logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தேவகோட்டையில் காங்கிரஸ் வேட்பாளர் S மாங்குடி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் S. மாங்குடி தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் மேற்கொண்டார், தேவகோட்டை நகரம் இராம்நகர் MPTC பணிமனை , ஜோசப் பள்ளி சர்ச் , ரைஸ்மில் காமாட்சி அம்மன் கோவில், வள்ளியப்ப செட்டியார் ஊரணி அருகில் தாயமங்கலம் கோவில், அருணகிரிபட்டிணம் ,இரவுசேரி ஊரணிகரை -15வது வார்டு, பள்ளிவாசல் பின்புறம் 27வது வார்டு ஒத்தக்கடை, காந்தி ரோடு பள்ளிவாசல் ,பழைய சருகனி ரோடு அம்மச்சி ஊரணி, கிருஷ்ணன் கோவில், ,கைலாசநாதபுரம் அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார், இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

2 hrs ago
user_Devakottaigani news
Devakottaigani news
சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
2 hrs ago

தேவகோட்டையில் காங்கிரஸ் வேட்பாளர் S மாங்குடி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் S. மாங்குடி தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் மேற்கொண்டார், தேவகோட்டை நகரம் இராம்நகர் MPTC பணிமனை , ஜோசப் பள்ளி சர்ச் , ரைஸ்மில் காமாட்சி அம்மன் கோவில், வள்ளியப்ப செட்டியார் ஊரணி அருகில் தாயமங்கலம் கோவில், அருணகிரிபட்டிணம் ,இரவுசேரி ஊரணிகரை -15வது வார்டு, பள்ளிவாசல் பின்புறம் 27வது வார்டு ஒத்தக்கடை, காந்தி ரோடு பள்ளிவாசல் ,பழைய சருகனி ரோடு அம்மச்சி ஊரணி, கிருஷ்ணன் கோவில், ,கைலாசநாதபுரம் அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார், இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் S. மாங்குடி தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் மேற்கொண்டார், தேவகோட்டை நகரம் இராம்நகர் MPTC பணிமனை , ஜோசப் பள்ளி சர்ச் , ரைஸ்மில் காமாட்சி அம்மன் கோவில், வள்ளியப்ப செட்டியார் ஊரணி அருகில் தாயமங்கலம் கோவில், அருணகிரிபட்டிணம் ,இரவுசேரி ஊரணிகரை -15வது வார்டு, பள்ளிவாசல் பின்புறம் 27வது வார்டு ஒத்தக்கடை, காந்தி ரோடு பள்ளிவாசல் ,பழைய சருகனி ரோடு அம்மச்சி ஊரணி, கிருஷ்ணன் கோவில், ,கைலாசநாதபுரம் அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார், இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    1
    மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் S. மாங்குடி தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் மேற்கொண்டார்,
தேவகோட்டை நகரம் இராம்நகர் MPTC பணிமனை , ஜோசப் பள்ளி சர்ச் , ரைஸ்மில் காமாட்சி அம்மன் கோவில், வள்ளியப்ப செட்டியார் ஊரணி அருகில் தாயமங்கலம் கோவில்,
அருணகிரிபட்டிணம் ,இரவுசேரி ஊரணிகரை -15வது வார்டு,
பள்ளிவாசல் பின்புறம் 27வது வார்டு
ஒத்தக்கடை, காந்தி ரோடு பள்ளிவாசல் ,பழைய சருகனி ரோடு
அம்மச்சி ஊரணி, கிருஷ்ணன் கோவில், ,கைலாசநாதபுரம் அண்ணாநகர்  உள்ளிட்ட  பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார், இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • மதுரை விமான நிலைய இயக்குநருக்கு இன்று (ஏப்.16) காலையில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், 2 மணி நேரத்திற்குள் வெடிகுண்டுகள் வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டது.மேலும், முக்கிய பிரமுகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்றும், வெடிப்பின் தாக்கம் 2 கிலோமீட்டர் வரை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதியில் போலீஸார் மற்றும் குண்டு தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், மின்னஞ்சல் அனுப்பியவரை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    1
    மதுரை விமான நிலைய இயக்குநருக்கு இன்று (ஏப்.16) காலையில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், 2 மணி நேரத்திற்குள்  வெடிகுண்டுகள் வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டது.மேலும், முக்கிய பிரமுகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்றும், வெடிப்பின் தாக்கம் 2 கிலோமீட்டர் வரை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதியில் போலீஸார் மற்றும் குண்டு தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். 
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், மின்னஞ்சல் அனுப்பியவரை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    6 hrs ago
  • திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு நரிக்குடி ஒன்றியத்தில் தீவிர பிரச்சாரம்* விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நரிக்குடி ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு பிரச்சாரம் மேற்கொண்டார். இன்று காலை டி.கரிசல்குளம், சாமிநத்தம், பிள்ளையார்நத்தம், பனையூர், செம்பொன்நெறிஞ்சி, செல்லையாபுரம், நெல்லிக்குளம், மீனாட்சிபுரம், ரெங்கையன்பட்டி, சேதுபுரம், சீலம்பட்டி, இலுப்பையூர், வே
    1
    திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு நரிக்குடி ஒன்றியத்தில் தீவிர பிரச்சாரம்*
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நரிக்குடி ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு பிரச்சாரம் மேற்கொண்டார். இன்று காலை டி.கரிசல்குளம், சாமிநத்தம், பிள்ளையார்நத்தம், பனையூர், செம்பொன்நெறிஞ்சி, செல்லையாபுரம், நெல்லிக்குளம், மீனாட்சிபுரம், ரெங்கையன்பட்டி, சேதுபுரம், சீலம்பட்டி, இலுப்பையூர், வே
    user_Paramasivam A
    Paramasivam A
    Photography studio திருச்சுழி, விருதுநகர், தமிழ்நாடு•
    7 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கோனாபட்டில் திருமயம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும் இயற்கை வளங்கள் துறை அமைச்சருமான ரகுபதியை ஆதரித்து இன்று இரவு அவருக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்குகளை கேட்டு முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் பேசினார்.உடன் திமுக கழகநிர்வாகிகளும் கூட்டணி கட்சியினரும் உள்ளனர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள   கோனாபட்டில் திருமயம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும் இயற்கை வளங்கள் துறை அமைச்சருமான ரகுபதியை ஆதரித்து  இன்று இரவு அவருக்கு  உதய சூரியன் சின்னத்தில் வாக்குகளை கேட்டு முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம்  பேசினார்.உடன்  திமுக கழகநிர்வாகிகளும் கூட்டணி கட்சியினரும் உள்ளனர்.
    user_Mayilvaganan
    Mayilvaganan
    திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • பழனியருகே பழைய ஆயக்குடியில் மூலக்கடை. நல்ல குடிநீர் பைப் உடைந்து வீணாக போகிறது. வெயில் காலத்தில் குடிக்க தண்ணீர் கிடைக்க வில்லை. ஆயக்குடி பஞ்சாயத்து நிர்வாகம் உடனே தலையிட்டு விரைவில் சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. 15.04.2026 புதன்கிழமை. 02.30 PM. ஆயக்குடி பொதுமக்கள்.
    1
    பழனியருகே பழைய ஆயக்குடியில் 
மூலக்கடை. நல்ல குடிநீர் பைப் உடைந்து வீணாக போகிறது. 
வெயில் காலத்தில் குடிக்க தண்ணீர் கிடைக்க வில்லை. 
ஆயக்குடி பஞ்சாயத்து நிர்வாகம் உடனே தலையிட்டு விரைவில் சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
15.04.2026
புதன்கிழமை.
02.30 PM.
ஆயக்குடி பொதுமக்கள்.
    user_Subramani Press Reporter Subramani
    Subramani Press Reporter Subramani
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    1 hr ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஆர் வி நகர் 23 வது வாரில் உள்ள பத்ரகாளி அம்மன் திருக்கோவிலில் அம்மாவாசை முன்னிட்டு பிரத்தியங்கிரா யாகம் நடைபெற்றது
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஆர் வி நகர் 23 வது வாரில் உள்ள பத்ரகாளி அம்மன் திருக்கோவிலில் அம்மாவாசை முன்னிட்டு பிரத்தியங்கிரா யாகம் நடைபெற்றது
    user_Dindigul Prakash
    Dindigul Prakash
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    4 hrs ago
  • மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். திண்டுக்கல் மாவட்டம் திமுக மாவட்ட கட்சி அலுவலகம் முன்பு ஆத்தூர் தொகுதி வேட்பாளர் ஐ பெரியசாமி மற்றும் திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் ஐ பி செந்தில்குமார் முன்னிலையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவினை எதிர்த்து கருப்புக் கொடி ஏந்தி மசோதாவின் நகலை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    1
    மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். 
திண்டுக்கல் மாவட்டம் திமுக மாவட்ட கட்சி அலுவலகம் முன்பு ஆத்தூர் தொகுதி வேட்பாளர் ஐ பெரியசாமி மற்றும் திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் ஐ பி செந்தில்குமார் முன்னிலையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவினை எதிர்த்து கருப்புக் கொடி ஏந்தி மசோதாவின் நகலை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து  கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    10 hrs ago
  • மதுரை வண்டியூர் பகுதியில் இன்று (ஏப்.16) காலை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசின் தொகுதி வரையறை திருத்த மசோதாவை எரிக்கும் போராட்டம் நடத்தினார். உடன் மாவட்ட செயலாளர் தளபதி, அமைச்சர் மூர்த்தி, பூமிநாதன் எம்எல்ஏ உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    1
    மதுரை வண்டியூர் பகுதியில் இன்று (ஏப்.16) காலை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசின் தொகுதி வரையறை திருத்த மசோதாவை எரிக்கும் போராட்டம் நடத்தினார். உடன் மாவட்ட செயலாளர் தளபதி, அமைச்சர் மூர்த்தி, பூமிநாதன் எம்எல்ஏ உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    13 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.