Shuru
Apke Nagar Ki App…
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புளியங்குடியில் வாசுதேவநல்லூர் திமுக வேட்பாளர் ராஜாவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்
King
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புளியங்குடியில் வாசுதேவநல்லூர் திமுக வேட்பாளர் ராஜாவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்
More news from தமிழ்நாடு and nearby areas
- கடையநல்லூரில் திமுக, மதிமுக மற்றும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பை கண்டித்து, ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக சட்ட முன் வரைவு நகலை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார் கடையநல்லூர் மதிமுக வேட்பாளர் தி.மு.இராசேந்திரன் தொகுதி பார்வையாளர் குணசேகரன் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, நகர் மன்ற தலைவன் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான், நகரச் செயலாளர் அப்பாஸ் ,பீரப்பா, மதிமுக நகர செயலாளர் முருகன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானனோர் கலந்து கொண்டனர்1
- Post by தங்கம் முத்துராஜ்3
- Sri Kanna Public School Chinthamani - Puliyangudi Tenkasi1
- Post by தமிழ்நாடுஅரசியல்1
- நாகர்கோவிலில் நேற்று நடைபெற்ற ரோடு ஷோவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பொதுமக்களிடம் கையசைத்து வரவேற்பை பெற்றார். வடசேரி பகுதியில் திரண்டிருந்த பெரும் கூட்டத்தை நோக்கி சென்றபோது, அங்கு இருந்த மூதாட்டி ஒருவரை கவனித்த அவர், மூதாட்டியின் கரங்களைப் பிடித்து ஆசீர்வாதம் பெற்றார். இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.1
- திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு நரிக்குடி ஒன்றியத்தில் தீவிர பிரச்சாரம்* விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நரிக்குடி ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு பிரச்சாரம் மேற்கொண்டார். இன்று காலை டி.கரிசல்குளம், சாமிநத்தம், பிள்ளையார்நத்தம், பனையூர், செம்பொன்நெறிஞ்சி, செல்லையாபுரம், நெல்லிக்குளம், மீனாட்சிபுரம், ரெங்கையன்பட்டி, சேதுபுரம், சீலம்பட்டி, இலுப்பையூர், வே1
- மதுரை விமான நிலைய இயக்குநருக்கு இன்று (ஏப்.16) காலையில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், 2 மணி நேரத்திற்குள் வெடிகுண்டுகள் வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டது.மேலும், முக்கிய பிரமுகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்றும், வெடிப்பின் தாக்கம் 2 கிலோமீட்டர் வரை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதியில் போலீஸார் மற்றும் குண்டு தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், மின்னஞ்சல் அனுப்பியவரை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புளியங்குடியில் வாசுதேவநல்லூர் திமுக வேட்பாளர் ராஜாவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்1