிலில்  தெப்போற்சவம் நடந்தது 
இதில் திரளன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
இந்திய தொல்பொருள் ஆய்வு 
சின்னமாகவும் இசைக்கானகல் வெட்டுகளால் புகழ்பெற்றதும், கல்மலையின் பக்கவாட்டில் குடவரையில் செதுக்கப்பட்டு தனித் தன்மையோடு விளங்கி வரும் புதுக்கோட்டை மாவட்டம்  குடுமியான்மலை அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் பங்குனித்திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கிது  
அதனையொட்டி திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு குத்தி நேர்த்திகடன் செலுத்தி வந்தனர் இதையொட்டி கடந்த 31-ந்தேதி தேரோட்டம் நடந்தது அதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்போற்சவம் இன்று இரவு நடந்தது. 
இதையொட்டி காலை நடராஜர் தரிசனமும், இரவு அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் அலங்கார பல்லக்கில் திருவீதி உலாவும் நடந்தது. தொடர்ந்து நெல்லி ஊரணியில் மின்னொளியில் அமைக்கப்பட்ட தெப்பத் தேருக்கு எழுந்தருளினர். தொடர்ந்து அபிஷேகமும் மஹா தீபாராதனையும் நடந்தது. இதையடுத்து தெப்ப உற்சவம் நடந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும் ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர். தெப்பத்திரு விழாவில் விழாவில் திரளான பொதுமக்களும் பக்தர்களும் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.  இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீசார் செய்திருந்தனர். 
அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் தெப்ப திருவிழாவையொட்டி அன்னவாசல்  காவல் துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் இணைந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    6 hrs ago
  • குளித்தலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தெப்ப திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் உள்ள அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தெப்ப திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்வில் அயர்மலையிலிருந்து சுவாமிகள் அலங்காரத்துடன் கொண்டு வரப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் இந்நிகழ்வில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
    1
    குளித்தலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தெப்ப திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் உள்ள அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தெப்ப திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்வில் அயர்மலையிலிருந்து சுவாமிகள் அலங்காரத்துடன் கொண்டு வரப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் இந்நிகழ்வில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    5 hrs ago
  • Post by பெரியசாமி
    1
    Post by பெரியசாமி
    user_பெரியசாமி
    பெரியசாமி
    திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • Post by R. Suresh
    1
    Post by R. Suresh
    user_R. Suresh
    R. Suresh
    Local News Reporter கரூர், கரூர், தமிழ்நாடு•
    9 hrs ago
  • *திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.*
    1
    *திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.*
    user_Subramani Press Reporter Subramani
    Subramani Press Reporter Subramani
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    10 hrs ago
  • திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் இரட்டியபட்டியில் கடந்த சில நாட்களாக 48க்கும் மேற்பட்ட மக்களுக்கு கொடிய காய்ச்சல் பரவி வந்துள்ளது. இதன் காரணமாக இன்று மருத்துவ முகாம் நடைபெற்று வந்தது. இந்த முகாமில் மணப்பாறை தொகுதி தவெக வேட்பாளர் கதிரவன் நேரடியாக சென்று அங்கு உள்ள மக்களையும் செவிலியர்களிடமும் காய்ச்சலை பற்றி விசாரித்தார்.
    1
    திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் இரட்டியபட்டியில் கடந்த சில நாட்களாக 48க்கும் மேற்பட்ட மக்களுக்கு கொடிய காய்ச்சல் பரவி வந்துள்ளது. இதன் காரணமாக இன்று மருத்துவ முகாம் நடைபெற்று வந்தது. இந்த முகாமில் மணப்பாறை தொகுதி தவெக வேட்பாளர் கதிரவன் நேரடியாக சென்று அங்கு உள்ள மக்களையும் செவிலியர்களிடமும் காய்ச்சலை பற்றி விசாரித்தார்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.