logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஸ்ரீ நரசிம்மர் ஹிரண்யகசிபு அரக்கனை வதம் செய்யும் நிகழ்வு! அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலில் நடைபெற்றது! இடம் ஆனைமலை!

21 hrs ago
user_Varun pradeep B
Varun pradeep B
Political party office Coimbatore South, Tamil Nadu•
21 hrs ago

ஸ்ரீ நரசிம்மர் ஹிரண்யகசிபு அரக்கனை வதம் செய்யும் நிகழ்வு! அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலில் நடைபெற்றது! இடம் ஆனைமலை!

More news from Tamil Nadu and nearby areas
  • பக்த பிரகலாதன் காக்க வந்த 4வது அவதாரம்! நரசிம்மர் அவதாரம்! அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோவில்! இடம் -1200 வருடங்கள் மேல் பழமை மற்றும் சக்தி வாய்ந்த அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் ஆனைமலை பொள்ளாச்சி! நரசிம்ம ஜெயந்தி என்பது ஸ்ரீ மகாவிஷ்ணு அவர்களின் 4வது அவதாரமான நரசிம்மர் அவதாரம் எடுத்த தினம் ஆகும். இந்த நாள் பொதுவாக வைகாசி மாதம் (சித்திரை–வைகாசி காலம்) சுக்லபட்ச சதுர்த்தசி அன்று கொண்டாடப்படுகிறது.
    1
    பக்த பிரகலாதன் காக்க வந்த 4வது அவதாரம்! நரசிம்மர் அவதாரம்! அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோவில்!
இடம் -1200 வருடங்கள் மேல் பழமை மற்றும் சக்தி வாய்ந்த அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் ஆனைமலை பொள்ளாச்சி!
நரசிம்ம ஜெயந்தி என்பது ஸ்ரீ மகாவிஷ்ணு அவர்களின் 4வது அவதாரமான நரசிம்மர் அவதாரம் எடுத்த தினம் ஆகும். இந்த நாள் பொதுவாக வைகாசி மாதம் (சித்திரை–வைகாசி காலம்) சுக்லபட்ச சதுர்த்தசி அன்று கொண்டாடப்படுகிறது.
    user_Varun pradeep B
    Varun pradeep B
    Political party office Coimbatore South, Tamil Nadu•
    12 hrs ago
  • Post by அன்பரசு
    1
    Post by அன்பரசு
    user_அன்பரசு
    அன்பரசு
    சூலூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    22 hrs ago
  • திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள சின்னாண்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள சித்திரகுப்தர் கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. கையில் ஓலைச்சுவடி எழுத்தாணி உடன் காணப்படும் சித்திரகுப்தருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்
    1
    திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள சின்னாண்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள சித்திரகுப்தர் கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.  கையில் ஓலைச்சுவடி எழுத்தாணி உடன் காணப்படும் சித்திரகுப்தருக்கு  சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்
    user_Vel
    Vel
    திருப்பூர் தெற்கு, திருப்பூர், தமிழ்நாடு•
    20 hrs ago
  • Post by G.thangarasu
    1
    Post by G.thangarasu
    user_G.thangarasu
    G.thangarasu
    Bus company Palani, Dindigul•
    13 hrs ago
  • Post by RAJA news
    1
    Post by RAJA news
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    13 hrs ago
  • தேனி மாவட்ட காவல்துறையில் மோப்ப நாய் பிரிவில் கடந்த எட்டு ஆண்டுகளாக பைரவ் என்ற மோப்பநாய் பணிபுரிந்து வந்தனர்.இந்நிலையில் பைரவ் உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தனர்.இந்நிலையில் தேனி மாவட்ட காவல்துறை சார்பாக உயிரிழந்த மோப்பநாய் பைரவ் இன்று காவல்துறை அணிவகுப்பு மரியாதை காவல்துறை அதிகாரிகள் மலர் வைத்து மரியாதை செய்து பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டனர்
    1
    தேனி மாவட்ட காவல்துறையில் மோப்ப நாய் பிரிவில் கடந்த எட்டு ஆண்டுகளாக பைரவ் என்ற மோப்பநாய் பணிபுரிந்து வந்தனர்.இந்நிலையில் பைரவ் உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தனர்.இந்நிலையில் தேனி மாவட்ட காவல்துறை சார்பாக உயிரிழந்த மோப்பநாய் பைரவ்  இன்று காவல்துறை அணிவகுப்பு மரியாதை காவல்துறை அதிகாரிகள் மலர் வைத்து மரியாதை செய்து பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • தேனி மாவட்டம் கம்பம் அருகே கண்ணகி கோவில் சித்திரை பௌர்னமி விழா நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது
    1
    தேனி மாவட்டம் கம்பம் அருகே கண்ணகி கோவில் சித்திரை பௌர்னமி விழா நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • ஸ்ரீ நரசிம்மர் ஹிரண்யகசிபு அரக்கனை வதம் செய்யும் நிகழ்வு! அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலில் நடைபெற்றது! இடம் ஆனைமலை!
    1
    ஸ்ரீ நரசிம்மர் ஹிரண்யகசிபு அரக்கனை வதம் செய்யும் நிகழ்வு! அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலில் நடைபெற்றது! இடம் ஆனைமலை!
    user_Varun pradeep B
    Varun pradeep B
    Political party office Coimbatore South, Tamil Nadu•
    21 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.