Shuru
Apke Nagar Ki App…
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கடையநல்லூர் தொகுதி வெற்றி வேட்பாளர் திமு ராஜேந்திரன் அவர்களை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பொழுது
தங்கம் முத்துராஜ்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கடையநல்லூர் தொகுதி வெற்றி வேட்பாளர் திமு ராஜேந்திரன் அவர்களை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பொழுது
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by தங்கம் முத்துராஜ்3
- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புளியங்குடியில் வாசுதேவநல்லூர் திமுக வேட்பாளர் ராஜாவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்1
- Sri Kanna Public School Chinthamani - Puliyangudi Tenkasi1
- நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ரயில் நிலையத்தில் நடை மேலே நீட்டிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சேரை ரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ் பிரஸ் ரயில்களும் நின்று செல்வதால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தென்னக ரயில்வே இரண்டு பகுதிகளிலும் நடை மேடையை நீட்டிப்பு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.1
- Post by தமிழ்நாடுஅரசியல்1
- திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு நரிக்குடி ஒன்றியத்தில் தீவிர பிரச்சாரம்* விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நரிக்குடி ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு பிரச்சாரம் மேற்கொண்டார். இன்று காலை டி.கரிசல்குளம், சாமிநத்தம், பிள்ளையார்நத்தம், பனையூர், செம்பொன்நெறிஞ்சி, செல்லையாபுரம், நெல்லிக்குளம், மீனாட்சிபுரம், ரெங்கையன்பட்டி, சேதுபுரம், சீலம்பட்டி, இலுப்பையூர், வே1
- மதுரை விமான நிலைய இயக்குநருக்கு இன்று (ஏப்.16) காலையில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், 2 மணி நேரத்திற்குள் வெடிகுண்டுகள் வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டது.மேலும், முக்கிய பிரமுகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்றும், வெடிப்பின் தாக்கம் 2 கிலோமீட்டர் வரை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதியில் போலீஸார் மற்றும் குண்டு தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், மின்னஞ்சல் அனுப்பியவரை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- அச்சன்புதூரில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் பாராளுமன்ற தொகுதி மறு வரையறை செய்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது1