Shuru
Apke Nagar Ki App…
Tamilaga Vettri Kazhagam (TVK) chief Vijay, Neyveli k. Anand Mr. K. Anand BE Cuddalore North District Party Secretary to Pathirakottai, Panruti.
பா. விஜயகுமார்
Tamilaga Vettri Kazhagam (TVK) chief Vijay, Neyveli k. Anand Mr. K. Anand BE Cuddalore North District Party Secretary to Pathirakottai, Panruti.
More news from தமிழ்நாடு and nearby areas
- Mr. K. Anand BE Cuddalore North District Party Secretary to Pathirakottai, Panruti.1
- Post by Ana_d_armas_10k1
- Post by MATHEWKUTTY1
- கல்வராயன் மலையில் – கனமழையால் வீடு சேதம், அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர் தப்பினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வட்டத்திற்குட்பட்ட இன்னாடு ஊராட்சியில் அமைந்துள்ள நிலவூர் கிராமத்தில் இன்று காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த திடீர் காலநிலை மாற்றத்தால், மாணிக்கம் (S/o லட்சுமணன்) என்பவரின் சீட்டு வீட்டின் அருகில் இருந்த பனைமரம் பாதியில் முறிந்து வீட்டு மீது சரிந்தது. இந்த விபத்தில் வீட்டின் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்துள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டிற்குள் இருந்த குடும்பத்தினரைச் சேர்ந்த 6க்கும் மேற்பட்டோர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான நிலை ஏற்பட்டது. சம்பவத்தைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக வந்து உதவி செய்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பழைய மரங்கள் அருகில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.1
- Post by Keerthana Manikandan2
- நாகப்பட்டினம் டாட்டா நகரில் பாண்டியன் தியேட்டர் பின்புறம் உள்ள வெ.சி விளையாட்டு மைதானத்தில் ம.வெ. சிங்காரவேலவர் நற்பணி மன்றம் நடத்தும் 39 ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி நேற்று மே 1 முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் உள்ளூரணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக 30,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 25,000 ரூபாயும் மற்றும் மூன்றாம் பரிசாக 20,000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது. இப் போட்டியில் கலந்து கொள்ள நுழைவு கட்டணமாக ரூபாய் 500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.1
- திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கிராமத்தில் கவி என்பவர் தோட்டத்தில்மாடுகள் ஆடுகள் கோழி வாத்து என அனைத்தும் செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார் வளர்த்து வருகிறார் நாட்டு மாடு மற்றும் காங்கேயம் பசுமாடு வாங்கி வந்து வளர்த்துள்ள அவர் வளர்த்த காங்கேயம் மாடு இன்று காலை இரண்டாவது ஈத்தாக இரண்டு கன்று குட்டிகள் இயன்று உள்ளது இதில் கிடாரி கன்று ஒன்று மற்றும் காளை கன்று ஒன்று இன்றுள்ளது இதனை அத் பகுதி கிராம பொதுமக்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை இரண்டு கன்று என்ற பசுமாட்டையும் கன்று குட்டையும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்3
- Post by MATHEWKUTTY1