logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

चेन्नई से सड़क हादसे का बेहद डरावना वीडियो सामने आया है. माधवरम इलाके में दवा लेकर लौट रही एक महिला सड़क पर पड़े पत्थर से ठोकर खाकर गिर पड़ी. अगले ही पल पीछे से आ रहे टैंकर ने उसे कुचलते हुए कई फीट तक घसीट दिया. यह भयावह हादसा पास लगे सीसीटीवी में कैद हो गया.

5 hrs ago
user_Shailesh
Shailesh
Ayanavaram, Chennai•
5 hrs ago

चेन्नई से सड़क हादसे का बेहद डरावना वीडियो सामने आया है. माधवरम इलाके में दवा लेकर लौट रही एक महिला सड़क पर पड़े पत्थर से ठोकर खाकर गिर पड़ी. अगले ही पल पीछे से आ रहे टैंकर ने उसे कुचलते हुए कई फीट तक घसीट दिया. यह भयावह हादसा पास लगे सीसीटीवी में कैद हो गया.

More news from Tamil Nadu and nearby areas
  • பாலக்கோடு சார்பதிவாளர் சக்திவேல் (பொறுப்பு) ஒரு பத்திர பதிவிற்க்கு, ஒரு இலட்சம் கேட்பதாக, தேமுதிக மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் ராஜதுரை குற்றச்சாட்டு. பாலக்கோடு சார்பதிவாளர் சக்திவேல் (பொறுப்பு) ஒரு பத்திரபதிவிற்க்கு, ஒரு லட்சம் கொடுத்தால்தான் பத்திரப் பதிவு செய்வதாக தர்மபுரி மேற்கு மாவட்டம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் ராஜதுரை குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சார்பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார் பதிவாளராக பொறுப்பேற்ற சக்திவேல், மூன்று மாதங்களே ஆன நிலையில் எந்த ஒரு பத்திரப்பதிவு என்றாலும், பணம் கொடுத்தால்தான் பத்திர பதிவு செய்ய முடியும், ஏன் எதற்கு என கேட்டாள் மேல் இடத்தில் குடுக்கனும் என்பதாகவும், நாள்தோறும் இந்த அலுவகத்தில் சுமார் குறைந்தது 50 (டோக்கன்) பத்திரம் பதிவு செய்யப்படுகிறது, அப்படியென்றால் எவ்வளவு லஞ்சம் எடுத்துச்செல்வார், இதனால் ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாய பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறுகிறார். மேலும் இலஞ்சம் ஒழிப்புத்துறை என்ன செய்கிறது என விவசாய பொதுமக்கள் புலம்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சார்பதிவாளர் சக்திவேலுக்கு உறுதுணையாக அலுவலக உதவியாளர் முருகம்மாள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
    1
    பாலக்கோடு சார்பதிவாளர்  சக்திவேல் (பொறுப்பு) ஒரு பத்திர பதிவிற்க்கு, ஒரு இலட்சம் கேட்பதாக,
தேமுதிக மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் ராஜதுரை குற்றச்சாட்டு.
பாலக்கோடு சார்பதிவாளர்  சக்திவேல் (பொறுப்பு) ஒரு பத்திரபதிவிற்க்கு, ஒரு லட்சம் கொடுத்தால்தான் பத்திரப் பதிவு செய்வதாக 
தர்மபுரி மேற்கு மாவட்டம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் ராஜதுரை குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது. 
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு  சார்பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார் பதிவாளராக 
பொறுப்பேற்ற  சக்திவேல், மூன்று மாதங்களே ஆன நிலையில் எந்த ஒரு பத்திரப்பதிவு என்றாலும், பணம் கொடுத்தால்தான் பத்திர பதிவு செய்ய முடியும், 
ஏன் எதற்கு என கேட்டாள் மேல் இடத்தில் குடுக்கனும் என்பதாகவும், நாள்தோறும் இந்த அலுவகத்தில் சுமார் குறைந்தது 50 (டோக்கன்) பத்திரம் பதிவு செய்யப்படுகிறது, அப்படியென்றால் எவ்வளவு லஞ்சம் எடுத்துச்செல்வார்,
இதனால் ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாய பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறுகிறார். மேலும் இலஞ்சம் ஒழிப்புத்துறை என்ன செய்கிறது என  விவசாய பொதுமக்கள் புலம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சார்பதிவாளர் சக்திவேலுக்கு உறுதுணையாக  அலுவலக உதவியாளர் முருகம்மாள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
    user_செல்வம்
    செல்வம்
    Journalist Krishnagiri, Tamil Nadu•
    5 hrs ago
  • மிட்டபள்ளி கிராமத்தில் மாமனார் மருமகன் அடிதடி பிரச்சனை சம்மதமாக மருமகன் சிறையில் அடைப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மிட்டப்பள்ளி கிராம பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம்(43) அளித்த புகாரியில் தான் கூலி வேலை செய்து வருவதாகவும் தனக்கு திருமணமாகி நந்தினி புவனேஸ்வரி குணவதி ஆகிய மூன்று பெண் குழந்தைகளும் ஹரிஷ் என்ற ஒரு மகன் உள்ளதாகவும் இந்த நிலையில் தனது பெரிய மகளான நந்தினி என்பவருக்கு தனது அக்கா காஞ்சனா என்பவரது மகன் தியாகராஜன் என்பவருக்கு கடந்த 11 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொடுத்ததாகவும் கணவன் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு அடித்து விட்டதாகவும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்குள் சண்டை வந்து இதில் மகள் நந்தினியை அடித்து விட்டதாகவும் தந்தை வீட்டிற்கு மகள் வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் 28.12.2025 காலை 8 மணி அளவில் மனைவி நந்தினி தந்தை மகாலிங்கம் என்பவரது வீட்டின் முன்பு வந்த தியாகராஜன் ஆபாச வார்த்தைகள் திட்டி கையால் மாமனார் மகாலிங்கம் என்பவரை கன்னத்தில் அடித்ததாகவும் உடலில் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்ட நிலையில் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட மகாலிங்கம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் அளித்த வாக்குமூலத்தின் பெயரில் காவல் உதவி ஆய்வாளர் நித்தியா வழக்கு பதிவு செய்து தியாகராஜன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
    1
    மிட்டபள்ளி கிராமத்தில் மாமனார் மருமகன் அடிதடி பிரச்சனை சம்மதமாக மருமகன் சிறையில் அடைப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மிட்டப்பள்ளி கிராம பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம்(43) அளித்த புகாரியில் தான் கூலி வேலை செய்து வருவதாகவும் தனக்கு திருமணமாகி நந்தினி புவனேஸ்வரி குணவதி ஆகிய மூன்று பெண் குழந்தைகளும் ஹரிஷ் என்ற ஒரு மகன் உள்ளதாகவும் இந்த நிலையில் தனது பெரிய மகளான நந்தினி என்பவருக்கு தனது அக்கா காஞ்சனா என்பவரது மகன் தியாகராஜன் என்பவருக்கு கடந்த 11 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொடுத்ததாகவும் கணவன் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு அடித்து விட்டதாகவும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்குள் சண்டை வந்து இதில் மகள் நந்தினியை அடித்து விட்டதாகவும் தந்தை வீட்டிற்கு மகள் வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் 28.12.2025 காலை 8 மணி அளவில் மனைவி நந்தினி தந்தை மகாலிங்கம் என்பவரது வீட்டின் முன்பு வந்த தியாகராஜன் ஆபாச வார்த்தைகள் திட்டி கையால் மாமனார் மகாலிங்கம் என்பவரை கன்னத்தில் அடித்ததாகவும் உடலில் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்ட நிலையில் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட மகாலிங்கம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் அளித்த வாக்குமூலத்தின் பெயரில் காவல் உதவி ஆய்வாளர் நித்தியா வழக்கு பதிவு செய்து தியாகராஜன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
    user_Arunkumar k
    Arunkumar k
    Journalist Krishnagiri, Tamil Nadu•
    20 hrs ago
  • 27.12.2025 நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன் திருக்குவளையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் உழவர் நல சேவை மையங்கள் திறப்பு விழா தமிழ்நாடு வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில் வேளாண் கண்காட்சி முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் தொடக்க விழா மற்றும் வேளாண் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணோளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.அதனை தொடர்ந்து நாகை மாவட்டம் திருக்குவளை வாழக்கரை சாலையிலும் , எட்டுக்குடி சாலையிலும் இரண்டு உழவர் நல சேவை மையங்கள் குத்து விளக்கேற்றி துவங்கி வைக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் வட்டார ஆத்மா திட்டக்குழு தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் , திருக்குவளை கல்வி வளர்ச்சிக்குழு தலைவர் மலர்வண்ணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வம், சுதா அருணகிரி, வாழக்கரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செழியன், உழவர் நல சேவை மைய நிர்வாகிகள் ரோஸ்குமார், முரளி மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
    1
    27.12.2025
நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்
திருக்குவளையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் உழவர் நல சேவை மையங்கள் திறப்பு விழா
தமிழ்நாடு வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில்  வேளாண் கண்காட்சி முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் தொடக்க விழா மற்றும் வேளாண் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  காணோளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.அதனை தொடர்ந்து நாகை மாவட்டம் திருக்குவளை வாழக்கரை சாலையிலும் , எட்டுக்குடி சாலையிலும் இரண்டு  உழவர் நல சேவை மையங்கள் குத்து விளக்கேற்றி துவங்கி வைக்கப்பட்டது.இந்த  நிகழ்ச்சியில் வட்டார ஆத்மா திட்டக்குழு தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் , திருக்குவளை கல்வி வளர்ச்சிக்குழு தலைவர் மலர்வண்ணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வம், சுதா அருணகிரி, வாழக்கரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செழியன், உழவர்  நல சேவை மைய நிர்வாகிகள் ரோஸ்குமார், முரளி மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள், விவசாயிகள்  ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    District Reporter திருக்குவளை, நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    21 hrs ago
  • ஓம் நமசிவாய 🙏 https://youtube.com/@muthucreatorcom
    1
    ஓம் நமசிவாய 🙏
https://youtube.com/@muthucreatorcom
    user_J.MUTHU
    J.MUTHU
    Local News Reporter Manachanallur, Tiruchirappalli•
    15 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு மருத்துவமனை அருகே அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி பொன்னமராவதி ஒன்றியத்தில் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு மருத்துவமனை அருகே அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி பொன்னமராவதி ஒன்றியத்தில் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
    user_Reporter
    Reporter
    Graphic designer ஆலங்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • வேடசந்தூர் சேனங்கோட்டை துணை மின் நிலையம் அருகில் இந்த மின்கம்பத்தில் செடி கொடிகள் மின் வயர்களில் சுற்றி கொண்டு உள்ளது இதனால் மின் கம்பத்தில் கீழே வருபவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மின்கம்பங்களில் உள்ள செடி கொடிகளை அகற்றி கொடுக்க வேண்டுமென்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை.
    1
    வேடசந்தூர் சேனங்கோட்டை  துணை மின் நிலையம் அருகில் இந்த மின்கம்பத்தில் செடி கொடிகள் மின் வயர்களில் சுற்றி கொண்டு உள்ளது இதனால் மின் கம்பத்தில் கீழே வருபவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மின்கம்பங்களில்  உள்ள செடி கொடிகளை அகற்றி கொடுக்க வேண்டுமென்றும்  அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை.
    user_Sangili.v
    Sangili.v
    Journalist Vedasandur, Dindigul•
    7 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent Arcot, Ranipet•
    17 hrs ago
  • ராயக்கோட்டை மேம்பாலம் மேல் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது கர்நாடகா பேருந்து மற்றும் கார் மோதி விபத்து கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் பகுதியில் கர்நாடகா அரசு பேருந்து ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்வதற்காக பயணிகளை ஏற்றிக்கொண்டு ராயக்கோட்டை மேம்பாலம் பகுதியில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது கர்நாடகா அரசு பேருந்தின் பின்பக்கம் வந்த ஷிப்ட் கார் பேருந்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது இதில் காரில் பயணித்தவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கும் எவ்வித காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர் இந்த விபத்து சம்பந்தமாக கிருஷ்ணகிரி தாலுகா காவல் துறையினர் கர்நாடக பேருந்து ஓட்டுனர் ரவிகாந்த் மற்றும் கார் ஓட்டுநர் திருவண்ணாமலை பகுதி சேர்ந்த சுந்தர் இரண்டு நபர்களிடம் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
    1
    ராயக்கோட்டை மேம்பாலம் மேல் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது கர்நாடகா பேருந்து மற்றும் கார் மோதி விபத்து
கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் பகுதியில் கர்நாடகா அரசு பேருந்து ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்வதற்காக பயணிகளை ஏற்றிக்கொண்டு ராயக்கோட்டை மேம்பாலம் பகுதியில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது கர்நாடகா அரசு பேருந்தின் பின்பக்கம் வந்த ஷிப்ட் கார் பேருந்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது இதில் காரில் பயணித்தவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கும் எவ்வித காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர் இந்த விபத்து சம்பந்தமாக கிருஷ்ணகிரி தாலுகா காவல் துறையினர் கர்நாடக பேருந்து ஓட்டுனர் ரவிகாந்த் மற்றும் கார் ஓட்டுநர் திருவண்ணாமலை பகுதி சேர்ந்த சுந்தர் இரண்டு நபர்களிடம் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
    user_Arunkumar k
    Arunkumar k
    Journalist Krishnagiri, Tamil Nadu•
    23 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாமரை கண்மாய் அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை பிரிவு சாலையில் பைக் மீது டாரஸ் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. அதில் தேர்வு எழுதிவிட்டு திரும்பிய காரைக்குடி அருகே உள்ள புதுவயல் தெருவைச் சேர்ந்த முகமது (18), முகமது இப்ராஹீம் (18) ஆகிய 2 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து திருமயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாமரை கண்மாய் அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை பிரிவு சாலையில் பைக் மீது டாரஸ் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. அதில் தேர்வு எழுதிவிட்டு திரும்பிய காரைக்குடி அருகே உள்ள புதுவயல் தெருவைச் சேர்ந்த முகமது (18), முகமது இப்ராஹீம் (18) ஆகிய 2 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து திருமயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    user_Reporter
    Reporter
    Graphic designer ஆலங்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.