logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

Benglurel natantha akchtant

on 5 August
user_Muthu Muthu
Muthu Muthu
Alathur, Perambalur•
on 5 August

Benglurel natantha akchtant

More news from Dindigul and nearby areas
  • Post by Sangili.v
    1
    Post by Sangili.v
    user_Sangili.v
    Sangili.v
    Journalist Vedasandur, Dindigul•
    23 hrs ago
  • மிட்டபள்ளி கிராமத்தில் மாமனார் மருமகன் அடிதடி பிரச்சனை சம்மதமாக மருமகன் சிறையில் அடைப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மிட்டப்பள்ளி கிராம பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம்(43) அளித்த புகாரியில் தான் கூலி வேலை செய்து வருவதாகவும் தனக்கு திருமணமாகி நந்தினி புவனேஸ்வரி குணவதி ஆகிய மூன்று பெண் குழந்தைகளும் ஹரிஷ் என்ற ஒரு மகன் உள்ளதாகவும் இந்த நிலையில் தனது பெரிய மகளான நந்தினி என்பவருக்கு தனது அக்கா காஞ்சனா என்பவரது மகன் தியாகராஜன் என்பவருக்கு கடந்த 11 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொடுத்ததாகவும் கணவன் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு அடித்து விட்டதாகவும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்குள் சண்டை வந்து இதில் மகள் நந்தினியை அடித்து விட்டதாகவும் தந்தை வீட்டிற்கு மகள் வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் 28.12.2025 காலை 8 மணி அளவில் மனைவி நந்தினி தந்தை மகாலிங்கம் என்பவரது வீட்டின் முன்பு வந்த தியாகராஜன் ஆபாச வார்த்தைகள் திட்டி கையால் மாமனார் மகாலிங்கம் என்பவரை கன்னத்தில் அடித்ததாகவும் உடலில் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்ட நிலையில் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட மகாலிங்கம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் அளித்த வாக்குமூலத்தின் பெயரில் காவல் உதவி ஆய்வாளர் நித்தியா வழக்கு பதிவு செய்து தியாகராஜன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
    1
    மிட்டபள்ளி கிராமத்தில் மாமனார் மருமகன் அடிதடி பிரச்சனை சம்மதமாக மருமகன் சிறையில் அடைப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மிட்டப்பள்ளி கிராம பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம்(43) அளித்த புகாரியில் தான் கூலி வேலை செய்து வருவதாகவும் தனக்கு திருமணமாகி நந்தினி புவனேஸ்வரி குணவதி ஆகிய மூன்று பெண் குழந்தைகளும் ஹரிஷ் என்ற ஒரு மகன் உள்ளதாகவும் இந்த நிலையில் தனது பெரிய மகளான நந்தினி என்பவருக்கு தனது அக்கா காஞ்சனா என்பவரது மகன் தியாகராஜன் என்பவருக்கு கடந்த 11 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொடுத்ததாகவும் கணவன் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு அடித்து விட்டதாகவும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்குள் சண்டை வந்து இதில் மகள் நந்தினியை அடித்து விட்டதாகவும் தந்தை வீட்டிற்கு மகள் வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் 28.12.2025 காலை 8 மணி அளவில் மனைவி நந்தினி தந்தை மகாலிங்கம் என்பவரது வீட்டின் முன்பு வந்த தியாகராஜன் ஆபாச வார்த்தைகள் திட்டி கையால் மாமனார் மகாலிங்கம் என்பவரை கன்னத்தில் அடித்ததாகவும் உடலில் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்ட நிலையில் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட மகாலிங்கம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் அளித்த வாக்குமூலத்தின் பெயரில் காவல் உதவி ஆய்வாளர் நித்தியா வழக்கு பதிவு செய்து தியாகராஜன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
    user_Arunkumar k
    Arunkumar k
    Journalist Krishnagiri, Tamil Nadu•
    13 hrs ago
  • ஆண்டிபட்டியில் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் ஒருதலைப்பட்சமாக அகற்றபடுவதாக பொதுமக்கள் . தனி நபர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படவில்லை என்றும் ஒருதலைப் பட்சமாக பராபட்சமாக அகற்றப்படுவதாகவும்தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மீது பொதுமக்கள் புகார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகர்பகுதி தேர்வுநிலை பேரூராட்சியாக விளங்கி வருகிறது.மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள இந்த நகரில் 1லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருவதோடு இந்நகரத்தின் வழியாக செல்லும் சாலை கேரளாவை இணைக்கும் பிரதான சாலையாகவும் விளங்கி வருவதால் அரசு மற்றும் தனியார் வாகனங்களும் கனரக வாகனங்களும் ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றன. இந்நிலையில் நகரின் இரு புறங்களிலும் சாலையோரங்களில் பொதுமக்கள் ஆக்கிரமிப்புக்கள் செய்து பயன்படுத்தி வருவதால் 100 அடியுள்ள சாலையின் அகலம் 20 அடிகள் வரை குறைந்து அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு அவ்வப்போது உயிர்பலியும் ஏராளமானோர் படுகாயங்களும் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆண்டிபட்டி தேசிய நெடுஞ்சாலைத்துறையினருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து இன்று நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் விதமாக ஆண்டிபட்டி தேசிய நெடுஞ்சாலை துறையினர் வருவாய் துறையினர் பேரூராட்சி நிர்வாகம் நிலஅளவை துறையினர் மின்துறையினர் காவல்துறையினர் ஆகியோரோடு இணைந்து ஆண்டிபட்டி பேரூராட்சி எல்லைப் பகுதியான ஜக்கம்பட்டியில் இருந்து கொண்டமநாயக்கன்பட்டி வரை ஆக்கிரப்புக்களை அகற்றும் பணியை துவக்கினர்.இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.ஒரு தலைப்பட்சமாக பாரபட்சமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாகவும்,பெரிய வணிக நிறுவனங்கள் உணவு விடுதிகள் ஆகியவற்றின் முன்புறம் இருக்கும் ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படவில்லை என்றும்,சிறிய கடைகள் மற்றும் சாலையோர வியாபாரிகளின் கடைகள் ஆகியவையே ஆற்றப்படுவதாகவும் புகார் கூறும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இதுவரை நான்கு முறை ஆண்டிபட்டி நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டும் முழுமையாக ஆக்கிரமப்புக்கள் அகற்றப்படாமல் கண் துடைப்பாகவே இப்பணிகள் நடைபெற்றதாகவும்,இதனால் ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதின் நோக்கம் நிறைவேறாமல் வழக்கம்போல் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு ள்ளதாகவும் எனவே முறையாக முழுமையாக பாரபட்சமில்லாமல் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    ஆண்டிபட்டியில் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் ஒருதலைப்பட்சமாக அகற்றபடுவதாக  பொதுமக்கள் . 
தனி நபர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டதை அடுத்து 
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில்  ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படவில்லை என்றும் ஒருதலைப் பட்சமாக பராபட்சமாக அகற்றப்படுவதாகவும்தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மீது பொதுமக்கள் புகார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகர்பகுதி தேர்வுநிலை பேரூராட்சியாக விளங்கி வருகிறது.மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள இந்த நகரில் 1லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருவதோடு இந்நகரத்தின் வழியாக செல்லும் சாலை  கேரளாவை இணைக்கும் பிரதான சாலையாகவும் விளங்கி வருவதால் அரசு மற்றும் தனியார் வாகனங்களும் கனரக வாகனங்களும் ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றன.  இந்நிலையில் நகரின் இரு புறங்களிலும் சாலையோரங்களில் பொதுமக்கள் ஆக்கிரமிப்புக்கள்  செய்து பயன்படுத்தி வருவதால் 100 அடியுள்ள  சாலையின் அகலம் 20 அடிகள் வரை  குறைந்து அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு அவ்வப்போது  உயிர்பலியும் ஏராளமானோர் படுகாயங்களும் அடைந்து  வருகின்றனர்.  இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை  அகற்றக்கோரி  தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை  ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆண்டிபட்டி தேசிய  நெடுஞ்சாலைத்துறையினருக்கு உத்தரவிட்டது.  இதையடுத்து இன்று  நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் விதமாக
ஆண்டிபட்டி தேசிய நெடுஞ்சாலை துறையினர் வருவாய் துறையினர் பேரூராட்சி நிர்வாகம்  நிலஅளவை துறையினர்  மின்துறையினர் காவல்துறையினர் ஆகியோரோடு இணைந்து ஆண்டிபட்டி பேரூராட்சி எல்லைப் பகுதியான
ஜக்கம்பட்டியில் இருந்து கொண்டமநாயக்கன்பட்டி வரை ஆக்கிரப்புக்களை  அகற்றும் பணியை துவக்கினர்.இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.ஒரு தலைப்பட்சமாக பாரபட்சமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாகவும்,பெரிய வணிக நிறுவனங்கள் உணவு விடுதிகள் ஆகியவற்றின் முன்புறம் இருக்கும் ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படவில்லை என்றும்,சிறிய கடைகள் மற்றும் சாலையோர வியாபாரிகளின் கடைகள் ஆகியவையே ஆற்றப்படுவதாகவும் புகார் கூறும் சமூக ஆர்வலர்கள்
மற்றும் பொதுமக்கள்
இதுவரை நான்கு முறை ஆண்டிபட்டி நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டும் முழுமையாக ஆக்கிரமப்புக்கள் அகற்றப்படாமல் கண் துடைப்பாகவே இப்பணிகள் நடைபெற்றதாகவும்,இதனால் ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதின் நோக்கம் நிறைவேறாமல் வழக்கம்போல் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு ள்ளதாகவும் எனவே முறையாக முழுமையாக பாரபட்சமில்லாமல் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • முல்லைப் பெரியாறு அணையில் புதுதில்லி C.S.M.R.S லிருந்து விஞ்ஞானி மணிஷ்குப்தா தலைமையில் 5 விஞ்ஞானிகள் மூலம் பிரதான அணையின் முகப்பினை R.O.V கருவி மூலம் நீருக்கு அடியில் ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. இன்று அந்தப் பணி  முடிவுற்றது. இந்த ஆய்வுப்பணியில் பெரியாறு அணை சிறப்புக் கோட்ட செயற்பொறியாளர் C. செல்வம் தலைமையில் தமிழ்நாடு நீர்வளத்துறை பொறியாளர்களும் கட்டப்பனா எம்.ஐ. டிவிசன் செயற்பொறியாளர் லெவின்ஸ் பாபு தலைமையில் கேரளா நீர்வளத்துறை பொறியாளர்களும் ஆய்வுப்பணி செய்தனர்.
    4
    முல்லைப் பெரியாறு அணையில் புதுதில்லி C.S.M.R.S லிருந்து விஞ்ஞானி மணிஷ்குப்தா தலைமையில் 5 விஞ்ஞானிகள் மூலம் பிரதான அணையின் முகப்பினை R.O.V கருவி மூலம் நீருக்கு அடியில் ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. இன்று அந்தப் பணி  முடிவுற்றது. இந்த ஆய்வுப்பணியில் பெரியாறு அணை சிறப்புக் கோட்ட செயற்பொறியாளர் C. செல்வம் தலைமையில் தமிழ்நாடு நீர்வளத்துறை பொறியாளர்களும் கட்டப்பனா எம்.ஐ. டிவிசன் செயற்பொறியாளர் லெவின்ஸ் பாபு தலைமையில் கேரளா நீர்வளத்துறை பொறியாளர்களும் ஆய்வுப்பணி செய்தனர்.
    user_Theni Godwin
    Theni Godwin
    Journalist Theni, Tamil Nadu•
    17 hrs ago
  • பனி சீசனில் மக்கள் மகிழ்ச்சியுடன்.
    1
    பனி சீசனில் மக்கள் மகிழ்ச்சியுடன்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    2 hrs ago
  • காஞ்சிபுரம்: நேற்று (டிச.28) மாலை 6-7 மணிவரை நடைபெற்ற "Ask Your MLA" இன்ஸ்டாகிராம் நேரலையில், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ எழிலரசன் தொகுதி மக்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளித்தார். மக்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்த அவர், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்த நிகழ்வு மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது
    1
    காஞ்சிபுரம்: நேற்று (டிச.28) மாலை 6-7 மணிவரை நடைபெற்ற "Ask Your MLA" இன்ஸ்டாகிராம் நேரலையில், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ எழிலரசன் தொகுதி மக்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளித்தார். மக்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்த அவர், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்த நிகழ்வு மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது
    user_Naga Rajan
    Naga Rajan
    Journalist Kancheepuram, Kanchipuram•
    4 hrs ago
  • ராயக்கோட்டை மேம்பாலம் மேல் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது கர்நாடகா பேருந்து மற்றும் கார் மோதி விபத்து கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் பகுதியில் கர்நாடகா அரசு பேருந்து ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்வதற்காக பயணிகளை ஏற்றிக்கொண்டு ராயக்கோட்டை மேம்பாலம் பகுதியில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது கர்நாடகா அரசு பேருந்தின் பின்பக்கம் வந்த ஷிப்ட் கார் பேருந்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது இதில் காரில் பயணித்தவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கும் எவ்வித காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர் இந்த விபத்து சம்பந்தமாக கிருஷ்ணகிரி தாலுகா காவல் துறையினர் கர்நாடக பேருந்து ஓட்டுனர் ரவிகாந்த் மற்றும் கார் ஓட்டுநர் திருவண்ணாமலை பகுதி சேர்ந்த சுந்தர் இரண்டு நபர்களிடம் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
    1
    ராயக்கோட்டை மேம்பாலம் மேல் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது கர்நாடகா பேருந்து மற்றும் கார் மோதி விபத்து
கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் பகுதியில் கர்நாடகா அரசு பேருந்து ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்வதற்காக பயணிகளை ஏற்றிக்கொண்டு ராயக்கோட்டை மேம்பாலம் பகுதியில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது கர்நாடகா அரசு பேருந்தின் பின்பக்கம் வந்த ஷிப்ட் கார் பேருந்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது இதில் காரில் பயணித்தவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கும் எவ்வித காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர் இந்த விபத்து சம்பந்தமாக கிருஷ்ணகிரி தாலுகா காவல் துறையினர் கர்நாடக பேருந்து ஓட்டுனர் ரவிகாந்த் மற்றும் கார் ஓட்டுநர் திருவண்ணாமலை பகுதி சேர்ந்த சுந்தர் இரண்டு நபர்களிடம் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
    user_Arunkumar k
    Arunkumar k
    Journalist Krishnagiri, Tamil Nadu•
    17 hrs ago
  • தேனி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள கோட்டூரில் கோபிநாத சுவாமி வைகுண்ட ஏகாதேசி தேர் திருவிழாவினை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை நடத்தினார்கள். கோட்டூரிலிருந்து டொம்புச்சேரி வரை உள்ள எட்டு கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்ற இந்த மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் மாட்டு வண்டிகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்ற போது பங்கேற்ற மாடுகளையும் மாட்டு வண்டியை ஓட்டுபவர்களையும், உற்சாகப்படுத்தும் வகையில் சாலையோரம் நின்று பார்வையாளர்கள் ஏராளமானோர் ஆரவாரம் செய்து உற்சாக படுத்தினார்கள். இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் தட்டான் சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு , நடுமாடு, பெரிய மாடு என 7 பிரிவுகளில் 200 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கும் வெற்றி பெற்ற சாரதிகளுக்கும் ரொக்க தொகையினை பரிசாக வழங்கினார்கள். மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர். வீரபாண்டி காவல் நிலைய காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    1
    தேனி அருகே  கோவில் திருவிழாவை முன்னிட்டு  இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் வெகு விமர்சையாக  நடைபெற்றது.
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள கோட்டூரில் கோபிநாத சுவாமி வைகுண்ட ஏகாதேசி தேர் திருவிழாவினை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை நடத்தினார்கள்.
கோட்டூரிலிருந்து டொம்புச்சேரி வரை உள்ள எட்டு கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்ற இந்த மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றனர்.
இந்த போட்டியில் மாட்டு வண்டிகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்ற போது பங்கேற்ற மாடுகளையும் மாட்டு வண்டியை ஓட்டுபவர்களையும், உற்சாகப்படுத்தும் வகையில் சாலையோரம் நின்று பார்வையாளர்கள் ஏராளமானோர் ஆரவாரம் செய்து உற்சாக
படுத்தினார்கள். 
இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் 
தட்டான் சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு , நடுமாடு,
பெரிய மாடு  என 7  பிரிவுகளில் 200 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டது.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கும் வெற்றி பெற்ற சாரதிகளுக்கும் ரொக்க தொகையினை பரிசாக வழங்கினார்கள்.
மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
வீரபாண்டி காவல் நிலைய காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • கன்னியாகுமாரி மாவட்டதிற்க்கு ஈரான், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் இருந்து வந்த வெளிநாட்டு பறவைகள்.
    1
    கன்னியாகுமாரி மாவட்டதிற்க்கு ஈரான், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் இருந்து வந்த வெளிநாட்டு பறவைகள்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.