logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்திற்கு நிதி உதவி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா பேரையூர் கிராமத்தில் பணியில் இருந்த போது மரணம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ரூ.50,000 நிதி உதவி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காத்திருப்பு போராட்டத்தில் வழங்கினர். இதில் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

2 hrs ago
user_Reporter
Reporter
Graphic designer ஆலங்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
2 hrs ago

கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்திற்கு நிதி உதவி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா பேரையூர் கிராமத்தில் பணியில் இருந்த போது மரணம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ரூ.50,000 நிதி உதவி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காத்திருப்பு போராட்டத்தில் வழங்கினர். இதில் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

More news from Tuticorin and nearby areas
  • திருவைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் சுவாமி வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது.
    1
    திருவைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் சுவாமி வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    13 hrs ago
  • சென்னை அறிவாலயம் முன்பு போராட்டத்தில் ஈடு பட்ட தூய்மை பணியாளர்கள் குண்டு கட்டாக கைது.
    1
    சென்னை அறிவாலயம் முன்பு போராட்டத்தில் ஈடு பட்ட தூய்மை பணியாளர்கள் குண்டு கட்டாக கைது.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    19 hrs ago
  • தகவல் வழங்காத குற்றம்: மனுதாரருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கிய கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உரிய காலத்தில் தகவல் வழங்காததற்காக, மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவுப்படி கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டம் மாளகுப்பம் பகுதியைச் சேர்ந்த சங்கரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் நடைபெற்ற விசாரணையில், பொதுத் தகவல் அலுவலர் சட்டப்பூர்வ கடமையைச் செய்யத் தவறியது உறுதி செய்யப்பட்டது. மாநில தகவல் ஆணையர் பி. தாமரைக்கண்ணன் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் காலவிரையத்திற்காக இழப்பீடு வழங்கப்பட்டதுடன், காலதாமதத்திற்கு காரணமான அலுவலர் மீது பிரிவு 20(1), 20(2) கீழ் நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்பதற்கான விளக்கமும் கோரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, புதிய பொதுத் தகவல் அலுவலர் ரூ.5,000 காசோலையை மனுதாரரிடம் நேரில் வழங்கினார். இழப்பீடு பெற்றுக்கொண்டதற்கான உறுதிமொழி அறிக்கையை 30.12.2025 அன்று மாநில தகவல் ஆணையத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    1
    தகவல் வழங்காத குற்றம்: மனுதாரருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கிய கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உரிய காலத்தில் தகவல் வழங்காததற்காக, மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவுப்படி கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டம் மாளகுப்பம் பகுதியைச் சேர்ந்த சங்கரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் நடைபெற்ற விசாரணையில், பொதுத் தகவல் அலுவலர் சட்டப்பூர்வ கடமையைச் செய்யத் தவறியது உறுதி செய்யப்பட்டது.
மாநில தகவல் ஆணையர் பி. தாமரைக்கண்ணன் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் காலவிரையத்திற்காக இழப்பீடு வழங்கப்பட்டதுடன், காலதாமதத்திற்கு காரணமான அலுவலர் மீது பிரிவு 20(1), 20(2) கீழ் நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்பதற்கான விளக்கமும் கோரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, புதிய பொதுத் தகவல் அலுவலர் ரூ.5,000 காசோலையை மனுதாரரிடம் நேரில் வழங்கினார். இழப்பீடு பெற்றுக்கொண்டதற்கான உறுதிமொழி அறிக்கையை 30.12.2025 அன்று மாநில தகவல் ஆணையத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    user_Pooma
    Pooma
    கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • பொங்கல் சிறப்பு ஆஃபர் ஊத்தங்கரை அலினா சிக்ஸில்
    1
    பொங்கல் சிறப்பு ஆஃபர் ஊத்தங்கரை அலினா சிக்ஸில்
    user_செல்வம்
    செல்வம்
    Journalist Krishnagiri, Tamil Nadu•
    11 hrs ago
  • இளம் நுகர்வோருக்கான புத்தாக்க பயிற்சி
    1
    இளம் நுகர்வோருக்கான புத்தாக்க பயிற்சி
    user_FAYAZ
    FAYAZ
    Krishnagiri, Tamil Nadu•
    15 hrs ago
  • காஞ்சிபுரம் அடுத்த விப்பேடு பகுதியைச் சேர்ந்த தையல் தொழிலாளி மாதவன் என்பவர் மனைவி பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். பணிக்குச் சென்ற மனைவியை அழைத்து வர இருசக்கர வாகனத்தில் காஞ்சிபுரம் நோக்கிச் சென்றபோது, செவிலிமேடு அருகே வேலூர் பெங்களூர் புறவழிச் சாலையில் சென்ற காரில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து அதிவேகமாக வந்த காரால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
    1
    காஞ்சிபுரம் அடுத்த விப்பேடு பகுதியைச் சேர்ந்த தையல் தொழிலாளி மாதவன் என்பவர் மனைவி பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். பணிக்குச் சென்ற மனைவியை அழைத்து வர இருசக்கர வாகனத்தில் காஞ்சிபுரம் நோக்கிச் சென்றபோது, செவிலிமேடு அருகே வேலூர் பெங்களூர் புறவழிச் சாலையில் சென்ற காரில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து அதிவேகமாக வந்த காரால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
    user_Naga Rajan
    Naga Rajan
    Journalist காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    1 hr ago
  • புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா பேரையூர் கிராமத்தில் பணியில் இருந்த போது மரணம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ரூ.50,000 நிதி உதவி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காத்திருப்பு போராட்டத்தில் வழங்கினர். இதில் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா பேரையூர் கிராமத்தில் பணியில் இருந்த போது மரணம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ரூ.50,000 நிதி உதவி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காத்திருப்பு போராட்டத்தில் வழங்கினர். இதில் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
    user_Reporter
    Reporter
    Graphic designer ஆலங்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • *தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித்தலைவர் மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் தளபதியார் அவர்கள் ஆணைக்கிணங்க,* *கழகத்தின் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில்* *தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு 1 வது வார்டுக்கு உட்பட்ட சங்கரப்பேரி பகுதியில்,* *(21/12/2025) அன்று 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள்,தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை கோட்பாடுகளை ஏற்று தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்..* *திருமதி A.அஜிதா ஆக்னல் M.Sc.,B.Ed.,* *தமிழக வெற்றிக் கழகம்* *தூத்துக்குடி மாவட்டம்*
    1
    *தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித்தலைவர் மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் தளபதியார் அவர்கள் ஆணைக்கிணங்க,*
*கழகத்தின் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில்*
*தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு 1 வது வார்டுக்கு உட்பட்ட சங்கரப்பேரி பகுதியில்,*
*(21/12/2025) அன்று 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள்,தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை கோட்பாடுகளை ஏற்று தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்..*
*திருமதி A.அஜிதா ஆக்னல் M.Sc.,B.Ed.,*
*தமிழக வெற்றிக் கழகம்*
*தூத்துக்குடி மாவட்டம்*
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    15 hrs ago
  • தாய் தன் மகளை கடையை பார்த்து கொள்ள சொல்லி இருக்கிறார். அந்த குழந்தையின் அழகான டான்ஸ் பாருங்கள்.
    1
    தாய் தன் மகளை கடையை பார்த்து கொள்ள சொல்லி இருக்கிறார். அந்த குழந்தையின் அழகான டான்ஸ் பாருங்கள்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    19 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.